05/09/2026
ප්රජාව දැනුවත් කිරීමේ අත් පත්රිකා වැඩසටහන - පිටකොටුව බස් නැවතුම්පල
2026.09.01 දින පිටකොටුව බස් නැවතුම්පල අවට ජනතාව සඳහා පුනරුත්ථාපන ක්රියාවලිය සහ මත්ද්රව්ය නිවාරණය සබැදි දැනුවත් කිරීමේ අත් පත්රිකා බෙදා දීමක් දිස්ත්රික් පුනරුත්ථාපන සම්බන්ධීකරණ කාර්යාලය කොළඹ උතුර හි පුනරුත්ථාපන නිළධාරි කර්නල් පීපී වීරසුරිය ඇතුළු කාර්ය මණ්ඩලය විසින් සිදු කරන ලදී.
சமூக விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்வு - புறக்கோட்டை பேருந்து நிலையம்
புறக்கோட்டை பேருந்து நிலையப் பகுதி மக்களுக்குப் புனர்வாழ்வுச் செயற்பாடு மற்றும் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் நிகழ்வு, கொழும்பு வடக்கு மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் புனர்வாழ்வு உத்தியோகத்தர் கேர்ணல் P.P.S. வீரசூரிய மற்றும் அதன் ஊழியர்களால் 2026.09.01 அன்று முன்னெடுக்கப்பட்டது.
Community Leaflet Distribution Programme – Pettah Bus Stand
A leaflet distribution programme to create awareness on drug prevention and the rehabilitation process was conducted on 1 September 2026 for the general public in and around the Pettah Bus Stand.
The initiative was carried out by Colonel P.P.S. Weerasooriya, Rehabilitation Officer at the District Rehabilitation Coordinating Office – Colombo North, along with the staff members.