Sri Lanka Navy

Sri Lanka Navy Welcome to the Official Sri Lanka Navy page. Stay updated
(3)

We safeguard national security and maritime interests with combat-ready forces, covering military, diplomatic, and humanitarian roles. The Sri Lanka Navy is a well-balanced and cohesive force, capable of operating in waters around Sri Lanka effectively safeguarding our national interests. Navy's operational capability on land too was improved tremendously during the recent past, due to the require

ment of giving assistance to Sri Lanka Army and Police to maintain law and order during operational requirements and other emergencies on land.

𝗦𝗿𝗶 𝗟𝗮𝗻𝗸𝗮 𝗡𝗮𝘃𝘆 𝗺𝗼𝘂𝗿𝗻𝘀 𝗹𝗼𝘀𝘀 𝗼𝗳 𝗟𝗶𝗲𝘂𝘁𝗲𝗻𝗮𝗻𝘁 𝗧𝗵𝗶𝗹𝗶𝗻𝗮 𝗨𝗱𝗮𝘆𝗮𝗽𝗿𝗶𝘆𝗮The Sri Lanka Navy announces with profound sorrow the passing...
06/09/2026

𝗦𝗿𝗶 𝗟𝗮𝗻𝗸𝗮 𝗡𝗮𝘃𝘆 𝗺𝗼𝘂𝗿𝗻𝘀 𝗹𝗼𝘀𝘀 𝗼𝗳 𝗟𝗶𝗲𝘂𝘁𝗲𝗻𝗮𝗻𝘁 𝗧𝗵𝗶𝗹𝗶𝗻𝗮 𝗨𝗱𝗮𝘆𝗮𝗽𝗿𝗶𝘆𝗮

The Sri Lanka Navy announces with profound sorrow the passing of Lieutenant Thilina Udayapriya, who tragically perished in the line of duty during the naval craft (P 4447) incident off Angulana on 15th August 2026.
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
රාජකාරියේ නිරතව සිටියදී මියගිය ලුතිනන් තිළිණ උදයප්‍රිය වෙනුවෙන් නාවික හමුදාවේ ශෝකය
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
கடமையின் போது உயிரிழந்த லெப்டினன்ட் திலின உதயப்பிரியவுக்கு கடற்படை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
https://shorturl.at/3Km69

𝗡𝗮𝘃𝘆 𝗺𝗮𝗿𝗸𝘀𝗺𝗲𝗻 𝘀𝗵𝗶𝗻𝗲 𝗮𝘁 𝗜𝗣𝗦𝗖 𝗦𝗵𝗼𝘁𝗴𝘂𝗻 𝗡𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹𝘀 𝟮𝟬𝟮𝟲 ⚓Sri Lanka Navy practical shooting team secured 12 gold, 5 silver and...
06/09/2026

𝗡𝗮𝘃𝘆 𝗺𝗮𝗿𝗸𝘀𝗺𝗲𝗻 𝘀𝗵𝗶𝗻𝗲 𝗮𝘁 𝗜𝗣𝗦𝗖 𝗦𝗵𝗼𝘁𝗴𝘂𝗻 𝗡𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹𝘀 𝟮𝟬𝟮𝟲 ⚓

Sri Lanka Navy practical shooting team secured 12 gold, 5 silver and 3 bronze medals at the IPSC Shotgun Nationals / Scorpion Extreme Shotgun Challenge 2026, held from 19 to 21 June at the Sri Lanka Army Pistol Shooting Complex in Panaluwa.


