24/10/2022
இன்று 24.10.2022 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடியாத்தம் #கனவு_அறக்கட்டளையின் சார்பில் மிகவும் வறுமையில் உள்ள குடிசையில் வசிக்கும் மக்கள் இருக்கும் பகுதிக்கு நேரில் சென்று அங்கு உள்ள குழந்தைகளுடன் #பட்டாசு_வெடித்து #இனிப்பு வழங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாடினோம்...
🙏🏻