09/08/2026
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் நல் ஆசியுடன்
மாண்புமிகு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
மாண்புமிகு மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் CTR. நிர்மல் குமார் அவர்களின் ஆலோசனையின்படி,
தேனி மாவட்ட ஆட்சியர் டாக்டர். ஆர். வைத்திநாதன் IAS, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரன்,
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. மகாராஜா அவர்கள் மற்றும் தேனி தமிழக வெற்றி கழக வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ், ஆகியோர்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ஐந்து மாவட்ட விவசாயிகளின் பாசனத் தேவைக்காக தண்ணீர் திறந்து வைத்த மகிழ்ச்சியான தருணம்.
விவசாயம் செழிக்க… நீர்வளம் பெருகட்டும்!
மக்கள் சேவகர்
தேனி தென்மேற்கு மாவட்ட செயலாளர்
கம்பம் சட்டமன்ற உறுப்பினர்
ஜெகன்நாத்மிஸ்ரா
#தமிழகவெற்றிக்கழகம் 💪
#கம்பம்சட்டமன்றதொகுதி 💪