Department of National Botanic Gardens

Department of National Botanic Gardens Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Department of National Botanic Gardens, Government Official, No. 14, Peradeniya.

Department of National Botanic Gardens contributes profoundly to ex- situ conservation of plant diversity and implement research and technological programs for promoting amenity horticulture as well as floriculture in Sri Lanka.

රාජ්‍ය දැව සංස්ථාවේ වසර ගණනක් පුරා පැවති තනතුරු 10ක පුරප්පාඩු සම්පූර්ණ කෙරේනව පත්වීම් එළඹෙන 31 වෙනිදා  රාජ්‍ය යාන්ත්‍රණය...
02/09/2026

රාජ්‍ය දැව සංස්ථාවේ වසර ගණනක් පුරා පැවති තනතුරු 10ක පුරප්පාඩු සම්පූර්ණ කෙරේ

නව පත්වීම් එළඹෙන 31 වෙනිදා

රාජ්‍ය යාන්ත්‍රණය වඩාත් කාර්යක්ෂම, ඵලදායී සහ ජනතා හිතෛෂී සේවාවක් බවට පත් කිරීමේ නව රජයේ ප්‍රමුඛ ප්‍රතිපත්තිය පෙරදැරි කරගනිමින්, දීර්ඝ කාලයක් මුළුල්ලේ පැවති රාජ්‍ය දැව සංස්ථාවේ මානව සම්පත් හිඟයට විසඳුමක් ලබා දීමට පියවර ගෙන ඇත.

වසර ගණනාවක් තිස්සේ නොවිසඳී තිබූ ආයතනික තනතුරු 10ක් ආවරණය වන පරිදි පුරප්පාඩු 54ක් සඳහා සුදුස්සන් වෙත නව පත්වීම් ප්‍රදානය කිරීම 2026 අගෝස්තු මස 31 වන දින රාජ්‍ය දැව සංස්ථා ‘සප්ත පරිසර මණ්ඩපයේදී’ පැවැත්වීමට නියමිතය.

රාජ්‍ය සම්පත් කළමනාකරණය විධිමත් කරමින්, පරිසර හිතකාමී සංවර්ධන ඉලක්ක සපුරාලීමට සහ රාජ්‍ය දැව සංස්ථාව නව්‍යකරණයෙන් යුතු ශක්තිමත් ආයතනයක් ලෙස ප්‍රතිව්‍යුහගත කිරීමට මෙම නව පත්වීම්ලාභීන්ගේ දායකත්වය සුවිශේෂී පිටුවහලක් වනු ඇත.

அரசு மரக் கூட்டுத்தாபனத்தில் நீண்டகாலமாக நிலவிய 10 பதவிகளுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்றன: புதிய நியமனங்கள் வரும் 31ஆம் திகதி

அரச இயந்திரத்தை மிகவும் வினைத்திறன் மிக்க, பயனுள்ள மற்றும் மக்கள் நலன் சார்ந்த சேவையாக மாற்றும் புதிய அரசாங்கத்தின் முதன்மைக் கொள்கைக்கு அமைவாக, அரசு மரக்

கூட்டுத்தாபனத்தில் நீண்டகாலமாக நிலவிவந்த மனிதவளப் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பல வருடங்களாக நிரப்பப்படாமல் இருந்த 10 நிறுவனப் பதவிகளை உள்ளடக்கிய 54 வெற்றிடங்களுக்கான புதிய நியமனக் கடிதங்கள், தகுதியான நபர்களுக்கு 2026 ஆகஸ்ட் 31ஆம் திகதி அரசு மரக் கூட்டுத்தாபனத்தின் ‘சப்த பரிசர மண்டபத்தில்’ (Saptha Parisara Mandapaya) வழங்கப்படவுள்ளன.

அரச வள முகாமைத்துவத்தை முறைப்படுத்தி, சூழல் நட்புசார் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும், அரசு மரக் கூட்டுத்தாபனத்தை நவீனமயப்படுத்தப்பட்ட ஒரு வலுவான நிறுவனமாக மறுசீரமைப்பதற்கும் இந்த புதிய நியமனதாரர்களின் பங்களிப்பு ஒரு சிறந்த பக்கபலமாக அமையும்.