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
‘IPSC Shotgun Nationals 2026’ තරගාවලියේදී ශ්‍රී ලංකා නාවික හමුදා වෙඩික්කරුවන්ගෙන් විශිෂ්ට දස්කම්
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
‘IPSC Shotgun Nationals 2026’ போட்டியின் போது இலங்கை கடற்படை துப்பாக்கி சுடுவீரர்கள் சிறந்த திறமையை வெளிப்படுத்தினர்
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
https://shorturl.at/T7xh2

𝗜𝗻𝘀𝗶𝗴𝗻𝗶𝗮 𝗯𝗲𝘀𝘁𝗼𝘄𝗲𝗱 𝗼𝗻 𝟯𝟯 𝗥𝗔𝗕𝗦 𝗽𝗲𝗿𝘀𝗼𝗻𝗻𝗲𝗹 ⚓Thirty-three (33) naval personnel, including three (3) officers and thirty (30) ...
06/09/2026

𝗜𝗻𝘀𝗶𝗴𝗻𝗶𝗮 𝗯𝗲𝘀𝘁𝗼𝘄𝗲𝗱 𝗼𝗻 𝟯𝟯 𝗥𝗔𝗕𝗦 𝗽𝗲𝗿𝘀𝗼𝗻𝗻𝗲𝗹 ⚓

Thirty-three (33) naval personnel, including three (3) officers and thirty (30) sailors, were awarded their insignia today, 6 September 2026, following the successful completion of the 30th Rapid Action Boat Squadron (RABS) Qualifying Course.


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
ක්‍ෂණික ක්‍රියාකාරී යාත්‍රා බළඝණ සුදුසුකම් ලැබීමේ පාඨමාලාව සම්පූර්ණ කල නාවික හමුදා පුද්ගලයින් 33ක් වෙත ලාංඡන පැළඳවේ
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
விரைவுச் செயற்பாட்டுப் படகுகள் படைப் பிரிவின் தகுதிப் பயிற்சியைப் பூர்த்தி செய்த 33 கடற்படை வீரர்களுக்குச் சின்னங்கள் அணிவிக்கப்பட்டன
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
https://shorturl.at/tpFdO

𝗡𝗮𝘃𝘆 𝗻𝗮𝗯𝘀 𝟯 𝗳𝗼𝗿 𝘁𝗿𝗮𝗻𝘀𝗳𝗲𝗿𝗿𝗶𝗻𝗴 𝗶𝗹𝗹𝗲𝗴𝗮𝗹𝗹𝘆 𝗵𝗮𝗿𝘃𝗲𝘀𝘁𝗲𝗱 𝘀𝗲𝗮 𝗰𝘂𝗰𝘂𝗺𝗯𝗲𝗿 ⚓ The Navy apprehended 3 persons and seized a boat transfe...
06/09/2026

𝗡𝗮𝘃𝘆 𝗻𝗮𝗯𝘀 𝟯 𝗳𝗼𝗿 𝘁𝗿𝗮𝗻𝘀𝗳𝗲𝗿𝗿𝗶𝗻𝗴 𝗶𝗹𝗹𝗲𝗴𝗮𝗹𝗹𝘆 𝗵𝗮𝗿𝘃𝗲𝘀𝘁𝗲𝗱 𝘀𝗲𝗮 𝗰𝘂𝗰𝘂𝗺𝗯𝗲𝗿 ⚓

The Navy apprehended 3 persons and seized a boat transferring 673 illegally harvested sea cucumbers during a search operation in the Kudarappu coastal area of Jaffna this morning, 5 September 2026.


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
මුහුදු කූඩැල්ලන් ප්‍රවාහනය කරමින් සිටි සැකකරුවන් 03 ක් යාපනය කුඩරප්පු වෙරළ ප්‍රදේශයේදී නීතියේ රැහැනට
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
யாழ்ப்பாணம் குடாரப்பு கடற்கரைப் பகுதியில் கடல் அட்டைகளைக் கடத்திக் கொண்டிருந்த 03 சந்தேக நபர்கள் கைது
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
https://shorturl.at/REv4n

𝗥𝗔𝗕𝗦 𝗣𝗔𝗦𝗦𝗜𝗡𝗚 𝗢𝗨𝗧 𝗣𝗔𝗥𝗔𝗗𝗘 𝟯𝟬𝗧𝗛 𝗜𝗡𝗧𝗔𝗞𝗘 - 𝗟𝗜𝗩𝗘 𝗙𝗥𝗢𝗠 𝗥𝗔𝗕𝗦 𝗛𝗤
06/09/2026

𝗥𝗔𝗕𝗦 𝗣𝗔𝗦𝗦𝗜𝗡𝗚 𝗢𝗨𝗧 𝗣𝗔𝗥𝗔𝗗𝗘 𝟯𝟬𝗧𝗛 𝗜𝗡𝗧𝗔𝗞𝗘 - 𝗟𝗜𝗩𝗘 𝗙𝗥𝗢𝗠 𝗥𝗔𝗕𝗦 𝗛𝗤

PASSING OUT PARADE AND INSIGNIA AWARDING CEREMONY OF THE 30TH INTAK...

