01/06/2026
அனுர ஆட்சியிலும் தீவிரமடையும் சிங்கள பௌத்த நாடு என்ற மனநிலை.
மக்களே சிந்தியுங்கள்.
புத்தம் முதன்மை மதம் என்பதற்கு சுமந்திரன் கூறுகிறார் ஒருகூட்டத்தில் ஒரு ஐயர் ஒரு பாதர் ஒரு மௌலவி ஒரு பிக்கு இருந்தால் வணக்கம் சொல்லும்போது முலில் பிக்கு வணக்கம் சொல்லல வேண்டும் அவ்வளவுதான் என்கிறார். இவரது விளக்கம் உண்மையானதா
அல்லது
இங்கு முகநூலில் தரிண்டு என்ற பௌத்தர கூறும் கூறும் விளக்கம் உண்மையானதா