President's Fund

President's Fund ජනාධිපති අරමුදලේ නිල තොරතුරු | ஜனாதிபதி நிதியத்தின் அதிகாரப்பூர்வ தகவல்

01/09/2026

ජනතාවට කළගුණ සළකන ජනාධිපති අරමුදල
ஜனாதிபதி நிதியம் மக்களுக்கு நன்றி செலுத்துகிறது.

29/08/2026

තල් අරණට ආදරය අරන් ගිය ජනාධිපති අරමුදල...
பனை நிலத்திற்கு அன்பை எடுத்துச் சென்ற ஜனாதிபதி நிதியம்...

ජනාධිපති අරමුදල මගින් ලොතරැයි අලෙවි සහායකවරුන්ගේ දූ දරුවන් වෙනුවෙන් අධ්‍යාපන ශිෂ්‍යත්ව පිරිනැමීමේ වැඩසටහන උතුරුමැද පළාතෙ...
24/08/2026

ජනාධිපති අරමුදල මගින් ලොතරැයි අලෙවි සහායකවරුන්ගේ දූ දරුවන් වෙනුවෙන් අධ්‍යාපන ශිෂ්‍යත්ව පිරිනැමීමේ වැඩසටහන උතුරුමැද පළාතෙන් ඇරඹේ

ජනාධිපති අරමුදල වෙත අද ලැබෙන සෑම රුපියලකම ප්‍රතිලාභ සහන ඇවැසි ජනතාවටම හිමි වෙනවා

- කථානායක වෛද්‍ය ජගත් වික්‍රමරත්න මහතා

අඩු ආදායම්ලාභී ලොතරැයිපත් අලෙවි සහායකවරුන්ගේ දරුවන් සඳහා 2026 වසරේ සිට ජනාධිපති අරමුදල මගින් පිරිනැමෙන අධ්‍යාපනික ශිෂ්‍යත්ව වැඩසටහනේ සමාරම්භක වැඩසටහන කථානායක වෛද්‍ය ජගත් වික්‍රමරත්න මහතාගේ ප්‍රධානත්වයෙන් අද (23) අනුරාධපුර පළාත් සභා ශ්‍රවණාගාරයේදී පැවැත්විණි.

ලොතරැයිපත් අලෙවියෙන් ජනාධිපති අරමුදලට ලැබෙන මූල්‍ය දායකත්වය අගය කරමින්, ලොතරැයිපත් අලෙවි සහායකවරුන් වෙත කෘතගුණ සැලකීමක් ලෙස මෙම වැඩසටහන ක්‍රියාත්මක කර තිබෙන අතර දිවයිනේ සෑම පළාතක්ම ආවරණය වන පරිදි පළමු ශ්‍රේණියේ සිට උසස් පෙළ දක්වා පාසල් අධ්‍යාපනය ලබන දරුවන් වෙනුවෙන් මෙම ශිෂ්‍යත්ව වැඩසටහන ක්‍රියාත්මක වේ.

උතුරු මැද පළාතේ ලොතරැයි අලෙවිකරණයේ යෙදෙන සහායකවරුන්ගේ දරුවන් 65 දෙනෙක් වෙනුවෙන් අද දින ශිෂ්‍යත්ව පිරිනැමීම සිදු විය.

මෙහිදී අදහස් දැක්වූ කථානායක වෛද්‍ය ජගත් වික්‍රමරත්න මහතා පෙන්වා දුන්නේ ජනාධිපති අරමුදල වෙත අද ලැබෙන සෑම රුපියලකම ප්‍රතිලාභ එහි සහන ඇවැසි ජනතාවටම හිමි වන බවයි.

2026 වසරේ ජනවාරි 01 සිට ජූනි 30 දක්වා මාස 6ක කෙටි කාලය තුළ, 22,000ක් වන සංවර්ධන ලොතරයි අලෙවි නියෝජිත ජාලය විසින් ජනාධිපති අරමුදල වෙනුවෙන් රුපියල් මිලියන 5,112ක අතිවිශාල මූල්‍ය දායකත්වයක් සපයා තිබෙන බව මෙහිදී සඳහන් කළ කථානායකවරයා මෙම අවස්ථාව මෙතෙක් තම ශක්තිය නොහඳුනාගෙන සිටි ලොතරැයි අලෙවිකරුවන් තම ශක්තිය රටට පෙන්වන අවස්ථාවක් බවත්, ඒ වෙනුවෙන් එම සියලුදෙනා වෙත ස්තූතිය පුද කරන බවත් පැවසීය.

මෙහිදී වැඩිදුරටත් අදහස් දැක්වූ කථානායක වෛද්‍ය ජගත් වික්‍රමරත්න මහතතා

මෙම ශිෂ්‍යත්ව වැඩසටහන සඳහා අයදුම්පත් කැඳවීමේදී වැඩිම පිරිසක් අයදුම්කර තිබුණේ මේ උතුරු මැද පළාතෙන්. එයින් තෝරාගත් 65 දෙනෙකුට අද ශිෂ්‍යත්ව ලබා දෙනවා. හබැයි මෙම වැඩසටහන ඇතුළු අනෙකුත් ශිෂ්‍යත්ව වැඩසටහන් උතුරු මැද පළාත තුළ ක්‍රියාත්මක වීම මෙතැනින් නතර නොවන බව කිවයුතුයි.

වසර 50ක ඉතිහාසයක් ඇති ජනාධිපති අරමුදල සැබෑ ලෙසම ජනතාවගේ අරමුදලක් බවට පත් වුණේ පසුගිය වසරේ සිටයි. අද එය ඩිජිටල්කරණය සමග ප්‍රාදේශීය ලේකම් කාර්යාල මට්ටමට විමධ්‍යගත වී තිබෙනවා. ජනාධිපති අරමුදල යනු තවදුරටත් කොළඹට සීමා වූ දුරස්ථ ආයතනයක් නොවන අතර, ජනතාවට ග්‍රාම නිලධාරීවරයා සහ ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය මගින් ඉතා පහසුවෙන් ළඟා විය හැකි සැබෑ ජනහිතකාමී සේවාවක් බවට පත් කර තිබෙනවා. ශ්‍රී ලංකාව ලෝකයේ වේගයෙන්ම සංවර්ධනය වන රටක් බවට පත් කිරීමේ ජාතික මෙහෙවර තුළ සියලුදෙනා එකාවන්ව රැක බලා ගනිමින් එකට එක්ව කටයුතු කරමුයි සියලු දෙනාට ආරාධනා කරනවා.