Vacancies in 10 Long-Standing Positions at State Timber Corporation Filled: New Appointments on August 31

In line with the new government's primary policy to transform the state machinery into a more efficient, productive, and people-friendly service, measures have been taken to address the long-standing human resource shortage at the State Timber Corporation.

Appointment letters for 54 qualified candidates, filling vacancies across 10 organizational roles that remained unresolved for years, are scheduled to be awarded on August 31, 2026, at the ‘Saptha Parisara Mandapaya’ of the State Timber Corporation.

The contribution of these new appointees will provide substantial support in streamlining the management of state resources, achieving eco-friendly development goals, and restructuring the State Timber Corporation into an innovative, robust institution.

අලි-මිනිස් සහජීවනය උදෙසා විද්‍යාත්මක සහ ප්‍රායෝගික ප්‍රවේශයකික් වනජීවී ක්ෂේත්‍ර නිලධාරීන්ගේ මෙහෙයුම් ශක්තිය ඉහළ නැංවීම ස...
02/09/2026

අලි-මිනිස් සහජීවනය උදෙසා විද්‍යාත්මක සහ ප්‍රායෝගික ප්‍රවේශයකික් වනජීවී ක්ෂේත්‍ර නිලධාරීන්ගේ මෙහෙයුම් ශක්තිය ඉහළ නැංවීම සඳහා යතුරු පැදි ලබා දීම

ශ්‍රී ලංකාවේ අලි-මිනිස් ගැටුම යනු හුදෙක් පරිසර ගැටලුවක් පමණක් නොව, දශක ගණනාවක් පුරා සිදු වූ අක්‍රමවත් භූමි පරිහරණය, අලි මංකඩ අවහිර වීම සහ දේශගුණික විපර්යාසයන්ගේ බලපෑම මත නිර්මාණය වූ සංකීර්ණ සමාජ-ආර්ථික අර්බුදයක්.

මෙතෙක් පැවති කෙටිකාලීන හා තාවකාලික ක්‍රියාමාර්ග වෙනුවට, විද්‍යාත්මක පදනමකින් යුතු ස්ථිරසාර විසඳුම් කරා එළඹීමේ ජාතික අවශ්‍යතාවය හඳුනාගනිමින් පූර්ණ වැඩපිළිවෙළක් මේ වන විට ක්‍රියාත්මක වෙනවා.
ක්ෂේත්‍ර මට්ටමේ ගැටුම් කළමනාකරණයේදී මතුවූ ප්‍රධානතම බාධාව වූයේ මානව හා භෞතික සම්පත්වල පැවති දැඩි හිඟතාවයි. ක්ෂණික ප්‍රතිචාර දැක්වීම, මුර සංචාර සහ සන්නිවේදන කාර්යක්ෂමතාව ඉහළ නැංවීම සඳහා දෙපාර්තමේන්තු ඉතිහාසයේ පළමු වරට වාහන 294ක් එකවර ලබා දීමට පියවර ගෙන තිබෙනවා.

එහි පළමු අදියර ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික්කය කේන්ද්‍ර කරගනිමින් ආරම්භ වුණා. දෙවැනි අදියර සැප්තැම්බර් 2 වන දින නැගෙනහිර අම්පාර කලාපයේ දී සහ පුත්තලම කලාපයේ දීත්, සැප්තැම්බර් 4 වන දින පොළොන්නරුව- මාතලේ කලාපයේදීත්, සිදු වෙනවා.

වන අලින් ගම්වැදීම් පිළිබඳ තොරතුරු ලද විගස දුෂ්කර මාර්ග ඔස්සේ කඩිනමින් එම ස්ථාන වෙත ළඟා වීමට නිලධාරීන්ට හැකියාව ක්ෂේත්‍ර නිළධාරීන්ට ලැබෙන අතර ගැටුම් බහුල සහ අලි මංකඩ ආශ්‍රිත ප්‍රදේශවල නිරන්තර ක්ෂේත්‍ර නිරීක්ෂණ කටයුතු තහවුරු කිරීමටත්, ග්‍රාමීය ජනතාවගේ දෛනික ජීවිතය, වගාබිම් මෙන්ම වනජීවීන්ගේ පැවැත්මද එකවර ආරක්ෂා වන පරිදි සහජීවන යාන්ත්‍රණය ශක්තිමත් කිරීමටත් දැන් හැකියාව ලැබෙනවා.

