A Future of Peace

A Future of Peace Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A Future of Peace, Social service, Jaffna.

The project is going to contribute towards a broader vision - that communities will have the values, knowledge and skills to proactively identify and deal with the prejudices and bias which lead to marginalization and violence.

🤝இளைஞர்களுக்கான திட்ட அறிமுக நிகழ்வு – நாச்சிக்குடா, கிளிநொச்சிசெல்வநாயகம் நினைவு அறக்கட்டளை (Chelvanayakam Memorial Tru...
04/09/2026

🤝இளைஞர்களுக்கான திட்ட அறிமுக நிகழ்வு – நாச்சிக்குடா, கிளிநொச்சி

செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை (Chelvanayakam Memorial Trust – CMT) முன்னெடுத்து வரும், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் (ONUR) “இளைஞர்கள் மற்றும் சமூகத்தினருக்கிடையில் ஒன்றுகூடல், தொடர்புவலையமைப்பு மற்றும் உரையாடல் பகிர்வு ஊடாக சமூக ஒருமையை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த செயற்பாடுகள்” செயற்திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கான அறிமுக மற்றும் வழிகாட்டல் நிகழ்வு 04.09.2026 இன்று கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா கிராமத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் செயற்திட்டத்தின் நோக்கங்கள், எதிர்பார்க்கப்படும் செயற்பாடுகள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும், அமைதி, நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, பரஸ்பர புரிந்துணர்வு, உரையாடல் மற்றும் வலையமைப்பை மேம்படுத்துவதில் இளைஞர்களின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.

இந்த அறிமுக மற்றும் வழிகாட்டல் நிகழ்வு, இளைஞர்களை சமூக மட்டத்தில் நேர்மறையான மாற்றத்திற்கான செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்கான முக்கியமான ஆரம்ப கட்டமாக அமைந்தது. 🕊️🤝🌱



🤝Orientation Programme for Youth – Nachchikkuda, Kilinochchi

An Orientation Programme for Youth under the “Integrated Actions for Social Cohesion through Gathering, Networking and Dialogue Sharing – Youth and Community” project, implemented by the Chelvanayakam Memorial Trust (CMT) in collaboration with the Office for National Unity and Reconciliation (ONUR), was successfully held on 04 September 2026 in Nachchikkuda village, Poonakary Division, Kilinochchi District.

The programme provided an opportunity for youth to gain an understanding of the project objectives, planned activities, and their expected role in the initiative. Discussions also focused on the importance of youth engagement in promoting peace, reconciliation, social cohesion, mutual understanding, dialogue, and community networking.

The orientation marked an important first step towards empowering young people to actively contribute to positive change and strengthen social cohesion at the community level. 🕊️🤝🌱

🤝 சமூக செயற்பாட்டாளர்களுக்கான அறிமுக  நிகழ்வு – குமரபுரம்தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்துடன் (ONUR) இ...
02/09/2026

🤝 சமூக செயற்பாட்டாளர்களுக்கான அறிமுக நிகழ்வு – குமரபுரம்

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்துடன் (ONUR) இணைந்து, செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை (Chelvanayakam Memorial Trust) முன்னெடுத்து வரும் “Integrated Actions for Social Cohesion through Gathering, Networking and Dialogue Sharing – Youth and Community” செயற்திட்டத்தின் கீழ், சமூக செயற்பாட்டாளர்களுக்கான Orientation நிகழ்வு 01.09.2026 அன்று கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரிவுக்குட்பட்ட குமரபுரம் கிராமத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

💬 இந்நிகழ்வில் செயற்திட்டத்தின் நோக்கங்கள், எதிர்பார்க்கப்படும் செயற்பாடுகள் மற்றும் சமூக மட்டத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதில் சமூக செயற்பாட்டாளர்களின் பங்களிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும், சமூகங்களுக்கிடையிலான உரையாடல், வலையமைப்பு மற்றும் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்பட்டது.

🌱 சமூக செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து, சமூக மட்டத்தில் அர்த்தமுள்ள மாற்றங்களையும் நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தையும் உருவாக்குவதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளுக்கு இந்நிகழ்வு ஒரு முக்கியமான ஆரம்பமாக அமைந்தது. 🕊️



🤝 Orientation Programme for Community Activists – Kumarapuram

An Orientation Programme for Community Activists under the “Integrated Actions for Social Cohesion through Gathering, Networking and Dialogue Sharing – Youth and Community” project, implemented by the Chelvanayakam Memorial Trust (CMT) in collaboration with the Office for National Unity and Reconciliation (ONUR), was successfully held on 01 September 2026 in Kumarapuram village, Kandavalai Division, Kilinochchi District.