නිවාස ඉදිකිරීම් සහ ජල සම්පාදන අමාත්‍ය වෛද්‍ය සුසිල් රණසිංහ මහතා

අනුරාධපුර දිස්ත්‍රික්කය ඇතුළු දිස්ත්‍රික්ක බොහොමයක් ගත් විට එම ජනතාවගෙන් බොහෝ පිරිසක් ග්‍රාමීය පරිසරයක හැදුණු වැඩුණු අය. මේ අයගේ දූ දරුවන්ට ඉදිරියට යන්න තිබෙන ප්‍රධාන මාවත අධ්‍යාපනනයි. මෙම දරුවන්ට නවීන සහ අනාගත ලෝකයට ගැළපෙන අධ්‍යාපන ක්‍රමයක් සමග ඉදිරියට යාමට අවස්ථාව සලසා දිය යුතුයි කියන සිහිනය රජයක් ලෙස අපිට තිබෙනවා. විශේෂයෙන් ගම්වල දරුවන්ට ලෝකය ජයග්‍රහණය කිරීමට අත්වැලක් අවශ්‍යයි. අපි සියලු දෙනාම කුමන හෝ අත්වැලක් සමග තමයි ජීවිතය දිනාගෙන තිබෙන්නේ. ඒ නිසා අද මේ ශිෂ්‍යත්වය තුළින් දරුවන්ට අත්වැලක් සැපයෙන අතර ඉදිරියට යාමට මාවත විවර වී තිබෙනවා.

රජයක් ලෙස අපේ ප්‍රමුඛ අරමුණක් වන්නේ ග්‍රාමීය දුප්පත්භාවය නැති කිරීමයි. ග්‍රාමීය දුප්පත්භාවය නැති කිරීමට නම් එම දරුවන්ට හොඳ අධ්‍යාපනයක් ලබා දිය යුතුයි. ඒ නිසා මෙම වැඩපිළිවෙළ දරුවෝ සිය දහස් ගණනකට ඔවුන්ට උරුමකර දී තිබෙන පරිසරයෙන් එළියට පැමිණ ලෝකය ජයග්‍රහණය කිරීමට අවස්ථාවක් සලසා දෙනු ඇතැයි මම විශ්වාස කරනවා. අපි නව අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණ තුළින් බලාපොරොත්තු වන්නේද දරුවන්ගේ අධ්‍යාපන කුසලතා සහ හැකියාවන් දියුණු කර, ඔවුන් ලෝකයට ගැළපෙන හොද වෘත්තිකයින් සහ ව්‍යවසායකයින් ලෙස බිහි කර ග්‍රාමීය දුප්පත්භාවය නැති කිරීමයි.

ජනාධිපති අරමුදලේ ලේකම් සහ ජනාධිපති ජ්‍යෙෂ්ඨ අතිරේක ලේකම් රෝෂන් ගමගේ මහතා

මේ වන විට ජනාධිපති අරමුදල රටේ ජනතාව වෙනුවෙන් විශාල වැඩකොටසක් ඉටු කරමින් තිබෙනවා. ඒ නිසා දැන් ජනාධිපති අරමුදල ජනතාවගේම අරමුදලක්. මෙහි සෑම රුපියලක්ම වැය කරන්නේ ජනතාව වෙනුවෙන්. එවැනි නව වැඩසටහනක් තමයි අද දවසේ හඳුන්වා දෙන්නේ. මේ ජනාධිපති අරමුදලට මුදල් ලැබෙන්නේ ලොතරැයි අලෙවිකරන අයගෙන්. ඔවුන් නිතරම කියනවා ඔබත් දිනුම්, රටත් දිනුම් කියලා. නමුත් පසුගිය කාලය පුරා ලොතරැයි අලෙවිකරන අය දිනුවේ නැහැ. ඒ නිසා ජනාධිපතිවරයා ප්‍රමුඛ පාලක මණ්ඩලය තීන්දු කළා ජනාධිපති අරමුදලින් ලොතරැයි අලෙවිකරුවන්ගේ දරුවන්ටත් අධ්‍යාපන ශිෂ්‍යත්වයක් ලබා දිය යුතුයි කියලා. මෙම වැඩසටහන අඛණ්ඩව ඉදිරියට යන වැඩපිළි‍වෙළක්. මේ සඳහා වැඩිම අයදුම්පත් ප්‍රමාණයක් ලැබුණේ උතුරු මැද පළාතෙන් නිසා අපි පළමු වැඩසටහන අනුරාධපුරයට අරගෙන ආවා.

අනුරාධපුර දිස්ත්‍රික් පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් වන සේන නානායක්කාර, පී.ඩී.එන්.කේ. පලිහේන, උතුරුමැද පළාත් ප්‍රධාන ලේකම් ජේ.එම්.ආර්.පී. ජයසිංහ යන මහත්වරුද, ජනාධිපති අරමුදලේ පාලක මණ්ඩල සාමාජික ජේ. ආර්. පී. ජයකොඩි, සංවර්ධන ලොතරැයි මණ්ඩලයේ සභාපති/ ප්‍රධාන විධායක නිලධාරී එම්.ආර්.එච්.ස්වර්ණතිලක, ජාතික ලොතරැයි මණ්ඩලයේ සභාපති එම්.ඩී. සිරිල් ඇන්තනී පෙරේරා යන මහත්වරු සහ පළාතේ රාජ්‍ය නිලධාරීහු, උතුරු මැද පළාත් ජ්‍යෙෂ්ඨ නියෝජ්‍ය පොලිස්පති සහ ආරක්ෂක අංශ ප්‍රධානීන් ඇතුළු පිරිසක්ද මෙම අවස්ථාවට එක්ව සිටියහ.

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் லொத்தர் விற்பனை உதவியாளர்களின் பிள்ளைகளுக்கான கல்விப் புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் வடமத்திய மாகாணத்தில் ஆரம்பம்

ஜனாதிபதி நிதியத்திற்கு இன்று கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயின் பலனும் நிவாரணம் தேவைப்படும் மக்களுக்கே சென்றடைகிறது

- சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன

குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனை உதவியாளர்களின் பிள்ளைகளுக்காக 2026 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் கல்விப் புலமைப்பரிசில் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (23) அனுராதபுர மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

லொத்தர் விற்பனை மூலம் ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் நிதிப் பங்களிப்பைப் பாராட்டும் வகையிலும், லொத்தர் விற்பனை உதவியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கியதாக, முதலாம் வகுப்பு முதல் உயர்தரம் வரை பாடசாலைக் கல்வி பயிலும் பிள்ளைகளுக்காக இப்புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

வடமத்திய மாகாணத்தில் லொத்தர் விற்பனை உதவியாளர்களின் 65 பிள்ளைகளுக்கு இன்றைய தினம் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

இங்கு கருத்து தெரிவித்த சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, ஜனாதிபதி நிதியத்திற்கு இன்று கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயின் பலனும் நிவாரணம் தேவைப்படும் மக்களுக்கு மட்டுமே உரித்தாகிறது எனச் சுட்டிக்காட்டினார்.