𝗡𝗮𝘃𝘆 𝗿𝗲𝘀𝗰𝘂𝗲𝘀 𝘁𝗵𝗿𝗲𝗲 (𝟯) 𝗺𝗼𝗿𝗲 𝘀𝘁𝗿𝗮𝗻𝗱𝗲𝗱 𝗽𝗲𝗼𝗽𝗹𝗲 𝗼𝗳𝗳 𝗧𝗵𝗮𝗹𝗮𝗶𝗺𝗮𝗻𝗻𝗮𝗿 ⚓The Sri Lanka Navy today (5 September 2026) provided urgen...
05/09/2026

𝗡𝗮𝘃𝘆 𝗿𝗲𝘀𝗰𝘂𝗲𝘀 𝘁𝗵𝗿𝗲𝗲 (𝟯) 𝗺𝗼𝗿𝗲 𝘀𝘁𝗿𝗮𝗻𝗱𝗲𝗱 𝗽𝗲𝗼𝗽𝗹𝗲 𝗼𝗳𝗳 𝗧𝗵𝗮𝗹𝗮𝗶𝗺𝗮𝗻𝗻𝗮𝗿 ⚓

The Sri Lanka Navy today (5 September 2026) provided urgent humanitarian assistance to another group of individuals, a father and his two children aged 11 and 13, found stranded on a remote sandbank off Thalaimannar, during a routine patrol.


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
තලෙයිමන්නාරම මුහුදු ප්‍රදේශයේ අතරමංව සිටි තවත් පුද්ගලයින් තිදෙනෙකු නාවික හමුදාව නිරුපද්‍රිතව මුදාගනියි
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
தலைமன்னார் கடல் பகுதியில் வழிதவறிய மேலும் மூவரை கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
https://shorturl.at/1vqJh

𝗦𝗿𝗶 𝗟𝗮𝗻𝗸𝗮 𝗡𝗮𝘃𝘆 𝗿𝗲𝘀𝗰𝘂𝗲𝘀 𝘀𝘁𝗿𝗮𝗻𝗱𝗲𝗱 𝗴𝗿𝗼𝘂𝗽 𝗼𝗳𝗳 𝗧𝗮𝗹𝗮𝗶𝗺𝗮𝗻𝗻𝗮𝗿 ⚓The Sri Lanka Navy (SLN), during its routine maritime surveillanc...
05/09/2026

𝗦𝗿𝗶 𝗟𝗮𝗻𝗸𝗮 𝗡𝗮𝘃𝘆 𝗿𝗲𝘀𝗰𝘂𝗲𝘀 𝘀𝘁𝗿𝗮𝗻𝗱𝗲𝗱 𝗴𝗿𝗼𝘂𝗽 𝗼𝗳𝗳 𝗧𝗮𝗹𝗮𝗶𝗺𝗮𝗻𝗻𝗮𝗿 ⚓

The Sri Lanka Navy (SLN), during its routine maritime surveillance and patrol operations, today (5 September) provided urgent humanitarian assistance to a group of individuals including four (4) women, one (1) man and three (3) children, found stranded on a remote sandbank off Thalaimannar.


