19/05/2025
கண்ணீர் பிரார்த்தனைகள்.
🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴
எமது பிரதேச செயலகத்தில் கிராம உத்தியோகத்தராக கடமையாற்றும் திரு. செ. பாக்யநேசன் அவர்கள் இயற்கை எய்தி உள்ளார் .
அன்னாரின் மறைவிற்காக மண்முனை வடக்கு பதவி அணியினர் நலன்புரிச் சங்க உறுப்பினர்கள் துக்கத்தில் இணைந்து துயர் பகிர்வதுடன் ஆன்ம ஈடேற்றத்திற்காக இறைவனை பிரார்த்திக்கின்றோம் .