2026 ஆம் ஆண்டு ஜனவரி 01 முதல் ஜூன் 30 வரையிலான 6 மாத காலப்பகுதிக்குள், 22,000 பேரைக் கொண்ட அபிவிருத்தி லொத்தர் விற்பனைப் பிரதிநிதிகள் வலையமைப்பினால் ஜனாதிபதி நிதியத்திற்காக 5,112 மில்லியன் ரூபாய் மாபெரும் நிதிப் பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சபாநாயகர், இதுவரை தங்களது பலத்தை உணராது இருந்த லொத்தர் விற்பனையாளர்கள் தங்களது பலத்தை நாட்டுக்குக் காட்டிய சந்தர்ப்பம் இதுவெனவும், அதற்காக அவர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன:
இப்புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டபோது வடமத்திய மாகாணத்திலிருந்தே அதிகளவானோர் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 65 பேருக்கு இன்று புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், இத்திட்டம் உட்பட ஏனைய புலமைப்பரிசில் திட்டங்கள் வடமத்திய மாகாணத்திற்குள் செயற்படுத்தப்படுவது இத்துடன் நின்றுவிடாது என்பதைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

50 வருட கால வரலாற்றைக் கொண்ட ஜனாதிபதி நிதியம் உண்மையாகவே மக்களின் நிதியமாக மாறியது கடந்த ஆண்டிலிருந்தே ஆகும். இன்று அது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பிரதேச செயலக மட்டம் வரை பரவலாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி நிதியம் என்பது இனி கொழும்புக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட ஒரு தொலைதூர நிறுவனமல்ல. கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலகம் ஊடாக மக்கள் மிக இலகுவாக அணுகக்கூடிய உண்மையான மக்கள் நலம் சார்ந்த சேவையாக மாற்றப்பட்டுள்ளது. இலங்கையை உலகிலேயே மிக வேகமாக வளர்ச்சியடையும் நாடாக மாற்றும் தேசிய பணியில் அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட அழைப்பு விடுக்கின்றேன்.

வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க:
அனுராதபுர மாவட்டம் உட்பட பல மாவட்டங்களை எடுத்துக் கொண்டால், அங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் கிராமப்புற சூழலில் வளர்ந்தவர்கள். இப் பிள்ளைகள் முன்னெறிச் செல்வதற்கான பிரதான பாதை கல்வியாகும். இப் பிள்ளைகளுக்கு நவீன மற்றும் எதிர்கால உலகிற்கு ஏற்ற கல்வி முறையுடன் முன்னோக்கிச் செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற கனவு அரசாங்கமாக எமக்கு உள்ளது. குறிப்பாகக் கிராமப்புறப் பிள்ளைகளுக்கு உலகை வெல்வதற்கு ஒரு கைத்தாங்கு தேவை. நாம் அனைவரும் ஏதோவொரு கைத்தாங்கின் மூலமே வாழ்க்கையில் வெற்றியடைந்துள்ளோம். எனவே, இன்று இப்புலமைப்பரிசில் மூலம் பிள்ளைகளுக்கு பக்கபலமாக அமைவதோடு முன்னோக்கிச் செல்வதற்கான பாதையும் திறக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் என்ற வகையில் எமது முதன்மை நோக்கம் கிராமப்புற வறுமையை ஒழிப்பதாகும். கிராமப்புற வறுமையை ஒழிக்க வேண்டுமாயின் அப் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும். எனவே இத்திட்டம் ஆயிரக்கணக்கான பிள்ளைகள் தமக்கு வழங்கப்பட்டுள்ள சூழலிருந்து வெளியே வந்து உலகை வெல்வதற்கு வாய்ப்பை வழங்கும் என நம்புகிறேன். புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் பிள்ளைகளின் கல்வித் திறன்கள் மற்றும் ஆற்றல்களை மேம்படுத்தி, அவர்களை உலகிற்குப் பொருத்தமான நல்ல தொழில் வல்லுநர்களாகவும் தொழில்முனைவோராகவும் உருவாக்கி கிராமப்புற வறுமையை ஒழிப்பதே நாம் எதிர்பார்க்கும் இலக்காகும்.

ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷன் கமகே:
தற்போது ஜனாதிபதி நிதியம் நாட்டின் மக்களுக்காகப் பெரும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றது. அதனால் இப்போது ஜனாதிபதி நிதியம் மக்களின் நிதியமாக மாறியுள்ளது. இதில் உள்ள ஒவ்வொரு ரூபாயும் மக்களுக்காகவே செலவிடப்படுகிறது. அத்தகையதொரு புதிய திட்டமே இன்றைய தினம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த ஜனாதிபதி நிதியத்திற்குப் பணம் லொத்தர் விற்பனையாளர்களிடமிருந்தே கிடைக்கின்றது. அவர்கள் எப்போதும் 'நீங்களும் வெல்வீர்கள், நாடும் வெல்லும்' என்று கூறுவார்கள்.

ஆனால் கடந்த காலத்தில் லொத்தர் விற்பனையாளர்கள் வெல்லவில்லை. அதனால் ஜனாதிபதி தலைமையிலான நிர்வாகக் குழு, ஜனாதிபதி நிதியத்திலிருந்து லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கும் கல்விப் புலமைப்பரிசில் வழங்க வேண்டும் எனத் தீர்மானித்தது. இத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லப்படும் ஒரு திட்டமாகும். இதற்காக அதிகளவிலான விண்ணப்பங்கள் வடமத்திய மாகாணத்திலிருந்தே கிடைத்தமையால் நாம் முதல் திட்டத்தை அனுராதபுரத்திற்கு கொண்டு வந்தோம்.

இந்நிகழ்வில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சேன நாநாயக்கார, பி.டி.என்.கே. பலிஹேன, வடமத்திய மாகாண பிரதம செயலாளர் ஜே.எம்.ஆர்.பி. ஜயசிங்க, ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஜே. ஆர். பி. ஜயகொடி, அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர்/பிரத நிறைவேற்று அதிகாரி எம்.ஆர்.எச். சுவர்ணதிலக்க, தேசிய அதிர்ஷ்டலாபச் சபையின் தலைவர் எம்.டி. சிறில் அந்தோனி பெரேரா மற்றும் மாகாண அரச அதிகாரிகள், வடமத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்புப் படைப் பிரதானிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

President’s Fund launches education scholarship programme for children of lottery sales assistants in North Central Province

Every rupee received by the President’s Fund today benefits the people in need of assistance

— Speaker Dr Jagath Wickramaratne

The inaugural programme of the educational scholarship scheme to be provided by the President’s Fund from 2026 for children of low-income lottery sales assistants was held today (23) at the North Central Provincial Council Auditorium in Anuradhapura, under the patronage of Speaker Dr Jagath Wickramaratne.

The programme has been introduced as a gesture of appreciation to lottery sales assistants in recognition of their financial contribution to the President’s Fund through lottery sales. The scholarship programme is being implemented for children receiving school education from Grade One to the GCE Advanced Level, covering all provinces of the country.