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
තලෙයිමන්නාරම මුහුදු ප්‍රදේශයේ අතරමංව සිටි පුද්ගලයන් පිරිසක් නාවික හමුදාව නිරුපද්‍රිතව මුදාගනියි
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
தலைமன்னார் கடல் வழிதவறித் தவித்த ஒரு குழுவினரை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
https://shorturl.at/Idxs3

𝗜𝗻𝘀𝗶𝗴𝗻𝗶𝗮 𝗔𝘄𝗮𝗿𝗱𝗶𝗻𝗴 𝗖𝗲𝗿𝗲𝗺𝗼𝗻𝘆 𝟯𝟬𝘁𝗵 𝗜𝗻𝘁𝗮𝗸𝗲 𝗼𝗳 𝗥𝗮𝗽𝗶𝗱 𝗔𝗰𝘁𝗶𝗼𝗻 𝗕𝗼𝗮𝘁 𝗦𝗾𝘂𝗮𝗱𝗿𝗼𝗻 ⚓📍Gangewadiya, Puttalam📅 06 September 2026⏱️ 8.00 a...
05/09/2026

𝗜𝗻𝘀𝗶𝗴𝗻𝗶𝗮 𝗔𝘄𝗮𝗿𝗱𝗶𝗻𝗴 𝗖𝗲𝗿𝗲𝗺𝗼𝗻𝘆 𝟯𝟬𝘁𝗵 𝗜𝗻𝘁𝗮𝗸𝗲 𝗼𝗳 𝗥𝗮𝗽𝗶𝗱 𝗔𝗰𝘁𝗶𝗼𝗻 𝗕𝗼𝗮𝘁 𝗦𝗾𝘂𝗮𝗱𝗿𝗼𝗻 ⚓

📍Gangewadiya, Puttalam

📅 06 September 2026

⏱️ 8.00 a.m.

🔴 Live Stream on Sri Lanka Navy Official Youtube Channel

𝗧𝘄𝗼 𝗮𝗿𝗿𝗲𝘀𝘁𝗲𝗱 𝘄𝗶𝘁𝗵 𝗶𝗹𝗹𝗲𝗴𝗮𝗹 𝗹𝗶𝗾𝘂𝗼𝗿 𝗶𝗻 𝗪𝗲𝗻𝗻𝗮𝗽𝗽𝘂𝘄𝗮 ⚓A coordinated operation conducted by the Navy along with the Coast Guard...
05/09/2026

𝗧𝘄𝗼 𝗮𝗿𝗿𝗲𝘀𝘁𝗲𝗱 𝘄𝗶𝘁𝗵 𝗶𝗹𝗹𝗲𝗴𝗮𝗹 𝗹𝗶𝗾𝘂𝗼𝗿 𝗶𝗻 𝗪𝗲𝗻𝗻𝗮𝗽𝗽𝘂𝘄𝗮 ⚓

A coordinated operation conducted by the Navy along with the Coast Guard and Wennappuwa Police led to the arrest of 2 persons and seizure of illicit liquor in Nainamadama, Wennappuwa on 4 September 2026.


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
නීති විරෝධී මත් පැන් තොගයක් සමඟ සැකකරුවන් 02ක් වෙන්නප්පුවේදී නීතියේ රැහැනට
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
வென்னப்புவயில் சட்டவிரோத மதுபானத் தொகையுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
https://shorturl.at/x2nmq

04/09/2026

𝗥𝗘𝗠𝗔𝗜𝗡𝗦 𝗦𝗨𝗦𝗣𝗘𝗖𝗧𝗘𝗗 𝗧𝗢 𝗕𝗘 𝗢𝗙 𝗧𝗛𝗘 𝗠𝗜𝗦𝗦𝗜𝗡𝗚 𝗢𝗙𝗙𝗜𝗖𝗘𝗥 𝗢𝗙 𝗣 𝟰𝟰𝟰𝟳 𝗥𝗘𝗖𝗢𝗩𝗘𝗥𝗘𝗗

The Sri Lanka Navy confirms that the remains suspected to be of the officer who had been reported missing, following the maritime incident involving Fast Attack Craft P 4447 on 15 August were recovered from the craft by naval divers this morning, 4 September.

The recovery operation was conducted when prevailing sea and underwater conditions permitted specialized diving operations to be carried out safely. The craft was located at a depth of approximately 80 feet, where underwater visibility was extremely limited. The confined internal spaces of the vessel presented an additional challenge to divers conducting the recovery operation.

