VOPP - Sri Lanka

VOPP - Sri Lanka Voice of Plantation People organization
பெருந்தோட்டத்துறை மக்கள் குரல்
වතුකරයේ ජනතා හඩ

16/08/2026
16/08/2026

වතුකරයේ ජනතා හඩ සංවිධානයේ විධායක අධ්‍යක්ෂක ඇන්තනි ජේසුදාසන් මහතාගේ මැණියන් අහ්‍රාවපාත්‍ර වී ඇත. එතුමියගේ දේහය පිළිබද අවසන් කටයුතු 2026.08.18 වන දින දෙනියාය පොදු සුසාන භූමියේ දී උදෑසන 10.00ට සිදු කෙරේ

16/08/2026

பெரும்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின்
நிறைவேற்றுப் பணிப்பாளர் அந்தோனி ஜேசுதாசன் ஐயா அவர்களின் தாயாரின் மறைவு குறித்து மிகுந்த துயரமான செய்தியே அறியத் தருகிறோம்.
இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

16/08/2026

වතුකරයේ ජනතා හඩ සංවිධානයේ විධායක අධ්‍යක්ෂක ඇන්තනි ජේසුදාසන් මහාතාගේ මැණියන් අහ්‍රාවප්පාත්‍ර වී ඇති බව සංවේගයෙන් දැනුම් දෙමු.
අවසන් කටයුතු පිළිබද තොරතුරැ පසුවදී දැනුම් දෙන්නේමු.

Workshop on the National Women’s  Action Planජාතික කාන්තා ක්‍රියාකාරි සැලසුම පිළිබඳ වැඩමුළුව பெண்கள் தேசிய செயற்பாட்டு த...
14/08/2026

Workshop on the National Women’s Action Plan
ජාතික කාන්තා ක්‍රියාකාරි සැලසුම පිළිබඳ වැඩමුළුව
பெண்கள் தேசிய செயற்பாட்டு திட்டமிடல் தொடர்பான செயலமர்வு


A workshop organized by the Women’s Political Movement was held in Colombo on 08 August 2026. The workshop focused on the implementation of the National Women’s Plan developed by the Government in 2023, its current status, and the actions that need to be taken in the future.

The main objectives of the workshop were to discuss the policies and measures proposed under the National Women’s Plan to ensure women’s rights and equality, assess its current implementation, and identify the necessary actions to ensure its more effective implementation in the future.

மகளிர் அரசியல் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு ஒன்று கடந்த 2026 ஆகஸ்ட் 08 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது. 2023 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட தேசிய மகளிர் திட்டத்தின் நடைமுறைப்படுத்தல், தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இப்பயிற்சிப்பட்டறையில் கவனம் செலுத்தப்பட்டது.

பெண்களின் உரிமைகள் மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக தேசிய மகளிர் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுதல், அதன் தற்போதைய செயற்பாடுகளை மதிப்பீடு செய்தல், மேலும் எதிர்காலத்தில் இத்திட்டத்தை மிகவும் பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அடையாளம் காணுதல் ஆகியவை இப்பயிற்சிப்பட்டறையின் முக்கிய நோக்கங்களாக அமைந்தன.

කාන්තා දේශපාලන ව්‍යාපාරය විසින් සංවිධානය කරන ලද වැඩමුළුවක් 2026 අගෝස්තු 08 වන දින කොළඹදී පැවැත්විණි. 2023 වසරේ රජය විසින් සකස් කරන ලද ජාතික කාන්තා සැලැස්මේ ක්‍රියාත්මක වීම, වත්මන් තත්ත්වය සහ ඉදිරියේදී ගත යුතු ක්‍රියාමාර්ග පිළිබඳව මෙම වැඩමුළුවේදී අවධානය යොමු කරන ලදී.