Scholarships were awarded today to 65 children of lottery sales assistants engaged in lottery sales in the North Central Province.
Speaking at the event, Speaker Dr Jagath Wickramaratne emphasised that every rupee received by the President’s Fund today benefits the people who are in need of its assistance.

The Speaker noted that, during the six-month period from 1 January to 30 June 2026, the network of 22,000 Development Lottery sales agents had made a substantial financial contribution of Rs. 5,112 million to the President’s Fund. He said the occasion marked an opportunity for lottery sellers, who had not previously recognised their own strength, to demonstrate that strength to the country, and expressed his gratitude to all of them for their contribution.

Speaking further, Speaker Dr Jagath Wickramaratne said:

“When applications were called for this scholarship programme, the highest number of applications came from the North Central Province. Today, scholarships are being awarded to 65 of those selected. However, I must emphasise that the implementation of this programme and other scholarship programmes in the North Central Province will not end here.

The President’s Fund, which has a 50-year history, truly became a fund belonging to the people only from last year. Today, it has been decentralised to the Divisional Secretariat level alongside its digitalisation. The President’s Fund is no longer a distant institution confined to Colombo. It has been transformed into a truly people-friendly service that the public can easily access through the Grama Niladhari and Divisional Secretariat offices.

I invite everyone to work together, caring for and supporting one another, as part of the national mission to transform Sri Lanka into one of the fastest-developing countries in the world.”

Minister of Housing Construction and Water Supply Dr Susil Ranasinghe said:

“When we consider the Anuradhapura District and many other districts, a large proportion of their people have grown up in rural environments. Education is the main avenue available for their children to move forward. As a government, we have a vision of providing these children with opportunities to move forward through an education system that is modern and suited to the future world.

Children in villages, in particular, need support to conquer the world. All of us have managed to succeed in life with some form of support. Therefore, today’s scholarships provide these children with that support and open up a pathway for them to move forward.
One of our government’s key objectives is to eradicate rural poverty. To eradicate rural poverty, we must provide these children with a good education. I therefore believe that this programme will provide hundreds of thousands of children with an opportunity to step beyond the circumstances into which they were born and conquer the world.

What we also hope to achieve through the new education reforms is to develop children’s educational skills and abilities, produce them as competent professionals and entrepreneurs suited to the world, and thereby eradicate rural poverty.”

Secretary of the President’s Fund and Senior Additional Secretary to the President Roshan Gamage said:
“The President’s Fund is currently carrying out a significant amount of work for the people of this country. Therefore, the President’s Fund is now truly a fund belonging to the people. Every rupee of this fund is spent for the people.

Today, we are introducing another such new programme. The President’s Fund receives money from those engaged in selling lotteries. They often say, ‘You win, the country wins.’ However, lottery sellers themselves have not won during the past period. Therefore, the governing body, headed by the President, decided that the children of lottery sellers should also be provided with educational scholarships from the President’s Fund.

This programme is an ongoing initiative that will continue in the future. As the highest number of applications for this programme came from the North Central Province, we brought the inaugural programme to Anuradhapura.”

Anuradhapura District Members of Parliament Sena Nanayakkara and P.D.N.K. Paliheena, North Central Province Chief Secretary J.M.R.P. Jayasinghe, President’s Fund governing body member J.R.P. Jayakody, Development Lotteries Board Chairman/Chief Executive Officer M.R.H. Swarnathilaka, National Lotteries Board Chairman M.D. Cyril Anthony Perera, government officials of the province , the Senior Deputy Inspector General of Police of the North Central Province and heads of the security forces were among those present at the event.

"සරසවි දිරියෝ අභිමන්" දෙවන වැඩසටහන අගමැතිනියගේ ප්‍රධානත්වයෙන් යාපනයේදී අබාධ සහිත ප්‍රජාව සමාජයට වටිනා සහ අවශ්‍ය ජන කොටසක...
23/08/2026

"සරසවි දිරියෝ අභිමන්" දෙවන වැඩසටහන අගමැතිනියගේ
ප්‍රධානත්වයෙන් යාපනයේදී

අබාධ සහිත ප්‍රජාව සමාජයට වටිනා සහ අවශ්‍ය ජන කොටසක්

- අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය

ශාරීරික සීමාවන් තම අධ්‍යාපන සිහිනවලට බාධාවක් කර නොගත් ශ්‍රී ලංකාවේ රාජ්‍ය විශ්වවිද්‍යාලවල අධ්‍යාපනය ලබන ආබාධ සහිත සිසු සිසුවියන් වෙනුවෙන් ජනාධිපති අරමුදල මගින් ක්‍රියාත්මක කරන "සරසවි දිරියෝ අභිමන්" සුවිශේෂී ශිෂ්‍යාධාර වැඩසටහනේ දෙවන වැඩසටහන අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරියගේ ප්‍රධානත්වයෙන් යාපනය දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේදී ඊයේ (22) පැවැත්විණි.

මෙම වැඩසටහන යටතේ දැනට ශ්‍රී ලංකාවේ රාජ්‍ය විශ්වවිද්‍යාලවල අධ්‍යාපනය ලබන ආබාධ සහිත සියලුම සිසුන් ඇගයීමට ලක් කරන අතර, එක් සිසුවෙකුට රුපියල් ලක්ෂයක එක්වරක් පිරිනමන ශිෂ්‍යාධාරයක් ලබා දීමට ජනාධිපති අරමුදල කටයුතු කරනු ලැබේ.

යාපනය, වව්නියාව සහ පේරාදෙණිය විශ්වවිද්‍යාලවල අධ්‍යාපනය ලබන ආබාධ සහිත සිසුන් 76 දෙනෙකු මෙහිදී ඇගයීමට ලක් කෙරුණු අතර, මෙම වැඩසටහන සඳහා සුදුසුකම් ලබා ඇති සමස්ත සිසුන් සංඛ්‍යාව 400කට ආසන්න වේ.

ප්‍රතිලාභී සිසුන් අසළට ගොස් ශිෂ්‍යාධාර පිරිනැමීමද මෙහි විශේෂත්වයක් විය.

මෙහිදී අදහස් දැක්වූ අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය සඳහන් කළේ විශ්වවිද්‍යාල අධ්‍යාපනය ලබන අබාධ සහිත සිසු සිසුවියන්ට ජනාධිපති අරමුදලෙන් ශිෂ්‍යත්ව පිරිනැමීම මගින් එම ප්‍රජාව සමාජයට වටිනා සහ අවශ්‍ය ජන කොටසක් බව තහවුරු කිරිමට අපේක්ෂා කරන බවයි.