மனித-யானை சகவாழ்விற்கான விஞ்ஞான ரீதியான மற்றும் நடைமுறை அணுகுமுறை: வனஜீவராசிகள் கள உத்தியோகத்தர்களின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த மோட்டார் சைக்கிள்கள் வழங்கள்

இலங்கையில் மனித-யானை மோதலானது வெறும் சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல; பல தசாப்தங்களாக இடம்பெற்ற திட்டமிடப்படாத நிலப்பயன்பாடு, யானை வழித்தடங்கள் அடைக்கப்படல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களால் உருவான ஒரு சிக்கலான சமூக-பொருளாதார நெருக்கடியாகும். இதுவரை காணப்பட்ட தற்காலிக தீர்வுகளுக்குப் பதிலாக, விஞ்ஞான அடிப்படையிலான நிலையான தீர்வுகளை அடைவதற்கான தேசிய தேவையை உணர்ந்து, தற்போது ஒரு விரிவான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கள மட்டத்தில் மோதல்களைக் கையாள்வதில் நிலவிய பிரதான தடையாக மனித மற்றும் பௌதிக வளங்களின் கடுமையான பற்றாக்குறை அமைந்திருந்தது. உடனடித் துலங்கல், ரோந்துப் பணிகள் மற்றும் தகவல் தொடர்புத் திறனை அதிகரிப்பதற்காக, திணைக்கள வரலாற்றிலேயே முதன்முறையாக 294 வாகனங்கள் ஒரே கட்டத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டம் திருகோணமலை மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாம் கட்டம் செப்டம்பர் 2 ஆம் திகதி கிழக்கு - அம்பாறை வலயத்திலும், புத்தளம் வலயத்திலும், செப்டம்பர் 4 ஆம் திகதி பொலன்னறுவை - மாத்தளை வலயத்திலும் நடைபெறவுள்ளது.

காட்டுயானைகள் கிராமங்களுக்குள் நுழைவது பற்றிய தகவல் கிடைத்தவுடன், கள உத்தியோகத்தர்கள் கரடுமுரடான பாதைகள் ஊடாக விரைவாக சம்பவ இடங்களைச் சென்றடைய இது வழிவகுக்கிறது. அத்துடன், மோதல்கள் அதிகம் நிகழும் பகுதிகள் மற்றும் யானை வழித்தடங்களை மையப்படுத்தி தொடர்ச்சியான களக் கண்காணிப்பை உறுதிப்படுத்தவும், கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்க்கை, விவசாய நிலங்கள் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்து சகவாழ்வுப் பொறிமுறையை வலுப்படுத்தவும் இதன்மூலம் வாய்ப்பேற்பட்டுள்ளது.

A Scientific and Practical Approach Toward Human-Elephant Coexistence: Providing Motorcycles to Enhance the Operational Capacity of Wildlife Field Officers

The human-elephant conflict in Sri Lanka is not merely an environmental issue; it is a complex socio-economic crisis resulting from decades of unplanned land use, blocked elephant corridors, and the impacts of climate change. Recognizing the national need to transition from short-term, ad-hoc measures to scientifically grounded, sustainable solutions, a comprehensive initiative is currently underway.

A major obstacle in managing conflict at the ground level has been the acute shortage of human and material resources. To facilitate rapid response, intensive patrolling, and improved communication efficiency, a historic fleet of 294 vehicles is being deployed simultaneously for the first time in the department's history.

The first phase of distribution commenced centered around the Trincomalee District. The second phase will take place on September 2 in the Eastern–Ampara region and the Puttalam region, followed by the Polonnaruwa–Matale region on September 4.

This initiative empowers field officers to swiftly navigate difficult terrain upon receiving reports of wild elephants entering villages. It also ensures continuous monitoring in high-conflict zones and elephant corridors, strengthening the coexistence framework to safeguard rural livelihoods and farmlands while preserving wildlife.