කාන්තාවන්ගේ අයිතිවාසිකම් හා සමානාත්මතාවය තහවුරු කිරීම සඳහා ජාතික කාන්තා සැලැස්ම මඟින් ඉදිරිපත් කර ඇති ප්‍රතිපත්ති හා ක්‍රියාමාර්ග පිළිබඳව සාකච්ඡා කිරීමත්, එහි වත්මන් ක්‍රියාකාරිත්වය ඇගයීමත්, ඉදිරියේදී වඩාත් ඵලදායී ලෙස ක්‍රියාත්මක කිරීම සඳහා අවශ්‍ය ක්‍රියාමාර්ග හඳුනා ගැනීමත් මෙම වැඩමුළුවේ ප්‍රධාන අරමුණු විය.

10/08/2026

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) இலங்கை நீதியமைச்சின் கீழ் செயற்படும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அ...

Voice of the Plantation People Organization Takes a New Step Forward / වතුකරයේ ජනතා හඬ සංවිධානය නව පියවරක් තබයි / பெருந்...
09/08/2026

Voice of the Plantation People Organization Takes a New Step Forward / වතුකරයේ ජනතා හඬ සංවිධානය නව පියවරක් තබයි / பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பு இன்று புதிய பரிணாமத்தை ஆரம்பித்தது.



ශ්‍රී ලංකා අධිකරණ අමාත්‍යාංශය යටතේ ක්‍රියාත්මක වන ජාතික සමගිය හා ප්‍රතිසන්ධානය සඳහා වන කාර්යාලය සමඟ එක්ව, වතුකරයේ ජනතා හඬ සංවිධානය විසින් ගාල්ල දිස්ත්‍රික්කය තුළ ක්‍රියාත්මක කිරීමට නියමිත නව ව්‍යාපෘතිය හඳුන්වාදීමේ වැඩසටහන අද ගාල්ලේදී පැවැත්විණි.

මෙම අවස්ථාව සඳහා ජාතික සමගිය හා ප්‍රතිසන්ධාන කාර්යාලය නියෝජනය කරමින් ගාල්ල දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේ සම්බන්ධීකරණ නිලධාරී දසුන් වීරසිංහ මහතා, වැලිවිටිය දිවිතුර ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ ජාතික ඒකාබද්ධතා සංවර්ධන නිලධාරිනී W. ප්‍රියදර්ශනී මහත්මිය, යක්කලමුල්ල ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ ජාතික ඒකාබද්ධතා සංවර්ධන නිලධාරිනී U.G.M. මධුවන්ති මහත්මිය සහ නාගොඩ ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ ජාතික ඒකාබද්ධතා සංවර්ධන නිලධාරිනී G.M. සුදර්මා මහත්මිය සහභාගි වූහ.

වතුකරයේ ජනතා හඬ සංවිධානයේ අධ්‍යක්ෂ මණ්ඩල සභාපතිනී මෙලනි මානෙල් මහත්මිය ඇතුළු දිස්ත්‍රික් කමිටුවේ සභාපති, ලේකම් සහ අනෙකුත් නිලධාරීහුද මෙම අවස්ථාවට එක් වූහ.

සාකච්ඡාව වතුකරයේ ජනතා හඬ සංවිධානයේ විධායක අධ්‍යක්ෂ ඇන්තනි ජේසුදාසන් මහතා, වැඩසටහන් අධ්‍යක්ෂිකා ලවීනා හසන්ති මහත්මිය සහ ගාල්ල දිස්ත්‍රික් සම්බන්ධීකාරක K. හර්ෂණි මෙනවිය විසින් මෙහෙයවන ලදී.

මෙහිදී ව්‍යාපෘතියේ අරමුණු, ක්‍රියාත්මක කිරීමේ ක්‍රමවේදය සහ ඉදිරි වැඩපිළිවෙළ පිළිබඳව ඉතා ඵලදායී හා වැදගත් සාකච්ඡාවක් පැවැත්වුණු අතර, ව්‍යාපෘතිය සාර්ථකව ක්‍රියාත්මක කිරීම සඳහා අවශ්‍ය ඉදිරි සැලසුම් සහ ක්‍රියාමාර්ග පිළිබඳවද එකඟතාවයන්ට පැමිණියහ.