මෙහිදී වැඩිදුරටත් අදහස් දැක්වූ අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය මහත්මිය

අද දවස අපි සියලු දෙනාටම විශේෂ දවසක්. මා ඉදිරියේ සිටින ඔබ අපිට සුවිශේෂි සිසු දරු දැරියන් පිරිසක්. ඒ ඔබේ ධෛර්යය සහ විශ්වාසය නිසයි. ඔබ ඔබට මුහුණ දීමට සිදු වූ සියලු අභියෝගවලට මුහුණ දී අද මෙතනට පැමිණ තිබෙන්නේ ඒ ධෛර්යය සහ විශ්වාසය නිසයි.

අද ජනාධිපති අරමුදලෙන් මේ සිදු කරන්නේ එම ධෛර්යයට හා විශ්වාසයට උපහාර පුද කිරීමයි. ඔබව දුටූ විට මටත් මෙතනට එන්න පුලුවන් කියලා හිතන්න පුලුවන් සිසු සිසුවියන් දස දහස් ගණනක් තව ඉන්නවා. ඔබ ඔවුන්ට ධෛර්යයක්. මේ උපහාරය තුළින් ඔබ පසු පස තවත් සිසු සිසුවියන් දහස් ගණනක් මෙතනට එනු ඇතැයි අපි විශ්වාස කරනවා.

ඔබ දහසක් දුෂ්කරතාවලට මුහුණ දෙන්න ඇති. ඔබ දුකට පත්වෙන්න ඇති. ඔබව ප්‍රතික්ෂේප වු අවස්ථා ඇති. නමුත් අපි අද මේ වැඩසටහන තුළින් කියන්න උත්සාහ කරන්නේ ඔබව අපිට වටින බවයි. ඔබේ අධිෂ්ඨානය අගය කරන බවයි. සීමාවන් අභියෝගයන් ලෙස නොසළකා හරිමින් මේ දක්වා පැමිණීම පිළිබදව අපි ඔබට ස්තූතිවන්ත වෙනවා

අපේ රටේ වැඩි වශයෙන්ම අබාධ සහිත ප්‍රජාවක් ඉන්නේ උතුරු පළාතේ. එය අමිහිරි යුද්ධයක අමිහිරි අත්දැකීමක්. එවැනි තත්වයක් ඇති නොවන්නට කැප වී වැඩ කරන රජයක් ලෙස එවැනි තත්වයන් ඇති වීමට බලපාන සාධක නිර්මාණය වීමට ඉඩ නොදෙන රජයක් ලෙස අපි බලාපොරොත්තු වෙනවා ඒ යුද්ධය තුළ වැඩි වශයෙන්ම බැට කෑ ජනතාවට යම් ශක්තියක් වීමට. ඒක ඉතාමත් වැදගත් කියලා අපි හිතනවා.

කිසිවෙක් අත්නොහැර සියලු දෙනාට සමානාත්මතාවය දැනෙන සමාජයක් ගොඩනැගීමට ගෙන යන වැඩපිළිවෙළට ජනාධිපති අරමුදල දායක කර ගැනීමට හැකි වීම සතුටක්. පෙර පාසල් අධ්‍යාපනයේ සිට විශ්වවිද්‍යාල අධ්‍යාපනය දක්වාම ආබාධ සහිත දරුවන්ට ආධාර කිරීමට අපි වැඩසටහන් සකස් කර තිබෙනවා. අධ්‍යාපනයේ අවස්ථා පුළුල් කර තිබෙනවා. තාක්ෂණය භාවිතා කර ඉගෙනුම් ආධාර සැයපීමට ජනාධිපති අරමුදල නියමු ව්‍යාපෘති ක්‍රියාත්මක කර තිබෙනවා. ඒ වගේම අබාධ සහිත පුද්ගලයන් අපිට වැදගත්, ඔවුන් අපිට වටිනවා කියන අදහස සමාජ ගත කිරිම ඉතා වැදගත් වෙනවා. ඒ නිසා ඔබේ කතාව අනෙක් අයට කියන්න කියලා අපි ඉල්ලා සිටිනවා.

මෙහිදී අදහස් දැක්වූ කථානායක වෛද්‍ය ජගත් වික්‍රමරත්න මහතා

ජනාධිපති අරමුදල මෙතෙක් කොළඹ කේන්ද්‍ර කරගෙනයි ක්‍රියාත්මක වුණේ. ඒත් 2025 ජනවාරි මාසයෙන් පසු තීරණාත්මක තීන්දුවක් ගනිමින් එහි සියලු ක්‍රියාකාරකම් ප්‍රදේශීය ලේකම් කාර්යාල දක්වා විමධ්‍යගත කළා. ඒ වගේම එය ඩිජිටල්කරණයට ලක් කළ නිසා මේ වන විට ලැබෙන අයදුම්පත් ප්‍රමාණය සීග්‍රයෙන් ඉහළ ගොස් තිබෙනවා. රෝහල් සීමාව අපි ඉවත් කළා. ජනශක්ති රක්ෂණ සමාගම සමග එක්ව ශල්‍යකර්ම සඳහා ලබා දෙන වෛද්‍යාධාර ප්‍රමාණය ඉහළ දැම්මා. වන අලි ප්‍රහාරවලට ලක්ව මිය ගිය දෙමාපියන්ගේ දරුවන්ට, ධීවර කටයුතු වල නිරතව ආපදාවට පත්වු දෙමාපියන්ගේ දරුවන්ට, විදේශගතව සිටියදී මිය ගිය දෙමාපියන්ගේ දරුවන්ට, පාසල් අධ්‍යාපනය ලබා ගැනීමට ආධාර කිරීම ඇතුළු වැඩසටහන් රැසක් අපි අලුතෙන් හඳුන්වා දීමට කටයුතු කළා.

මෙහිදී අදහස් දැක්වූ ධීවර, ජලජ සහ සාගර සම්පත් අමාත්‍ය රාමලිංගම් චන්ද්‍රසේකරන් මහතා

පහුගිය කාලවකවානුවලදී යාපනය දිස්ත්‍රික්කයේ ජනතාව විදිහට ජනාධිපති අරමුදලෙන් ප්‍රතිලාභ ලබා ගත්තේ ඉතාම සුළු පිරිසක්. වර්තමාන ජනාධිපතිතුමා, වර්තමාන ආණ්ඩුව බලයට පත්වීමත් සමග කොළඹට පමණක් සීමා වී තිබු ජනාධිපති අරමුදල සියලුම ප්‍රාදේශීය ලේකම් කාර්යාල මට්ටමින් ව්‍යාප්ත කර එහි සේවාවන් පුළුල් කර තිබෙනවා. එහි කොටසක් ලෙස අද දිනයේ මේ විශේෂ අවශ්‍යතා සහිත විශ්වවිද්‍යාල ශිෂ්‍යයින්ට ශිෂ්‍යාධාර පිරිනැමීමේ වැඩසටහන ක්‍රියාත්මක වෙනවා.

