பாட்டாளி சமூக ஊடகப் பேரவை விழுப்புரம் வடக்கு மாவட்டம்

  • Home
  • India
  • Villupuram
  • பாட்டாளி சமூக ஊடகப் பேரவை விழுப்புரம் வடக்கு மாவட்டம்

பாட்டாளி சமூக ஊடகப் பேரவை விழுப்புரம் வடக்கு மாவட்டம் பாட்டாளி சமூக ஊடகப் பேரவை விழுப்புரம் வடக்கு மாவட்டம்
PSM

20/08/2026

அம்மா என்று மரியாதையுடன் சௌமியா அன்புமணி அவர்களை அழைத்த நீர்வளத்துறை அமைச்சர்
தங்களின் கருத்துக்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் தெரிவித்தார்



Sowmiya Anbumani
Anbumani Ramadoss

பசுமைத் தாயகம் ஆலோசனைக் கூட்டம்பசுமைத் தாயகம் அமைப்பின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP ...
20/08/2026

பசுமைத் தாயகம் ஆலோசனைக் கூட்டம்

பசுமைத் தாயகம் அமைப்பின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் பசுமையான எதிர்காலத்திற்கான அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

🌱 பசுமையான தமிழகம்… வளமான எதிர்காலம்!

19/08/2026

சட்டப்பேரவையில் அதிரவைத்த சௌமியா அன்புமணி! 🔥

“நீங்கள் தைரியமாக கடன் வாங்குங்கள்…” என அரசின் நிதிநிலை மற்றும் மக்கள் பிரச்சினைகள் குறித்து சட்டப்பேரவையில் ஆணித்தரமாக கேள்வி எழுப்பி அதிரவைத்தார் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள்.

மக்களின் நலனுக்காக அச்சமின்றி கேள்வி கேட்கும் குரல்! 💪

#சௌமியாஅன்புமணி #சட்டப்பேரவை #தமிழ்நாடு

“மற்றவர்களைப் போல சும்மா சத்தம் போடாமல், தனது வேலையைச் சரியாகச் செய்வதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார்!”— பிரபல...
18/08/2026

“மற்றவர்களைப் போல சும்மா சத்தம் போடாமல், தனது வேலையைச் சரியாகச் செய்வதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார்!”
— பிரபல பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ்,
முனைவர் சௌமியா அன்புமணி MLA அவர்களின் சட்டமன்ற செயல்பாட்டைப் பாராட்டி.
மக்களின் பிரச்சினைகளைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் எழுப்பி, அதற்கான தீர்வுகளை நோக்கி செயல்படும் சௌமியா அன்புமணி அவர்களின் குரல் இன்று பலரது கவனத்தையும் பாராட்டையும் பெற்று வருகிறது. 👏
சத்தம் அல்ல… செயல்தான் அடையாளம்! 💪

18/08/2026

சட்டமன்றத்தில் நேருக்கு நேர் கேள்வி!

சட்டமன்றத்தில் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பதில் அளித்த தருணம்.

மக்களின் பிரச்சினைகளைத் தெளிவாக முன்வைத்து, உரிய பதிலைப் பெறும் சௌமியா அன்புமணி அவர்களின் சட்டமன்ற செயல்பாடு தொடர்ந்து கவனம் பெறுகிறது.

கேள்வி கேட்போம்… பதில் பெறுவோம்… மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்!

#சௌமியாஅன்புமணி #செங்கோட்டையன் #சட்டமன்றம் #தமிழ்நாடு #மக்களின்குரல்

17/08/2026

சட்டமன்றத்தில் சௌமியா அன்புமணி அவர்களின் தெளிவான குரல்! 💥

இன்றைய சட்டமன்றத்தில் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் மக்கள் சார்ந்த முக்கிய பிரச்சினைகளை தெளிவாகவும், துணிச்சலாகவும், ஆதாரப்பூர்வமாகவும் எடுத்துரைத்தார்.

மக்களின் குரலை சட்டமன்றத்தில் தொடர்ந்து ஒலிக்கச் செய்யும் அவரது சிறப்பான உரை கவனம் ஈர்க்கிறது. 👏

மக்களுக்காக பேசும் குரல்…
மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடும் குரல்!