02/09/2026

වනඅලින් දුම්රියේ ගැමීට වැළැක්වීම සඳහා Clean Sri Lanka සහ රාජ්‍ය ආයතන මහජන බැංකුව එක්ව සිදු කරන තාක්ෂණික මෙහෙයුම

හක්ගල කේන්ද්‍ර කරගනිමින් භූගෝලීය පිහිටීමට ආවේණික ශාක සංරක්ෂණ මධ්‍යස්ථානයක් සහ විද්‍යාගාරයක් නව පරිසර හිතකාමී සංචාරක කලාප...
29/08/2026

හක්ගල කේන්ද්‍ර කරගනිමින් භූගෝලීය පිහිටීමට ආවේණික ශාක සංරක්ෂණ මධ්‍යස්ථානයක් සහ විද්‍යාගාරයක්

නව පරිසර හිතකාමී සංචාරක කලාපයක් ස්ථාපිත කිරීමට පියවර

පරිසර සංරක්ෂණය තහවුරු කරමින් සංචාරක කර්මාන්තයේ ප්‍රවර්ධනය උදෙසා හක්ගල උද්භිද උද්‍යානය ආශ්‍රිතව නව සංවර්ධන ව්‍යාපෘති රැසක් ක්‍රියාවට නැංවීමට අදාළව, හක්ගල උද්භිද උද්‍යානයේ විශේෂ ක්ෂේත්‍ර නිරීක්ෂණ චාරිකාවක් ඊයේ දින(28) සිදු කරන ලදී.

පරිසර අමාත්‍යාංශයේ ලේකම් කේ. ආර්. උඩුවාවල මහතා, ජාතික උද්භිද උද්‍යාන දෙපාර්තමේන්තුවේ අධ්‍යක්ෂ ජනරාල්වරිය ඇතුළු නිලධාරීන්ගේ සහභාගිත්වයෙන් පැවති මෙම නිරීක්ෂණ චාරිකාව සහ සාකච්ඡාවේදී ප්‍රධාන කරුණු කිහිපයක් පිළිබඳව අවධානය යොමු විය.

එහි දී හක්ගල ප්‍රදේශයේ පවතින සුවිශේෂී භූගෝලීය පිහිටීම මත එම ප්‍රදේශයටම ආවේණික වූ විශේෂ ශාක වර්ග සංරක්ෂණය කිරීම වෙනුවෙන් ශාක සංරක්ෂණ මධ්‍යස්ථානයක් ස්ථාපිත කිරීමටත්, ඒ ආශ්‍රිත පර්යේෂණ සිදු කිරීම සඳහා මූලික විද්‍යාගාරයක් (Basic Laboratory) ස්ථාපිත කිරීම සහ ඊට අදාළ සැලසුම් සැකසීම සඳහාත්, දෙස් විදෙස් සංචාරකයින්ගේ ආකර්ෂණය දිනාගනිමින් ස්වභාවික සෞන්දර්යය සුරැකෙන පරිදි නව ඇවිදින මංතීරු (Walking Trails) සහ කුඩා අඩිපාරවල් ඔස්සේ නිර්මාණය වන නව පරිසර කලාපයක් ස්ථාපිත කිරීමත් මූලික සාකච්ඡා සිදු කෙරිණ.

හඳුනාගත් දුර්ලභ හා ආවේණික ශාක විශේෂ සංරක්ෂණය සඳහා හරිතාගාර ඉදිකිරීම මෙන්ම, එම ශාක හා සත්ත්ව විශේෂ පිළිබඳ තොරතුරු අධ්‍යයනය කිරීමට මහජනතාවට සහ පර්යේෂකයන්ට පහසුකම් සලසා දීම මෙන් ම ස්වභාවික පරිසරයට කිසිදු හානියක් සිදු නොවන පරිදි ස්වභාවධර්මයේ සුවය විඳිමින් නිදහසේ හුස්ම ගත හැකි 'ශුන්‍ය විමෝචන' කලාපයක් ලෙස මෙම පරිශ්‍රය සංවර්ධනය කිරීම සඳහාත් සාකච්ඡා සිදු කරන ලදී.