අපිට මේ දරුවන්ට කියන්න තියෙන්නේ ඔබ පසුතැවෙන්න එපා. ඔබ වෙනුවෙන් අත්වැල් බැඳගන්න, ඔබව ආරක්ෂා කරගන්න වර්තමාන ආණ්ඩුව කටයුතු කරනවා. යාපන දිස්ත්‍රික්කය ගත්තහම විශේෂ අවශ්‍යතා සහිත පුද්ගලයින් ආරක්ෂා කරගන්න ඔවුන්ට සවියක් වෙන්න විශේෂ වැඩපිළිවෙළක අවශ්‍යතාව තිබෙනවා. ඉදිරියේදී ඒ සම්බන්ධයෙන්ද කටයුතු කරන්න වර්තමාන ආණ්ඩුව මේ වන විට සැලසුම් සකස් කරමින් සිටිනවා. ආදරණීය දරු දැරියනි ඔබ කිසිදු අභියෝගයක් හමුවේ නොසැළී ඔබේ ගමන යන්න. ඔබගේ ගමනට අත්වැලක් වන්න, සවියක් වන්න අපි ආණ්ඩුවක් විදිහට අනිවාර්යයෙන්ම කටයුතු කරනවා.

පාර්ලිමේන්තු මන්ත්‍රී සුගත් වසන්තද සිල්වා මහතා

අපේ මැතිවරණ ප්‍රකාශනය ආබාධ සහිත ප්‍රජාවට විශාල ගෞරවයක්, සැළකිල්ලක් සහිතව සකක් කළා. එක්ව අත් නොහැර ප්‍රතිපත්තිය සකස් වෙන්නේ ඒ අනුවයි. ඒකට රට පුරා ආබාධ සහිත ප්‍රජාව එක් වුණා. කුමන ආකාරයේ ආබාධයකට ලක් වුණත් ඔවුන්ටත් මේ සමාජය තුළ අභිමානවත්ව, පෞරුෂයක් සහිතව ජීවත් වීමේ අයිතිය පවතින බව එයින් පිළිගෙන තිබෙනවා. ඔබ මේ පැමිණි ගමන ඉතාමත් ආදර්ශවත් ගමනක්. ඒ නිසයි ඔබට මේ ශිෂ්‍යත්ව පිරිනැමීමට කටයුතු කර තිබෙන්නේ.

ජනාධිපති අරමුදලේ ලේකම් සහ ජනාධිපති ජ්‍යෙෂ්ඨ අතිරේක ලේකම් රෝෂන් ගමගේ මහතා

ජනාධිපති අරමුදල මේ වසරේ සිට විශ්වවිද්‍යාල අධ්‍යාපනය ලබන ආබාධ සහිත සිසු සිසුවියන්ට තම අධ්‍යාපන කටයුතු කරගෙන යාම සඳහා ශිෂ්‍යත්ව පිරිනැමීමේ වැඩසටහනක් ආරම්භ කළා. ඒ අනුව උතුරු පළාතෙන් විශ්වවිද්‍යාල වරම් ලද සිසු සිසුවියන් වෙනුවෙන් අද මෙම වැඩසටහන සංවිධානය කර තිබෙනවා.

ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ජනාධිපති අරමුදල ජනතාවගේ අරමුදලක් බවට පත් කළා.දැන් උතුරු පළාතෙන් ලැබෙන අයදුම්පත් ප්‍රමාණය සීඝ්‍රයෙන් වැඩි වී තිබෙනවා. විශ්වවිද්‍යාල අධ්‍යාපනය ලබන ආබාධ සහිත දරුවන් අපිට සම්පතක්, ඒ නිසා තමයි අපි මේ වසරේ සිට මේ ආධාර වැඩසටහන ආරම්භ කළේ. විශ්වවිද්‍යාල ප්‍රවේශය ලබන පළමු විසි දෙනා ඇගයීමේ වැඩසටහනක් අපි ලබන වසරේ ආරම්භ කරනවා. ජනාධිපතිතුමාට අවශ්‍යයි ජනාධිපති අරමුදල භාවිතා කර සියලු දෙනාටම සමානව සළකන්න. එහි පාලක සභාවටත් එම අවශ්‍යතාවය තිබෙනවා. මෙය දැන් ජනතාවගේ අරමුදලක්.

උතුරු පළාත් ආණ්ඩුකාර නාගලිංගම් වේදනායගම් මහතා ඇතුළු මහජන නියෝජිතයින්ද, යාපනය දිස්ත්‍රික් ලේකම් එම්. පිරතීපන් මහතා සහ රාජ්‍ය නිලධාරීහු ඇතුළු පිරිසක්ද මෙම අවස්ථාවට එක්ව සිටියහ.