#சௌமியாஅன்புமணி #சட்டமன்றம் #தமிழ்நாடு #மக்களின்குரல்

🔥 சட்டமன்றத்தில் யார் சிறந்தவர்..? 🔥வெறும் பேச்சா…?அல்லது மக்களின் பிரச்சினைகளை ஆய்வு செய்து, ஆதாரங்களுடன் கேள்வி எழுப்ப...
17/08/2026

🔥 சட்டமன்றத்தில் யார் சிறந்தவர்..? 🔥

வெறும் பேச்சா…?
அல்லது மக்களின் பிரச்சினைகளை ஆய்வு செய்து, ஆதாரங்களுடன் கேள்வி எழுப்பி, தீர்வை முன்வைப்பதா..?

சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பது தான் உண்மையான மக்கள் பிரதிநிதித்துவம். 💪

“பேச்சின் சத்தம் முக்கியமல்ல…
மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கச் செய்வதே முக்கியம்!” 🔥

உங்கள் பார்வையில் சட்டமன்றத்தில் சிறந்த செயல்பாடு யாருடையது?
👇 கருத்தை பதிவு செய்யுங்கள்!

#சௌமியா_அன்புமணி #சட்டமன்றம் #மக்களின்குரல் #மக்கள்நலன்

13/08/2026

# # # தெளிவான பதில்… விடாத கேள்விகள்! 🔥

ஊடகங்களை ரொம்ப அழகாகவும், தெளிவாகவும் கையாள்கிறார் திருமதி சௌமியா அன்புமணி அவர்கள்! 👏🔥

கேள்விக்கு தெளிவான பதில் கிடைத்த பிறகும், விடாப்பிடியாக அதே கேள்வியைத் திரும்பத் திரும்ப கேட்பது எதற்காக?

**பதில் கேட்கவா? இல்லை… வீம்பு காட்டவா?** 😏

மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்! 🔥📈

#சௌமியாஅன்புமணி

12/08/2026

முனைவர் சௌமியா அன்புமணி அவர்களின் தொடர் சட்டமன்ற உரைக்கு பெண்கள் மத்தியில் பெருகிவரும் பாராட்டுக்கள்!

ஆம் இன்றைய சட்டமன்ற உரை முடித்து கடற்கரை சாலையோரம் அருகே பயணித்த போது, பின் தொடர்ந்து வந்த ஆட்டோவில் இருந்த பெண்மணி ஒருவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்களை கண்டு, தமிழக மக்களுக்காக சட்டமன்றத்தில் நிகழ்த்தி வரும் உரையை பாராட்டி பெருமகிழ்ச்சி அடைந்தார். இந்த ஒரு பெண்மணியின் மனநிலை தான் தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான பெண்களின் மனநிலை என்பது குறிப்பிடத்தக்கது.!

குறிப்பு: ஆட்டோ ஓட்டுனர், உங்கள் உரையை யாராலும் குறை சொல்ல முடியாது என்று அழுத்தம் திருத்தமாக கூறினார்.!

| | |

எம்.எல்.ஏ சௌமியா அன்புமணிக்கு வாழ்த்துகள்...   💐 Sowmiya Anbumani i "தமிழக சட்டப்பேரவையில் மக்கள் நலன் சார்ந்த வலுவான வா...
12/08/2026

எம்.எல்.ஏ சௌமியா அன்புமணிக்கு வாழ்த்துகள்... 💐 Sowmiya Anbumani i

"தமிழக சட்டப்பேரவையில் மக்கள் நலன் சார்ந்த வலுவான வாதங்களை முன்வைக்கும் எம்.எல்.ஏ யார்?" என்று விகடனின் சமூக வலைதளப் பக்கங்களில் கேட்டிருந்தோம். அதற்கு கமெண்ட்ஸில் கருத்துக்களை பகிர்ந்திருந்த மக்களில் சுமார் 90% பேர் சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு, அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

|

Address

Villupuram

Alerts

Be the first to know and let us send you an email when பாட்டாளி சமூக ஊடகப் பேரவை விழுப்புரம் வடக்கு மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share