Following the incident, the Sri Lanka Navy's primary focus remained the recovery of the missing officer. While the other 11 personnel on board were successfully rescued with the assistance of the Angulana Police and the local fishing community, extensive search operations continued for the missing officer across the surrounding sea areas and along the coastline, extending from Panadura through Colombo towards Chilaw.

The Navy also coordinated with the Sri Lanka Air Force and other relevant agencies and deployed available maritime and aerial resources in support of the search effort.

In parallel, efforts were undertaken to locate and recover the distressed craft. These operations were affected by prevailing rough sea conditions and challenging underwater conditions, which presented significant risks to diving and salvage personnel. The Navy therefore continued to assess conditions and proceeded with specialized diving and salvage operations when the underwater environment permitted them to be conducted safely.

The recovery of the remains this morning marks the successful conclusion of the search and recovery phase. The Navy will now ensure that all necessary postmortem, identification and other procedures are carried out in accordance with established requirements.

The circumstances surrounding the incident remain under investigation. An expert panel has been appointed to examine the incident and determine the factors that led to the loss of the craft. Preliminary accounts from the rescued personnel indicating the possibility of contact with a submerged wreck in the vicinity are among the aspects being examined. No definitive conclusion regarding the cause of the incident will be drawn until the investigation is complete.

Throughout the operation, the Navy's priority remained the safe recovery of the missing officer. The craft was an asset to be recovered. The missing officer was a life to be found.

Every available effort was directed accordingly, while ensuring that further naval personnel were not exposed to unacceptable risk during underwater recovery operations.

The Sri Lanka Navy remains committed to establishing the full circumstances of the incident through a thorough and professional investigation and will provide further factual information as appropriate.


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
පී 4447 යාත්‍රාවේ අතුරුදහන් වූ නිලධාරියාගේ යැයි සැක කෙරෙන දේහය සොයා ගැනේ

අගෝස්තු 15 වන දින පී 4447 වේග ප්‍රහාරක යාත්‍රාවට සිදුවූ ආපදාවෙන් පසු අතුරුදහන් වූ බවට වාර්තා වූ නිලධාරියාගේ යැයි සැක කෙරෙන දේහයක් අද දින (2026 සැප්තැම්බර් 04) උදෑසන නාවික හමුදා කිමිදුම්කරුවන් විසින් යාත්‍රාවෙන් සොයාගෙන ඇති බව ශ්‍රී ලංකා නාවික හමුදාව තහවුරු කරනු ලබයි.

පවතින රළු මුහුදු ස්වභාවය සහ දියයට තත්ත්වයන් හමුවේ මෙම විශේෂිත කිමිදුම් මෙහෙයුම ආරක්ෂිතව සිදු කරන ලදී. ආසන්න වශයෙන් අඩි 80 ක ගැඹුරක යාත්‍රාව ස්ථානගතව තිබූ අතර, එහිදී දිය යට දෘශ්‍යතාව අතිශයින් සීමිත විය. යාත්‍රාවේ සීමිත අභ්‍යන්තර අවකාශයන් මුදාගැනීමේ මෙහෙයුම සිදු කරන කිමිදුම්කරුවන්ට විශාල අමතර අභියෝගයක් විය.

මෙම සිදුවීමෙන් පසුව, ශ්‍රී ලංකා නාවික හමුදාවේ ප්‍රධාන අවධානය අතුරුදහන් වූ නිලධාරියා මුදාගැනීම විය. යාත්‍රාවේ සිටි අනෙක් පුද්ගලයින් 11 දෙනා අඟුලාන පොලිසිය සහ ප්‍රාදේශීය ධීවර ප්‍රජාවගේ සහාය ඇතිව සාර්ථකව ගලවා ගත් අතර, අතුරුදහන් වූ නිලධාරියා සොයා පානදුර සිට කොළඹ හරහා හලාවත දක්වා විහිදෙන මුහුදු ප්‍රදේශ සහ වෙරළ තීරය පුරා පුළුල් සෝදිසි මෙහෙයුම් අඛණ්ඩව සිදු කරන ලදී.

