02/08/2026
விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு அனைத்து கட்சி மக்கள் போராட்ட குழு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
#மக்கள்நீதிமய்யம் மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் சார்பாக நகர செயலாளர் கமல் கண்ணன் மாவட்ட ஆதிதிராவிட அணி அமைப்பாளர் பன்னீர், நிர்வாகிகள் நிக்கோலஸ், செய்யது முகமது, மைக்கேல், பன்னீர் செல்வம், கருப்பையா, நல்லதம்பி, அந்தோணிராஜ்
கமல் ரவி, அமுத குமார், மற்றும் மகளிரணி நிர்வாகி லட்சுமி தலைமையில் திரளான மகளிரணியினரும் கலந்து கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் காங்கிரஸ், தமிழ் புலிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதி தமிழர் கட்சி, தலித் விடுதலை இயக்கம், ஆம் ஆத்மி, திராவிடர் கழகம் போன்ற கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தி தினத்தந்தி தின மலர், தினகரன்,
தி இந்து தமிழ் தின காற்று,
மாலைமுரசு,மாலை மலர் தமிழ் முரசு ஆகிய நாளிதழ்களில் வந்துள்ளன. #மக்கள்நீதிமய்யம்