"பலகலைக்கழக சாதனையாளர்களின் பெருமை’’ இரண்டாம் கட்ட நிகழ்ச்சி பிரதமரின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது
மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு மதிப்பும் அவசியமும் கொண்ட ஒரு தரப்பினராகும் – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
உடல் ரீதியான வரம்புகளைத் தமது கல்விக்கனவுகளுக்குத் தடையாக்கிக் கொள்ளாது, இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் "பலகலைக்கழக சாதனையாளர்களின் பெருமை" விசேட புலமைப்பரிசில் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்ச்சி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (22) நடைபெற்றது.
இத்திட்டத்தின் கீழ் தற்போது இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் கௌரவிக்கப்படுவதுடன், மாணவர் ஒருவருக்கு ஒருமுறை மட்டும் வழங்கப்படும் 1 இலட்சம் ரூபா புலமைப்பரிசிலை வழங்குவதற்கும் ஜனாதிபதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் ரஜரட பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் 76 மாற்றுத்திறனாளி மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன், இத்திட்டத்திற்குத் சுமார் 400 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
பயனாளி மாணவர்களின் இடத்திற்கே சென்று புலமைப்பரிசில்களை வழங்கியமை ஒரு விசேட அம்சமாகும்.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பல்கலைக்கழகக் கல்வியைப் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில்களை வழங்குவதன் மூலம், அச்சமூகம் சமூகத்திற்கு மதிப்பும் அவசியமும் கொண்ட ஒரு பகுதியினர் என்பதை உறுதிப்படுத்த எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய:
"இன்றைய நாள் நம் அனைவருக்கும் ஒரு விசேடமான நாளாகும். என் முன்னே இருக்கும் நீங்கள் எங்களுக்கு மிகவும் சிறப்புமிக்க மாணவச் செல்வங்கள் ஆவீர்கள். அதற்கு உங்களது தைரியமும் நம்பிக்கையுமே காரணமாகும். நீங்கள் எதிர்நோக்க வேண்டியிருந்த அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு இன்று இந்த இடத்திற்கு வந்திருப்பது அந்தத் தைரியத்தினாலும் நம்பிக்கையினாலுமே ஆகும்.
இன்று ஜனாதிபதி நிதியம் அந்தத் தைரியத்திற்கும் நம்பிக்கைக்கும் மதிப்பளிப்பளிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.. உங்களைப் பார்க்கும் போது 'என்னாலும் இங்கு வர முடியும்' என்று நினைக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இன்னும் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கு ஒரு தைரியம். இந்த கௌரவிப்பின் மூலம் உங்களுக்குப் பின்னால் இன்னும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு வருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
நீங்கள் ஆயிரம் கஷ்டங்களை எதிர்கொண்டிருக்கலாம், வேதனைப்பட்டிருக்கலாம், நிராகரிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் இருந்திருக்கலாம். ஆனால், நீங்கள் எங்களுக்கு முக்கியமானவர்கள் என்பதையே இன்று இந்த நிகழ்ச்சியின் மூலம் நாங்கள் கூற முற்படுகிறோம். உங்களது மன உறுதியை நாங்கள் பாராட்டுகிறோம். வரம்புகளைச் சவால்களாகக் கருதாமல் இதுவரை பயணித்தமைக்காக நாங்கள் உங்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
நமது நாட்டில் அதிகமான மாற்றுத்திறனாளிகள் வட மாகாணத்திலேயே உள்ளனர். அது ஒரு கசப்பான போரின் கசப்பான அனுபவமாகும். அத்தகையதொரு நிலைமை மீண்டும் ஏற்படாதவாறு அர்ப்பணிப்புடன் செயற்படும் அரசாங்கம் என்ற ரீதியிலும், அத்தகைய சூழ்நிலைகள் உருவாவதற்கு வழிவகுக்கும் காரணிகளுக்கு இடமளிக்காத அரசாங்கம் என்ற ரீதியிலும், அந்தப் போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு பலமாக இருக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம். அது மிகவும் முக்கியமானது என நாங்கள் கருதுகிறோம்.
எவரையும் கைவிடாது அனைவரையும் சமமாக கருதும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதி நிதியத்தைப் பங்களிப்புச் செய்ய முடிந்தையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். முன்பள்ளிக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கு உதவி செய்வதற்கான திட்டங்களை நாங்கள் தயாரித்துள்ளோம். கல்வியின் வாய்ப்புகளை விரிவுபடுத்தியுள்ளோம். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்றல் உதவிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி நிதியம் முன்னோடித் திட்டங்களைச் செயற்படுத்தியுள்ளது. அதேபோல், மாற்றுத்திறனாளிகள் எங்களுக்கு முக்கியமானவர்கள், அவர்கள் மதிப்புமிக்கவர்கள் என்ற கருத்தைச் சமூகத்திற்குக் கொண்டு சேர்ப்பது மிகவும் முக்கியமானது. எனவே, உங்களது கதையை மற்றவர்களுக்குக் கூறுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
சபாநாயகர் வைத்யர் ஜகத் விக்கிரமரத்ன கருத்துத் தெரிவிக்கையில்:
ஜனாதிபதி நிதியம் இதுவரை கொழும்பை மையமாகக் கொண்டே செயற்பட்டது. ஆனால் 2025 ஜனவரி மாதத்திற்குப் பிறகு ஒரு முக்கியமான தீர்மானத்தை மேற்கொண்டு, அதன் அனைத்துச் செயற்பாடுகளும் பிரதேச செயலகங்கள் வரை பரவலாக்கப்பட்டன. மேலும், அது டிஜிட்டல் மயமாக்கப்பட்டதால் தற்போது கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. வைத்தியசாலை வரம்பை நாங்கள் நீக்கினோம். ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்துடன் இணைந்து அறுவை சிகிச்சைகளுக்காக வழங்கப்படும் மருத்துவ உதவிகளின் அளவை உயர்த்தினோம். காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு, மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு அனர்த்தங்களுக்குள்ளாகும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு, வெளிநாடுகளிலில் தொழல்புரியும் போது உயிரிழந்த பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு மற்றும் பாடசாலைக் கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்தல் உட்பட பல புதிய திட்டங்களை நாங்கள் அறிமுகப்படுத்தினோம்.
மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் கருத்துத் தெரிவிக்கையில்:
கடந்த காலங்களில் யாழ்ப்பாண மாவட்ட மக்களாகிய நாம் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பயன் பெற்றது மிகவும் சொற்ப அளவிலேயே ஆகும். தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், கொழும்புக்கு மாத்திரம் மட்டுப்பட்டிருந்த ஜனாதிபதி நிதியம் அனைத்துப் பிரதேச செயலக மட்டத்திலும் விரிவுபடுத்தப்பட்டு அதன் சேவைகள் பரவலாக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாகவே இன்றைய தினம் இந்த விசேட தேவைகளைக் கொண்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் செயற்படுத்தப்படுகிறது.
இந்த பிள்ளைகளுக்கு நாங்கள் கூற விரும்புவது என்னவென்றால், நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காகக் கை கொடுக்கவும், உங்களைப் பாதுகாக்கவும் தற்போதைய அரசாங்கம் செயற்படுகிறது. யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரை விசேட தேவைகளைக் கொண்ட நபர்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்குப் பலமாக இருக்கவும் ஒரு விசேட வேலைத்திட்டத்தின் தேவை உள்ளது. எதிர்காலத்தில் அது தொடர்பிலும் செயற்படுவதற்குத் தற்போதைய அரசாங்கம் திட்டங்களைத் தயாரித்து வருகிறது. அன்பான மாணவச் செல்வங்களே, நீங்கள் எந்தவொரு சவாலுக்கும் தளராது உங்களது பயணத்தைத் தொடருங்கள். உங்களது பயணத்திற்குத் துணையாகவும் பலமாகவும் இருக்க அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் நிச்சயமாகச் செயற்படுவோம்.
பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில்:
எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாற்றுத்திறனாளி சமூகத்திற்குப் கௌரவமும் கவனமும் அளித்துத் தயாரிக்கப்பட்டது. 'ஒன்றாக எவரையும் கைவிடாது' கொள்கை இதன் அடிப்படையிலேயே உருவானது. அதற்கு நாடு முழுவதிலுமிருந்து மாற்றுத்திறனாளி சமூகம் இணைந்தது. எத்தகைய குறைபாட்டிற்கு உள்ளானாலும் அவர்களுக்கும் இந்தச் சமூகத்தில் கௌரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்கான உரிமை உண்டு என்பது இதன் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நீங்கள் கடந்து வந்த இந்தப் பயணம் மிகவும் முன்மாதிரியான ஒரு பயணமாகும். அதனாலேயே உங்களுக்கு இந்தப் புலமைப்பரிசில்களை வழங்கத் தீர்மானித்தோம்.
ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷன் கமகே கருத்துத் தெரிவிக்கையில்:
ஜனாதிபதி நிதியம் இந்த ஆண்டிலிருந்து பல்கலைக்கழகக் கல்வியைப் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காகப் புலமைப்பரிசில் வழங்கும் திட்டமொன்றை ஆரம்பித்தது. அதற்கமைய, வட மாகாணத்திலிருந்து பல்கலைக்கழக வரம் பெற்ற மாணவர்களுக்காக இன்று இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி நிதியத்தை மக்களின் நிதியமாக மாற்றினார். இப்போது வட மாகாணத்திலிருந்து கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. பல்கலைக்கழகக் கல்வியைப் பயிலும் மாற்றுத்திறனாளி பிள்ளைகள் எமக்கு ஒரு சொத்தாவார்கள், அதனாலேயே இந்த ஆண்டிலிருந்து இந்த உதவித் திட்டத்தை ஆரம்பித்தோம். பல்கலைக்கழகப் பிரவேசத்தைப் பெறும் முதல் 20 மாணவர்களைக் கௌரவிக்கும் திட்டமொன்றை அடுத்த ஆண்டு ஆரம்பிக்கவுள்ளோம். ஜனாதிபதி நிதியத்தைப் பயன்படுத்தி அனைவருக்கும் சமமாகச் சேவையாற்ற வேண்டும் என்பதே ஜனாதிபதியின் விருப்பமாகும். அதன் நிர்வாகச் சபைக்கும் அந்தத் தேவை உள்ளது. இது இப்போது மக்களின் நிதியமாகும் என்றும் தெரிவித்தார்.

