21/08/2026
மூன்று சகோதர உறவுகளின் உதவியுடன் 25 ஏழைக் குடும்பங்களுக்கு சுமார் 70 பகல் உணவுப் பார்சல்கள் கடந்த தினங்களில் வழங்கி வைக்கப் பட்டன.
21-08-2026-வெள்ளி
எம்மைத் தொடர்பு கொண்ட சகோதர உறவுகள் தாங்கள் வைத்த நிய்யத் ஒன்றிற்காக தேவையுடைய ஏழைக் குடும்பங்களுக்கு பகல் உணவுப் பார்சல்களை வழங்கி வைக்குமாறு எம்மிடம் வேண்டிக் கொண்டதற்கினங்க,
குறித்த ஏழைக் குடும்பங்களின் வீடுகளுக்குச் சென்று பகல் உணவுப் பார்சல்களை வழங்கி வைத்தோம்.
வல்ல அல்லாஹ் இதற்காக உதவிய அன்புச் சகோதரர்களின் பொருளாதாரத்தில் மென்மேலும் பரக்கத் செய்ய வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.
ஆமீன்...
சமூக சேவைப் பிரிவு
அல் பbஷாயிர் அமைப்பு
நிந்தவூர்(EP)இலங்கை