28/07/2026
"පොහොසත් රටක් - ලස්සන ජීවිතයක්"
රජයේ ප්රතිපත්ති ප්රකාශනයට අනුකූලව,
ජයන්තිපුර නව තැපැල් කාර්යාල ගොඩනැගිල්ල ජනතා අයිතියට !
උතුරු මැද පළාතේ, පොලොන්නරුව දිස්ත්රික්කයේ,
ජයන්තිපුර ප්රදේශයට
නවීන පහසුකම්වලින් සමන්විතව
ඉදිකරන ලද තැපැල් කාර්යාල ගොඩනැගිල්ල
පසුගියදා විවෘත කරන ලදී.
ඒ විෂය භාර අමාත්ය
වෛද්ය නලින්ද ජයතිස්ස මැතිතුමාගේ ප්රධානත්වයෙනි.
1958 වර්ෂයේදී උප තැපැල් කාර්යාලයක් ලෙස
ආරම්භ වූ ජයන්තිපුර තැපැල් කාර්යාලය
ශ්රී ලංකා මහවැලි අධිකාරියට අයත්
අබලන්ව පැවති ගොඩනැගිල්ලක
දශක ගණනාවක් පුරා පවත්වාගෙන ගොස් තිබිණි.
2000 වර්ෂයේදී
දෙවැනි ශ්රේණියේ තැපැල් කාර්යාලයක් ලෙස
උසස් කර ඇති අතර
කාර්යාලයට ස්ථිර ගොඩනැගිල්ලක්
ලබා දීමේ අරමුණින් පසුගිය වර්ෂයේ
ඔක්තෝබර් 1 වන දා මුල්ගල තබා
මාස 09 ක් ඇතුළත ඉදිකිරීම් අවසන් කල
මෙම ගොඩනැගිල්ල වෙනුවෙන්
ශ්රී ලංකා තැපැල් දෙපාර්තමේන්තුව
රුපියල් මිලියන 29.5ක මුදලක්
වැයකරනු ලැබීය.
නවීන පහසුකම්වලින් සමන්විත
මෙම නව තැපැල් කාර්යාලය
විවෘත කිරීමත් සමඟ,
ජයන්තිපුර හා අවට ප්රදේශවල ජනතාවට
වඩාත් කාර්යක්ෂම, විශ්වාසනීය
තැපැල් සේවාවක් සැලසිය හැකිය.
මෙම අවස්ථාවට
පොළොන්නරුව දිස්ත්රික් පාර්ලිමේන්තු
මන්ත්රී පද්මසිරි බණ්ඩාර මහතා,
තැපැල්පති රුවන් සත්කුමාර මහතා,
නියෝජ්ය තැපැල්පති (සංවර්ධන)
තුසිත හුලංගම මහතා,
නියෝජ්ය තැපැල්පති (උතුරු මැද පලාත)
සංජීව ප්රනාන්දු මහතා,
ප්රධාන ගණකාධිකාරී
ජේ.එම්. නාලිර් මහතා,
ගණකාධිකාරී(මුද්දර)
රංජිත් මහකුඹුර මහතා,
පොළොන්නරුව ප්රාදේශීය තැපැල් අධිකාරී
සුදත් සිරිසේන මහතා,
ජයන්තිපුර තැපැල් ස්ථානාධිපති
කේ.එල්.ඩී. වීරසේන මහතා ඇතුළු
තැපැල් කාර්යාලයේ කාර්යය මණ්ඩලය,
ආරාධිතයන්, පාරිභෝගික මහත්ම මහත්මින් ඇතුළු
ප්රදේශවාසින් ද එක්ව සිටියහ.
මාධ්ය අංශය,
තැපැල් මූලස්ථානය.
"வளமான நாடு - அழகான வாழ்க்கை"
அரசின் கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க, புதிய ஜெயந்திபுர தபால் நிலையக் கட்டடம் மக்கள் உரிமையாக்கப்பட்டது!
வடமத்திய மாகாணம், பொலன்னறுவை மாவட்டம், ஜெயந்திபுர பிரதேசத்தில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபால் நிலையக் கட்டடம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. துறைசார் அமைச்சர் கௌரவ வைத்தியர் நலிந்த ஜயதிஸ அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
1958 ஆம் ஆண்டு உப தபால் நிலையமாக ஆரம்பிக்கப்பட்ட ஜெயந்திபுர தபால் நிலையம், இலங்கை மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான பழுதடைந்த நிலையில் இருந்த கட்டடமொன்றில் பல தசாப்தங்களாக இயங்கி வந்தது. 2000 ஆம் ஆண்டில் இரண்டாம் தர தபால் நிலையமாகத் தரமுயர்த்தப்பட்ட இவற்றுக்கு நிலையான கட்டடமொன்றைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன் கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டு, 10 மாதங்களுக்குள் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டன. இக்கட்டடத்திற்காக இலங்கை தபால் திணைக்களம் 29.5 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய இந்த புதிய தபால் நிலையம் திறக்கப்பட்டதன் மூலம், ஜெயந்திபுர மற்றும் சுற்றியுள்ள பிரதேச மக்களுக்கும் மிகவும் பயனுள்ள, நம்பகமான தபால் சேவையை வழங்க முடியும்.
இந்நிகழ்வில் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பத்மசிறி பண்டார, தபாற்பதி ருவான் சத்7குமார, பிரதி தபாற்பதி (அபிவிருத்தி) துசித ஹுலங்கமுவ, பிரதி தபாற்பதி (வடமத்திய மாகாணம்) சஜீவ பெர்னாண்டோ, பிரதம கணக்காளர் ஜே.எம். நளிர், கணக்காளர் (வில்லி) ரஞ்சித் மஹாகும்புர, பொலன்னறுவை பிராந்திய தபால் அதிகாரி சுதத் சிரிசேன, ஜெயந்திபுர தபால் நிலையப் பொறுப்பதிகாரி கே.எல்.டி. வீரசேன உள்ளிட்ட தபால் நிலைய ஊழியர்கள், அழைப்பாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் பலரும் கலந்துகொண்டனர்.
ஊடகப் பிரிவு,
தபால் தலைமையகம்.
"A Prosperous Country - A Beautiful Life"
In accordance with the Government Policy Statement, the new Jayanthipura Post Office building vested in the public!
The newly constructed Post Office building equipped with modern facilities in the Jayanthipura area, Polonnaruwa District, North Central Province, was declared open recently under the patronage of the Minister in charge of the subject, Dr. Nalinda Jayatissa.
Having commenced as a sub-post office in the year 1958, the Jayanthipura Post Office had been operated for decades in a dilapidated building belonging to the Mahaweli Authority of Sri Lanka. Promoted to a Grade II post office in the year 2000, with the objective of providing a permanent building for the office, the foundation stone was laid on October 1st of last year, and construction was completed within 10 months. The Department of Posts spent Rs. 29.5 million for this building. With the opening of this modern post office, the residents of Jayanthipura and surrounding areas can now be provided with a much more efficient and reliable postal service.
Member of Parliament for Polonnaruwa District Padmasiri Bandara, Postmaster General Ruwan Sathkumara, Deputy Postmaster General (Development) Thusitha Hulangamuwa, Deputy Postmaster General (North Central Province) Sanjeewa Fernando, Chief Accountant J.M. Nalir, Accountant (Stamps) Ranjith Mahakumbura, Polonnaruwa Regional Superintendent of Posts Sudath Siriwardena, Jayanthipura Postmaster K.L.D. Weerasena, along with the post office staff, invitees, customers, and local residents participated in this occasion.
Media Division,
Postal Headquarters.