“Sarasevi Dhiriyo Abhiman” second programme held in Jaffna under Prime Minister’s patronage

Persons with disabilities are a valuable and essential part of society

– Prime Minister Dr Harini Amarasuriya

The second programme of the “Sarasavi Dhiriyo Abhiman” special scholarship assistance programme, implemented by the President’s Fund for students with disabilities studying at Sri Lanka’s State universities who have not allowed their physical limitations to stand in the way of their educational aspirations, was held at the Jaffna District Secretariat yesterday (22) under the patronage of Prime Minister Dr Harini Amarasuriya.

Under this programme, all students with disabilities currently studying at Sri Lanka’s State universities are recognised, and the President’s Fund provides each student with a one-off educational grant of Rs. 100,000.

A total of 76 students with disabilities studying at the Universities of Jaffna, Vavuniya and Peradeniya were recognised at the event, while the total number of students eligible for the programme is close to 400.

A special feature of the programme was that the scholarships were presented by going directly to the beneficiary students.

Speaking at the event, Prime Minister Dr Harini Amarasuriya said the Government hopes that, by awarding scholarships through the President’s Fund to students with disabilities pursuing university education, it can affirm that persons with disabilities are a valuable and essential part of society.

Prime Minister Dr Harini Amarasuriya further stated:

“Today is a special day for all of us. Those of you standing before me are a special group of students. That is because of your courage and confidence. It is because of that courage and confidence that you have faced all the challenges you have had to confront and have reached this point today.

What the President’s Fund is doing today is paying tribute to that courage and confidence. When I look at you, I know that there are tens of thousands of other students who can look at you and think, ‘I too can come this far.’ You are an encouragement to them. We believe that, through this tribute, thousands more students will follow in your footsteps and reach this point.

You may have faced a thousand difficulties. You may have suffered. There may have been occasions when you were rejected. But what we are trying to say through this programme today is that you are valuable to us. We value your determination. We must thank you for coming this far without allowing your limitations to become challenges that held you back.

The largest number of persons with disabilities in our country are in the Northern Province. This is the bitter experience of a bitter war. As a government committed to ensuring that such a situation never occurs again, and to preventing the creation of factors that could lead to such circumstances, we hope to provide some strength to the people who suffered the most during that war. We believe that is extremely important.

It is a pleasure to be able to make the President’s Fund a contributor to the programme of building a society in which no one is left behind and everyone feels a sense of equality. We have prepared programmes to support children with disabilities from pre-school education through to university education. We have expanded educational opportunities. The President’s Fund has implemented pilot projects to provide learning assistance through the use of technology.

Just as important is to instil in society the idea that persons with disabilities are important to us and that they are valuable to us. Therefore, we ask you to tell your stories to others.”

Speaking at the event, Speaker of Parliament Dr Jagath Wickramaratne said:

“The President’s Fund had previously operated with Colombo as its centre. However, after January 2025, a decisive decision was taken to decentralise all its activities through Divisional Secretariats across the country. As it was also digitised, the number of applications received has now increased rapidly.

We removed the restriction relating to hospitals. Together with Janashakthi Insurance, we increased the amount of medical assistance provided for surgeries. We also introduced a number of new programmes, including assistance with school education for children of parents who died in wild elephant attacks, children of parents who suffered disasters while engaged in fishing activities, and children of parents who died while overseas.”

Speaking at the event, Minister of Fisheries, Aquatic and Ocean Resources Ramalingam Chandrasekar said:

“In the past, only a very small number of people in the Jaffna District received benefits from the President’s Fund. With the present President and the present government coming to power, the President’s Fund, which had been confined to Colombo, was expanded to all Divisional Secretariat levels and its services were broadened. As part of this, today’s programme is being implemented to provide scholarships to university students with special needs.

What we have to tell these children is: do not be discouraged. The present government is working to stand with you and protect you. When it comes to the Jaffna District, there is a need for a special programme to protect persons with special needs and provide them with strength. The present government is currently making plans to address this matter in the future as well.

Dear children, continue on your journey without being shaken by any challenge. As a government, we will certainly work to support you and provide you with strength on your journey.”

Parliamentarian Sugath Wasantha de Silva said:

“Our election manifesto was prepared with great respect and consideration for the community of persons with disabilities. The ‘Leave No One Behind’ policy is being formulated accordingly. Persons with disabilities from across the country contributed to this process. It recognises that, regardless of the nature of their disability, they too have the right to live with dignity and self-respect in this society. The journey you have undertaken is highly exemplary. That is why the decision was taken to award you these scholarships.”

Secretary of the President’s Fund and Senior Additional Secretary to the President Roshan Gamage said:

“The President’s Fund launched a programme this year to provide scholarships to students with disabilities pursuing university education to enable them to continue their studies. Accordingly, today’s programme has been organised for students from the Northern Province who have gained admission to universities.

President Anura Kumara Dissanayake has transformed the President’s Fund into a fund belonging to the people.

The number of applications now being received from the Northern Province has increased dramatically. Children with disabilities who are pursuing university education are an asset to us. That is why we launched this assistance programme this year.

Next year, we will launch a programme to recognise the first 20 students gaining admission to universities. The President wants the President’s Fund to be used to treat everyone equally. The Board of Governors also shares that objective. This is now a fund belonging to the people.”

Hon. Governor of the Northern Province Nagalingam Vethanayahan, along with a number of public representatives, Jaffna District Secretary M. Pratheepan and a number of government officials, were also present at the event.

Address

Ground Floor, Standard Chartered Building, Janadhipathi Mawatha (Opposite The President’s House)
Colombo
00100

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Telephone

+94112354354

Alerts

Be the first to know and let us send you an email when President's Fund posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to President's Fund:

Shortcuts

Share