07/11/2025
நுலை முனை சமுக மேம்பாட்டு ஒன்றிய அமைப்பின் வளாகத்தில் சிரமதானம் மற்றும் கட்டிட வேலைகள் இடம்பெற்ற போது அமைப்பினுடைய உறுப்பினரும் எனது கிராமத்தின் பற்றாழகுமாகிய தர்மலிங்கம் ஜீவாகரன் எமது அமைப்பினுடைய கட்டிட வளர்ச்சிக்காக 50,000 ரூபாய் பணத்தினை வழங்கி வைத்துள்ளார் இந்த உதவியினை வழங்கிய தர்மலிங்கம் ஜீவாகரன் அவர்களுக்கு நுலைமுனை சமூக மேம்பாட்டு அபிவிருத்தி ஒன்றியத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்