💬 The programme provided an opportunity to introduce the objectives, key activities, and expected outcomes of the project, while highlighting the important role of community activists in strengthening peace, reconciliation, and social cohesion at the grassroots level. The importance of dialogue, networking, and collaborative action among communities was also emphasized.

🌱 The event marked an important starting point for bringing community activists together and taking forward meaningful initiatives towards sustainable peace, reconciliation, and social cohesion at the community level. 🕊️

🤝 பல்லின, பல்மத இளைஞர்களுக்கான விளக்கக் கலந்துரையாடல் – நாச்சிக்குடாசெல்வநாயகம் நினைவு அறக்கட்டளை (Chelvanayakam Memoria...
20/08/2026

🤝 பல்லின, பல்மத இளைஞர்களுக்கான விளக்கக் கலந்துரையாடல் – நாச்சிக்குடா

செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை (Chelvanayakam Memorial Trust) முன்னெடுத்து வரும், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் (ONUR) “Integrated Actions for Social Cohesion through Gathering, Networking and Dialogue Sharing – Youth and Community” செயற்திட்டம் தொடர்பான விளக்கக் கலந்துரையாடல், நேற்றைய தினம்(20.08.2026) கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா கிராமத்தில், தமிழ் பேசும் பல்லின மற்றும் பல்மத இளைஞர்களின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடைபெற்றது.

💬 இக்கலந்துரையாடலின் போது, செயற்திட்டத்தின் நோக்கங்கள், எதிர்பார்க்கப்படும் செயற்பாடுகள் மற்றும் சமூக மட்டத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதில் இளைஞர்களின் பங்களிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும், பல்வேறு இன, மதப் பின்னணிகளைக் கொண்ட இளைஞர்களுக்கிடையிலான உரையாடல், தொடர்பாடல், வலையமைப்பு மற்றும் அனுபவப் பகிர்வின் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்பட்டது.

🌱 இளைஞர்களை ஒன்றிணைத்து, பரஸ்பர புரிதல் மற்றும் நம்பிக்கையை வலுப்படுத்துவதன் மூலம், அமைதியானதும் உள்ளடக்கமானதுமான சமூகங்களை உருவாக்குவதற்கான முக்கியமான ஒரு படியாக இக்கலந்துரையாடல் அமைந்தது.



🤝 Awareness and Discussion Session for Multi-Ethnic and Multi-Religious Youth – Nachchikuda

An awareness and discussion session on the “Integrated Actions for Social Cohesion through Gathering, Networking and Dialogue Sharing – Youth and Community” project, implemented by the Chelvanayakam Memorial Trust (CMT) in collaboration with the Office for National Unity and Reconciliation (ONUR), was successfully held yesterday, 20 August 2026, in Nachchikuda village, Poonakary Division, Kilinochchi District, with the participation of Tamil-speaking youth from diverse ethnic and religious backgrounds.

💬 The session focused on the objectives and planned activities of the project, as well as the role of youth in strengthening peace, reconciliation, and social cohesion at the community level. The importance of dialogue, communication, networking, and experience-sharing among young people from diverse ethnic and religious backgrounds was also highlighted.

🌱 By bringing young people together and strengthening mutual understanding and trust, the session marked an important step towards building peaceful, inclusive, and cohesive communities.

🤝 சமூக செயற்பாட்டாளர்களுக்கான விளக்கக் கலந்துரையாடல் – கண்டாவளைசெல்வநாயகம் நினைவு அறக்கட்டளை (Chelvanayakam Memorial Tru...
20/08/2026

🤝 சமூக செயற்பாட்டாளர்களுக்கான விளக்கக் கலந்துரையாடல் – கண்டாவளை

செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை (Chelvanayakam Memorial Trust) முன்னெடுத்து வரும், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் (ONUR) “Integrated Actions for Social Cohesion through Gathering, Networking and Dialogue Sharing – Youth and Community” செயற்திட்டம் தொடர்பான விளக்கக் கலந்துரையாடல், 18.08.2026 அன்று கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரிவுக்குட்பட்ட குமரபுரம் கிராமத்தில் சமூக செயற்பாட்டாளர்களின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடைபெற்றது.

💬 இக்கலந்துரையாடலின் போது, செயற்திட்டத்தின் நோக்கங்கள், எதிர்பார்க்கப்படும் செயற்பாடுகள் மற்றும் சமூக மட்டத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதில் சமூக செயற்பாட்டாளர்களின் பங்களிப்பு தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், சமூகங்களுக்கிடையிலான உரையாடல், வலையமைப்பு மற்றும் அனுபவப் பகிர்வை ஊக்குவிப்பதன் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்பட்டது.