නාවික හමුදාව ශ්‍රී ලංකා ගුවන් හමුදාව සහ අනෙකුත් අදාළ ආයතන සමඟ ද සම්බන්ධීකරණය වෙමින්, සෝදිසි මෙහෙයුම සාර්ථකව සිදුකිරීම සඳහා පවත්නා සමුද්‍රීය හා ගුවන් සම්පත් උපරිම අයුරින් යොදවන ලදී.

ඊට සමගාමීව, අනතුරට ලක් වූ යාත්‍රාව ගොඩබිමට රැගෙන ඒමට ප්‍රයත්නයන් ද සිදු කරන ලදී. මෙම මෙහෙයුම් කඩිනමින් සිදු කිරීම සඳහා, පැවති රළු මුහුදු තත්ත්වයන් සහ අභියෝගාත්මක මුහුදු දිය යට තත්ත්වයන් නිසා බාධා ඇති වූවා පමණක් නොව, කිමිදුම් හා ගලවාගැනීමේ කණ්ඩායමට සැලකිය යුතු අවදානමක් එල්ල කළේය. එබැවින් නාවික හමුදාව එම සියළු තත්ත්වයන් අඛණ්ඩව තක්සේරු කර, මුහුදු දිය යට පරිසරය ආරක්ෂිතව මෙහෙයුම් සිදු කිරීමට අවස්ථාවක් ලැබුණු විට විශේෂිත කිමිදුම් සහ ගලවාගැනීමේ මෙහෙයුම් සිදු කළේය.

අද උදෑසන සොයාගත් දේහය පිලිබඳ පශ්චාත් මරණ පරීක්ෂණය, හඳුනාගැනීම සහ අනෙකුත් සියලු ක්‍රියා පටිපාටි සිදුකිරීමට නියමිතව ඇත.
යාත්‍රාව අනතුරට පත්වීමට හේතු වූ සාධක සොයා බැලීම සඳහා විශේෂඥ මණ්ඩලයක් පත් කර ඇත. මුහුදේ ඇති පැරණි ගිලුණු නෞකා සුන්බුන් සමඟ ගැටීමේ හැකියාව පිළිබඳව ගලවාගත් පුද්ගලයින්ගේ මූලික වාර්තා ද පරීක්ෂා කෙරෙමින් ඇත. විමර්ශනය අවසන් වන තෙක් සිදුවීමට හේතුව පිළිබඳ අවසාන නිගමනයකට එළඹීමට හැකියාවක් නැත.

මෙහෙයුම පුරාවටම, නාවික හමුදාවේ ප්‍රමුඛතාවය වූයේ අතුරුදහන් වූ නිලධාරියා සොයා ගැනීම සහ ආපදාවට පත්වූ යාත්‍රාව ගොඩබිම වෙත රැගෙන ඒමයි.

ශ්‍රී ලංකා නාවික හමුදාව පරිපූර්ණ හා වෘත්තීය විමර්ශනයක් තුළින් සිදුවීමේ සම්පූර්ණ තත්ත්වයන් තහවුරු කිරීමට කැපවී සිටින අතර, මේ පිළිබඳ වැඩිදුර තොරතුරු ඉදිරියේදි ලබා දෙනු ඇත.
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
P 4447 அதிவேக தாக்குதல் படகில் காணாமல் போன அதிகாரி என சந்தேகிக்கப்படும் நபரின் சடலம் மீட்டெடுக்கப்பட்டமை தொடர்பிலான ஊடக அறிக்கை

P 4447 அதிவேகத் தாக்குதல் படகில் ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, காணாமல் போனதாகப் பதிவான அதிகாரியினுடையது என சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று இன்றைய தினம் (2026 செப்டம்பர் 04) காலையில் கடற்படை சுழியோடிகளால் அப் படகில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை உறுதிப்படுத்துகிறது.

