10/08/2025
#உகந்தைமலை_ஸ்ரீ_முருகன்_ஆலய #வருடாந்த_மகோற்சவம்_நிறைவுபெற்ற_பின்னர்_மேற்கொள்ளப்பட்ட_சிரமதானப்பணி_10_08_2025
********************************************************
Subscribe here:
https://youtube.com/
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
********************************************************
உகந்தை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம் ஆவணி மாதம் 09ஆந் திகதி நிறைவுற்றதன் பின்னர் ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பினரால் ஆலய வளாகத்தினை துப்பரவு செய்யும் சிரமதானம் இன்றைய தினம் (10) காலை இடம்பெற்றது.
ஆலய வளாகத்தில் பக்தர்களினால் விட்டு செல்லப்பட்ட குப்பைகளை அகற்றியதுடன், அங்கு போடப்பட்டிருந்த போத்தல்கள், பொலித்தீன் பைகள் போன்ற டெங்கு பரவும் அபாயப் பொருட்களையும் அகற்றியதுடன் சேகரித்த குப்பைகளை உழவு இயந்திரத்தின் உதவியுடன் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டது.