🌱 சமூக மட்டத்தில் அர்த்தமுள்ள பங்கேற்பை உருவாக்கி, அமைதி மற்றும் சமூக ஒற்றுமைக்கான செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கான முக்கியமான ஒரு படியாக இந்நிகழ்வு அமைந்தது.



🤝 Awareness and Discussion Session for Community Activists – Kandavalai

An awareness and discussion session on the “Integrated Actions for Social Cohesion through Gathering, Networking and Dialogue Sharing – Youth and Community” project, implemented by the Chelvanayakam Memorial Trust (CMT) in collaboration with the Office for National Unity and Reconciliation (ONUR), was successfully held on 18 August 2026 in Kumarapuram village, Kandavalai Division, Kilinochchi District, with the participation of community activists.

💬 The session provided an opportunity to discuss the objectives, planned activities, and expected outcomes of the project, as well as the role of community activists in strengthening peace, reconciliation, and social cohesion at the grassroots level. The importance of dialogue, networking, and experience-sharing among communities was also highlighted.

🌱 The event marked an important step towards strengthening meaningful community participation and advancing initiatives that contribute to peace, reconciliation, and social cohesion at the community level.

ஆழ்ந்த இரங்கல்கள் 🕊️அனைவருக்கும் வணக்கம்,எமது கம்போடியா பயணங்களின்போது சிங்கப்பூரில் எமக்கு பல்வேறு உதவிகளை வழங்கிய திரு...
06/08/2026

ஆழ்ந்த இரங்கல்கள் 🕊️

அனைவருக்கும் வணக்கம்,

எமது கம்போடியா பயணங்களின்போது சிங்கப்பூரில் எமக்கு பல்வேறு உதவிகளை வழங்கிய திருமதி கௌரி ஆனந்தன் அவர்களின் அன்புத் தந்தை திரு. நித்தியானந்தன் அவர்கள் (முன்னாள் அரச நிர்வாக உத்தியோகத்தர்), கடந்த 04.08.2026 அன்று காலை கொழும்பு, தெகிவளையில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 05.08.2026 அன்று கொழும்பில் நடைபெற்றன.

அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் திருமதி கௌரி ஆனந்தன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். 🕊️
—————————————————————

Heartfelt Condolences 🕊️

It is with deep sadness that we share the passing of Mr. Nithiyananthan, a former Government Administrative Officer and the beloved father of Mrs. Gowri Anandan, who kindly supported and assisted us in Singapore during our travels to Cambodia.

Mr. Nithiyananthan passed away on the morning of 4 August 2026 in Dehiwala, Colombo. His final rites were held in Colombo on 5 August 2026.

We extend our heartfelt condolences and deepest sympathies to Mrs. Gowri Anandan and her family during this difficult time.

May his soul rest in peace. 🕊️

🕊️ சமாதானச் செயற்பாட்டு இலகுபடுத்துநர்களுக்கான மூன்று நாள் பயிற்சி வெற்றிகரமாக நிறைவுதேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தி...
02/08/2026

🕊️ சமாதானச் செயற்பாட்டு இலகுபடுத்துநர்களுக்கான மூன்று நாள் பயிற்சி வெற்றிகரமாக நிறைவு

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்துடன் (ONUR) இணைந்து, செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை (CMT) முன்னெடுத்து வரும் “Integrated Actions for Social Cohesion through Gathering, Networking and Dialogue Sharing – Youth and Community” செயற்திட்டத்தின் கீழ், கிளிநொச்சியில் நடைபெற்ற சமாதானச் செயற்பாட்டு இலகுபடுத்துநர்களுக்கான மூன்று நாள் பயிற்சி இன்று (02.08.2026) வெற்றிகரமாக நிறைவுபெற்றது. வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 15 பேர் இப்பயிற்சியில் பங்கேற்றனர்.

🤝 மூன்று நாட்கள் இடம்பெற்ற கலந்துரையாடல்கள், குழுச் செயற்பாடுகள் மற்றும் அனுபவப் பகிர்வுகள் ஊடாக, சமாதானம், நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை முன்னெடுப்பதற்கான அறிவு மற்றும் இலகுபடுத்தல் திறன்கள் பங்கேற்பாளர்களிடம் வலுப்படுத்தப்பட்டன. இப்பயிற்சியின் நிறைவுடன், தமது சமூகங்களில் சமாதானச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய திறன்மிக்க இலகுபடுத்துநர்கள் அடுத்தகட்டப் பயணத்திற்குத் தயாராகியுள்ளனர். 🌱🕊️

━━━━━━━━━━━━━━

🕊️ Three-Day Training of Peace Facilitators Successfully Concludes

The three-day Training of Peace Facilitators, conducted under the “Integrated Actions for Social Cohesion through Gathering, Networking and Dialogue Sharing – Youth and Community” project, implemented by the Chelvanayakam Memorial Trust (CMT) in collaboration with the Office for National Unity and Reconciliation (ONUR), successfully concluded today (02.08.2026) in Kilinochchi. The training brought together 15 youth and community activists representing the Northern Province.