கொந்தளிப்பான கடல் நிலைமை மற்றும் நீருக்கடியிலான சவால்களுக்கு மத்தியிலும் இந்த விசேட தேடுதல் (சுழியோடும்) நடவடிக்கை பாதுகாப்பாக முன்னெடுக்கப்பட்டது. அந்தப் படகானது சுமார் 80 அடி ஆழத்தில் அமைந்திருந்ததோடு, அங்கு நீருக்கடியிலான பார்வைத்திறனும் மிகக் குறைந்தளவிலேயே காணப்பட்டது. அத்துடன், படகிற்குள்ளிருந்த குறுகிய இடவசதியானது மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சுழியோடிகளுக்கு மேலும் ஒரு பெரும் சவாலாக அமைந்தது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, காணாமல்போன அதிகாரியைக் கண்டறிவதற்கே இலங்கை கடற்படை முக்கியத்துவம் வழங்கியிருந்தது. படகிலிருந்த ஏனைய 11 நபர்களும் அங்குலான பொலிஸார் மற்றும் பிரதேச மீனவ சமூகத்தின் உதவியுடன் வெற்றிகரமாக மீட்கப்பட்ட நிலையில், காணாமல்போன அதிகாரியைக் கண்டறிவதற்காக பாணந்துறையிலிருந்து கொழும்பு ஊடாக சிலாபம் வரையிலான கடற்பரப்பு மற்றும் கடற்கரைப்பகுதி முழுவதும் பரந்தளவிலான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இலங்கை கடற்படையானது இலங்கை விமானப்படை மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, இத்தேடுதல் நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காகக் கிடைக்கக்கூடிய அனைத்துக் கடல்சார் மற்றும் வான்சார் வளங்களையும் அதிகபட்சமாகப் பயன்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, விபத்துக்குள்ளான படகைக் கரைக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. எனினும், நிலவிய கொந்தளிப்பான கடல் நிலைமை மற்றும் சவாலான நீருக்கடியிலான சூழல் என்பன இந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்குக் தடையாக அமைந்ததோடு மட்டுமன்றி, சுழியோடிகள் மற்றும் மீட்புக் குழுவினருக்குக் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்தது. எனவே, இலங்கை கடற்படையானது
இச்சூழ்நிலைகளைத் தொடர்ச்சியாகக் கணிப்பிட்டு, நீருக்கடியிலான சூழல் பாதுகாப்பான நடவடிக்கைகளுக்குச் சாதகமாக அமைந்த சந்தர்ப்பங்களில் மாத்திரமே இவ்விசேட சுழியோடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

இந்நிலையில் இன்று காலையில் மீட்டெடுக்கப்பட்ட சடலத்தின் பிரேத பரிசோதனை, அடையாளம் காணல் மற்றும் ஏனைய அனைத்து சட்டப்பூர்வ நடைமுறைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
படகின் விபத்துக்கான காரணங்களை ஆராய்வதற்காக நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கடலிலுள்ள மூழ்கிய பழைய கப்பலின் எச்சங்களுடன் படகு மோதியிருக்கக்கூடும் என்ற சாத்தியக்கூறு குறித்து, மீட்கப்பட்ட நபர்களின் ஆரம்பக்கட்ட அறிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகள் நிறைவடையும் வரை விபத்துக்கான காரணம் குறித்து இறுதி முடிவுக்கு வர முடியாது. இந்நடவடிக்கை முழுவதிலும், காணாமல்போன அதிகாரியைக் கண்டறிவதும் விபத்துக்குள்ளான படகைக் கரைக்குக் கொண்டுவருவதுமே கடற்படையின் முதன்மை இலக்காக இருந்தது.

இலங்கை கடற்படையானது, முழுமையான மற்றும் தொழில்சார் விசாரணையின் ஊடாக இச்சம்பவத்தின் முழுமையான பின்னணியை உறுதிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதோடு, இது தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்காலத்தில் அறியத்தரப்படும்.

Address

Sri Lanka Navy
Colombo

Telephone

+94112211203

Alerts

Be the first to know and let us send you an email when Sri Lanka Navy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sri Lanka Navy:

Shortcuts

Share