NPP Vali South - Uduvil

NPP Vali South - Uduvil NPP Valikamam South - Uduvil Official Page

08/03/2026

மகளிர் தின நிகழ்வுக்காக பெண்கள் சக்தியை நாட்டுக்கு காட்டுவதற்காக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து 305 க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டார்கள். அனைவருக்கு மகளிர் தின சிறப்பு வாழ்த்துக்கள

08/03/2026

மகளிர் தின வாழ்த்துக்கள்

தைப்பொங்கல் நிகள்வுகளுக்காக யாழ்ப்பாணம் வரும் ஐனாதிபதி   A K D அவர்கள்
14/01/2026

தைப்பொங்கல் நிகள்வுகளுக்காக யாழ்ப்பாணம் வரும் ஐனாதிபதி
A K D அவர்கள்

பாராளுமன்றத்திற்கு அர்ச்சுனா போல,வலி தெற்கு பிரதேச சபைக்கு லகிந்தன்.
30/12/2025

பாராளுமன்றத்திற்கு அர்ச்சுனா போல,

வலி தெற்கு பிரதேச சபைக்கு லகிந்தன்.

26/12/2025
வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் முதல் உறுப்பினர்கள் வரை வெறியாட்டம்.நேற்று 24.12.2025 உடுவில் DCC ற்குச் சென்ற வலிகா...
25/12/2025

வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் முதல் உறுப்பினர்கள் வரை வெறியாட்டம்.

நேற்று 24.12.2025 உடுவில் DCC ற்குச் சென்ற வலிகாமம் தெற்கு பிரதேசசபை தவிசாளரும், சில உறுப்பினர்களும் தவிசாளர் தான் இந்தப்பிரதேசத்தின் முதல் குடிமகன். அவருக்கு மேலேயே கதிரை கொடுக்கவேண்டும் என்று வாக்குவாதப்பட்ட பின்னர் வெளியேறினர்.

அதில் தவிசாளர் பிரகாஷ் உட்பட சிலர் அன்று மாலை ஒன்றாக மது அருந்திவிட்டு பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா அவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து கெட்டகெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

நிறைந்த மதுபோதையில் தவிசாளர் பிரகாஷ், இணுவில் தமிழரசுக்கட்சி உறுப்பினர் தனகோபி, தாவடி சைக்கிள் கட்சி உறுப்பினர் பிரதீபன், ஏழாலை தமிழரசுக்கட்சி உறுப்பினர் லகீந்தன் ஆகியோர் தகாத வார்த்தையால் பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனாவை அவர்களை திட்டும் வீடியேக்கள் இதுவரை வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் தெல்லிப்பளை பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

24/12/2025

திட்டமிட்டு வருகை தந்து பிரதேச அபிவிருத்தியை குழப்புவதற்கு முயற்சி - ஸ்ரீபவானந்தராஜா.

5/12/2025 இன்று மாலை 6 மணி அளவில் வலி தெற்கு பிரதேச சபையின் பேஸ்புக் போராளி லஹிந்தன் அவர்கள் தன்னுடைய முகப்புத்தகத்தில் ...
07/12/2025

5/12/2025 இன்று மாலை 6 மணி அளவில் வலி தெற்கு பிரதேச சபையின் பேஸ்புக் போராளி லஹிந்தன் அவர்கள் தன்னுடைய முகப்புத்தகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சுன்னாகம் அந்தோணியார் ஆலயத்தில் தங்கி இருக்கும் மக்களுக்கான மதிய உணவை மாலை 4:30 க்கே கொடுக்கப்பட்டதாக வரும் அரச ஊழியர்களின் அசமந்த போக்கே காரணம் எனவும் பதிவிட்டு இருந்தார்.
இதன் பிரகாரம் இச்செய்தியை அடைந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வலி தெற்கு பிரதேசத்திற்கான இணைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினர்களும் அவ்விடத்திற்கு நேரடியாக சென்று மக்களை கேட்டு அறிந்த போது மக்கள் தெரிவித்த கருத்துக்கள்
பிரதேச சபை உறுப்பினர் சுரேஷ்குமார் மாலை 4 மணி அளவில் வந்த போது நாங்கள் இரவு உணவு தயார்படுத்தலில் ஈடுபட்டிருந்தோம் அப்பொழுது எங்களை எதுவும் கேளாது தன்னுடைய கையடக்க தொலைபேசியில் அனுமதி இன்றி புகைப்படம் பிடித்தார் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று கூறினோம் அப்பொழுது எங்களுடைய கருத்துக்களை பொருள்படுத்தாது தற்குறித்தனமாக செயல்பட்டார்
என் மக்கள் கவலை வெளியிட்டனர்
மேலும் மக்கள் தெரிவித்த கருத்து எங்களுக்காக கிராம உத்தியோகத்தர் பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் நன்றாக எங்களை பார்ப்பதாகவும் நாளைய உணவுகளை இன்று தந்து விடுவார்கள் எனவும் ஏனைய இடங்களை விட எங்களுக்கு விரும்பிய உணவுகளை தயார் படுத்த உதவுவதாகவும் தெரிவித்தனர்

இன்றைய தினம் 29/11/2025 வலிகாமம் தெற்கு பிரதேசத்தில் புயல் காற்று மழையிளும் மக்களின் அவள நிளையில் தோழ் கொடுத்த N P P யிந...
29/11/2025

இன்றைய தினம் 29/11/2025 வலிகாமம் தெற்கு பிரதேசத்தில் புயல் காற்று மழையிளும்
மக்களின் அவள நிளையில் தோழ் கொடுத்த N P P யிநர

தேசிய மக்கள் சக்தி  தலைவரும் இலங்கை ஜனாதிபதியும் ஆகிய தோழர் அனுரகுமார அவர்களின் பிறந்த நாள்
24/11/2025

தேசிய மக்கள் சக்தி தலைவரும் இலங்கை ஜனாதிபதியும் ஆகிய தோழர் அனுரகுமார அவர்களின் பிறந்த நாள்

போதைவஸ்து ,கட்டப்பஞ்சாயத்து, செய்து  மக்களை  சீரழிப்பவர்கள்  மட்டுமல்ல , தமிழ் உணர்வு என்ற  மக்களின் புள்ளியை  வைத்து  அ...
15/11/2025

போதைவஸ்து ,கட்டப்பஞ்சாயத்து, செய்து மக்களை சீரழிப்பவர்கள் மட்டுமல்ல , தமிழ் உணர்வு என்ற மக்களின் புள்ளியை வைத்து அவர்களை ஏமாற்றி தங்கள் வயிற்றை வளர்க்கும் அரசியல் கழிசடைகளும் மாபியாக்களே !

Address

Kandarodai Road
Chunnakam

Website

Alerts

Be the first to know and let us send you an email when NPP Vali South - Uduvil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share