🤝 Through interactive discussions, group activities, and experience-sharing, participants strengthened their knowledge and facilitation skills to promote peace, reconciliation, and social cohesion within their communities. With the successful completion of the training, a group of capable Peace Facilitators is now ready to move forward to the next phase of their journey and translate their learning into meaningful community-level action. 🌱🕊️

🕊️ சமாதானச் செயற்பாட்டு இலகுபடுத்துநர்களுக்கான பயிற்சி – இரண்டாம் நாள்தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்த...
01/08/2026

🕊️ சமாதானச் செயற்பாட்டு இலகுபடுத்துநர்களுக்கான பயிற்சி – இரண்டாம் நாள்

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்துடன் (ONUR) இணைந்து, செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை (Chelvanayakam Memorial Trust) முன்னெடுத்து வரும் “Integrated Actions for Social Cohesion through Gathering, Networking and Dialogue Sharing – Youth and Community” செயற்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சமாதானச் செயற்பாட்டு இலகுபடுத்துநர்களுக்கான மூன்று நாள் பயிற்சியின் (Training of Peace Facilitators) இரண்டாம் நாள் அமர்வுகள் இன்று (01.08.2026) கிளிநொச்சி சமாதான அருங்காட்சியக வளாகத்தில் இடம்பெற்றன.

👥 வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 15 பேர் இப்பயிற்சியில் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர்.

🤝 இரண்டாம் நாள் பயிற்சி அமர்வுகள், சமூக மட்டத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதற்குத் தேவையான அறிவு, திறன்கள் மற்றும் அணுகுமுறைகளைப் பங்கேற்பாளர்களிடம் மேலும் மேம்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டன.

💬 கலந்துரையாடல்கள், அனுபவப் பகிர்வுகள் மற்றும் பங்கேற்பு அடிப்படையிலான கற்றல் செயற்பாடுகள் ஊடாக, சமூகங்களுக்கிடையிலான உரையாடலை ஊக்குவித்தல் மற்றும் சமாதானச் செயற்பாடுகளை இலகுபடுத்துவதில் பங்கேற்பாளர்களின் திறன்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

🌱 இப்பயிற்சியின் மூலம் பெற்றுக்கொள்ளும் அறிவு, திறன்கள் மற்றும் அனுபவங்களைத் தமது சமூகங்களில் நடைமுறைப்படுத்தி, சமாதானச் செயற்பாட்டு இலகுபடுத்துநர்களாக செயற்படுவதற்கான திறன்களைப் பங்கேற்பாளர்கள் தொடர்ந்து வளர்த்துக்கொண்டு வருகின்றனர்.

━━━━━━━━━━━━━━

🕊️ Training of Peace Facilitators – Day Two

The second day of the three-day Training of Peace Facilitators, conducted under the “Integrated Actions for Social Cohesion through Gathering, Networking and Dialogue Sharing – Youth and Community” project, implemented by the Chelvanayakam Memorial Trust (CMT) in collaboration with the Office for National Unity and Reconciliation (ONUR), continued today (01 August 2026) at the Kilinochchi Peace Gallery premises.

👥 15 participants, including youth and community activists representing the Northern Province, continue to actively take part in the training.

🤝 The second-day sessions focused on further strengthening participants’ knowledge, skills, and approaches required to promote peace, reconciliation, and social cohesion at the community level.

💬 Through discussions, experience-sharing, and participatory learning activities, the sessions placed particular emphasis on promoting dialogue among communities and strengthening participants’ capacities to effectively facilitate peacebuilding initiatives.

🌱 The training continues to equip participants with the knowledge, skills, and practical experience needed to serve as Peace Facilitators within their respective communities and contribute towards building peaceful, inclusive, and cohesive communities.