මෙය ගාල්ල දිස්ත්‍රික්කයේ වතුකර ජනතාවගේ අයිතිවාසිකම්, ජාතික සමගිය සහ ප්‍රතිසන්ධානය ශක්තිමත් කිරීම සඳහා වතුකරයේ ජනතා හඬ සංවිධානය විසින් තබන වැදගත් නව පියවරකි.

இலங்கை நீதியமைச்சின் கீழ் செயற்படும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்துடன் இணைந்து, பெருந்தோட்டத்துறை மக்களின் குரல் அமைப்பினால் காலி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று காலியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, காலி மாவட்டபிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி திரு. தசுன் வீரசிங்க, வெலிவிட்டிய திவித்துர பிரதேச செயலகத்தின் தேசிய ஒருங்கிணைப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி W. பிரியதர்ஷனி, யக்கலமுல்ல பிரதேச செயலகத்தின் தேசிய ஒருங்கிணைப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி U.G.M. மதுவந்தி மற்றும் நாகொட பிரதேச செயலகத்தின் தேசிய ஒருங்கிணைப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி G.M. சுதர்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் பணிப்பாளர் சபைத் தலைவி திருமதி மெலனி மானெல் உள்ளிட்ட மாவட்டக் குழுவின் தலைவர், செயலாளர் மற்றும் ஏனைய அங்கத்தவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலை பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. அ ன்டனி ஜேசுதாஸன், நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் திருமதி லவீனா ஹசந்தி மற்றும் காலி மாவட்ட இணைப்பாளர் செல்வி K. ஹர்ஷணி ஆகியோர் வழிநடத்தினர்.

இதன்போது, திட்டத்தின் நோக்கங்கள், நடைமுறைப்படுத்தும் முறை மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக மிகவும் பயனுள்ளதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான கலந்துரையாடல் இடம்பெற்றது. மேலும், திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான எதிர்காலத் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

காலி மாவட்டத்தில் வாழும் மலையக மக்களின் உரிமைகளை வலுப்படுத்துவதற்கும், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பு மேற்கொள்ளும் முக்கியமான புதிய முன்னெடுப்பாக இது அமைகிறது.

The Voice of the Plantation People Organization (VOPP), in collaboration with the Office for National Unity and Reconciliation (ONUR) functioning under the Ministry of Justice of Sri Lanka, held the introductory meeting today in Galle for a new project to be implemented in the Galle District.

The meeting was attended by Mr. Dasun Weerasinghe, Coordinating Officer of the Galle District Secretariat, representing the Office for National Unity and Reconciliation; Ms. W. Priyadarshani, National Integration Development Officer of the Elpitiya Divitura Divisional Secretariat; Ms. U.G.M. Madhuwanthi, National Integration Development Officer of the Yakkalamulla Divisional Secretariat; and Ms. G.M. Sudharma, National Integration Development Officer of the Nagoda Divisional Secretariat.

Ms. Melanie Manel, Chairperson of the Board of Directors of the Voice of the Plantation People Organization, along with the Chairperson, Secretary, and other officials of the Galle District Committee, also participated in the meeting.

The discussion was facilitated by Mr. Anthony Jesudasan, Executive Director of VOPP; Ms. Lavina Hasanthi, Program Director; and Ms. K. Harshani, Galle District Coordinator.

A productive and meaningful discussion was held on the objectives of the project, its implementation approach, and future activities. The participants also discussed and developed plans and strategies for the effective implementation of the project.

This initiative marks an important new step by the Voice of the Plantation People Organization towards strengthening the rights of plantation communities in the Galle District and promoting national unity and reconciliation.

Address

Negombo/ Deniyaya
Negombo

Alerts

Be the first to know and let us send you an email when VOPP - Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to VOPP - Sri Lanka:

Shortcuts

Share

Category