🕊️ Building Peace | Strengthening Communities | Creating Connections 🤝

🕊️ சமாதானச் செயற்பாட்டிற்கான  இலகுபடுத்தலுக்குரிய  பயிற்றுவிப்பாளர்களுக்கான மூன்று நாள் பயிற்சி கிளிநொச்சியில் ஆரம்பம்தே...
01/08/2026

🕊️ சமாதானச் செயற்பாட்டிற்கான இலகுபடுத்தலுக்குரிய பயிற்றுவிப்பாளர்களுக்கான மூன்று நாள் பயிற்சி கிளிநொச்சியில் ஆரம்பம்

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்துடன் (ONUR) இணைந்து, செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை (Chelvanayakam Memorial Trust) முன்னெடுத்து வரும் இளைஞர் மற்றும் சமூக உறுப்பினர்களின் ஒன்றிணைத்த சமாதானத்திற்கான செயற்பாடு “Integrated Actions for Social Cohesion through Gathering, Networking and Dialogue Sharing – Youth and Community” செயற்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக, சமாதானச் செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்கான பயிற்றுவிப்பாளர்களுக்கான மூன்று நாள் பயிற்சி (Training of Peace Facilitators) 31.07.2026 அன்று கிளிநொச்சி சமாதான அருங்காட்சியக வளாகத்தில் ஆரம்பமானது.

👥 வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 15 பேர் இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.

🤝 சமூக மட்டத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதற்குத் தேவையான அறிவு, திறன்கள் மற்றும் அணுகுமுறைகளைப் பங்கேற்பாளர்களிடம் மேம்படுத்துவதுடன், சமூகங்களுக்கிடையிலான உரையாடல், வலையமைப்பு மற்றும் அனுபவப் பகிர்வை ஊக்குவிப்பதும் இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.

🌱 மேலும், இப்பயிற்சியின் மூலம் பெற்றுக்கொள்ளும் அறிவு, திறன்கள் மற்றும் அனுபவங்களைச் சமூக மட்டத்தில் நடைமுறைப்படுத்தி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுக்கும் சமாதானச் செயற்பாட்டு இலகுபடுத்துநர்களாக பங்கேற்பாளர்களை வலுப்படுத்துவதும் இச்செயற்பாட்டின் முக்கிய அம்சமாகும்.

━━━━━━━━━━━━━━

🕊️ Three-Day Training for Peace Facilitators Commences in Kilinochchi

As part of the “Integrated Actions for Social Cohesion through Gathering, Networking and Dialogue Sharing – Youth and Community” project, implemented by the Chelvanayakam Memorial Trust (CMT) in collaboration with the Office for National Unity and Reconciliation (ONUR), a three-day Training of Peace Facilitators commenced on 31 July 2026 at the Kilinochchi Peace Gallery premises as the first phase of the project’s activities.

👥 The training brings together 15 participants, including youth and community activists representing the Northern Province.

🤝 The main objective of the training is to enhance participants’ knowledge, skills, and approaches required to facilitate peacebuilding activities and strengthen peace, reconciliation, and social cohesion at the community level. The programme also aims to promote dialogue, networking, and the sharing of experiences among different communities.

🌱 Furthermore, the training seeks to empower participants to apply the knowledge, skills, and experiences gained through the programme within their respective communities and to serve as Peace Facilitators, actively contributing to the promotion of peace, reconciliation, and social cohesion at the grassroots level.

🕊️ மரண அறிவித்தல் 🕊️எமது சமாதானத்திற்கான எதிர்காலம் நிகழ்ச்சித் திட்டத்தின் சமாதான கண்காட்சிகூட இலகுபடுத்துனராக (Gallery...
27/06/2026

🕊️ மரண அறிவித்தல் 🕊️
எமது சமாதானத்திற்கான எதிர்காலம் நிகழ்ச்சித் திட்டத்தின் சமாதான கண்காட்சிகூட இலகுபடுத்துனராக (Gallery Facilitator) கடமையாற்றும் தினோஜன் அவர்களின் அன்பு அப்பாம்மா காலமான செய்தி கேட்டு நாம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறோம்.
இந்தத் துயரமான வேளையில், தனது பாசத்திற்குரிய அப்பாம்மாவை இழந்து தவிக்கும் தினோஜன் அவர்களுக்கும், அவர் தம் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் ஆத்மா இறைவனடி நிழலில் இளைப்பாறவும், இந்த ஈடுசெய்ய முடியாத பேரிழப்பைத் தாங்கும் சக்தியை குடும்பத்தினருக்கு இறைவன் வழங்கவும் பிரார்த்திக்கின்றோம்.
🕯️ ஓம் சாந்தி சாந்தி சாந்தி 🕯️

சமாதானத்திற்கான எதிர்காலம் இளைஞர்கள் குழு மற்றும்
செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை

Address

Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when A Future of Peace posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category