ස්වභාවික පරිසර පද්ධතියට හානියක් නොවන අයුරින් තිරසර සංචාරක කර්මාන්තය නංවාලීම සහ කඳුකර ජෛව විවිධත්වය අනාගත පරපුර වෙනුවෙන් සුරැකීම මෙම වැඩපිළිවෙළේ මූලික අරමුණ වන අතර, ඊට අදාළ විධිමත් යෝජනාවලිය කඩිනමින් ක්‍රියාත්මක කිරීමට අවශ්‍ය උපදෙස් ද නිලධාරීන් වෙත ලබා දෙන ලදී.

ஹக்கலவின் புவியியல் அமைப்பிற்குரிய தாவரங்களைப் பாதுகாக்கும் மையம், ஆய்வகம் மற்றும்

புதிய சூழல் சுற்றுலா வலயம் அமைப்பதற்கு நடவடிக்கை

சுற்றாடல் பாதுகாப்பை உறுதிப்படுத்தி சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக, ஹக்கல தாவரவியல் பூங்காவை அண்மித்து பல புதிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக, சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி தலைமையில் நேற்று (28) ஹக்கல தாவரவியல் பூங்காவில் விசேட கள விஜயமொன்று மேற்கொள்ளப்பட்டது.

சுற்றாடல் அமைச்சின் செயலாளர் திரு. கே. ஆர். உடுவாவல, தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வு மற்றும் கலந்துரையாடலின் போது, பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

ஹக்கல பிரதேசத்தின் தனித்துவமான புவியியல் அமைப்பின் காரணமாக அப்பிரதேசத்திற்கே உரிய விசேட தாவர வகைகளைப் பாதுகாப்பதற்கான தாவரப் பாதுகாப்பு மையம் ஒன்றை அமைப்பது குறித்தும், அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கான அடிப்படை ஆய்வகத்தை (Basic Laboratory) நிறுவுதல் மற்றும் உரிய திட்டங்களைத் தயாரிப்பது குறித்தும், இயற்கை அழகைப் பாதுகாக்கும் வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வண்ணம் புதிய நடைபாதைகள் (Walking Trails) மற்றும் சிறிய பாதைகளைக் கொண்ட புதிய சூழல் வலயத்தை அமைப்பது குறித்தும் ஆரம்பக்கட்டக் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன.
அடையாளம் காணப்பட்ட அரிய மற்றும் உள்ளூர் தாவர வகைகளைப் பாதுகாப்பதற்காக பசுமை இல்லங்களை அமைத்தல், பொதுமக்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இத்தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பற்றிய தகவல்களைக் கற்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், அத்துடன் இயற்கை சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு இயற்கையின் நன்மைகளை அனுபவித்துச் சுதந்திரமாகச் சுவாசிக்கக்கூடிய ‘சுழிய உமிழ்வு’ (Zero-Emission) வலயமொன்றாக இப்பரிசிரத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இயற்கை சுற்றுச்சூழல் தொகுதிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நிலையான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதும், எதிர்கால சந்ததியினருக்காக மலைசார் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதுமே இந்த வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கம் என பிரதி அமைச்சர் இங்கு வலியுறுத்தியதுடன், இது தொடர்பான முறையான முன்மொழிவை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகளையும் அதிகாரிகளுக்கு வழங்கினார்.

Steps Taken to Establish a Plant Conservation Centre, Laboratory, and New Eco-Tourism Zone

Centred on Hakgala's Geographical Endemism

A special field observation visit was conducted yesterday (28) at the Hakgala Botanical Garden, regarding the implementation of several new development projects aimed at promoting tourism while ensuring environmental conservation.

During this observation visit and discussion—attended by the Secretary to the Ministry of Environment, Mr. K. R. Uduwawala, the Director General of the Department of National Botanic Gardens, and other officials—deliberations focused on several key areas.

Preliminary discussions were held on establishing a plant conservation centre to conserve unique plant species endemic to the area due to Hakgala's distinctive geographical location, setting up a basic laboratory to conduct related research along with formulating its requisite plans, and creating a new eco-zone featuring walking trails and footpaths designed to attract local and international tourists while preserving natural beauty.

Further discussions also addressed constructing greenhouses to protect identified rare and endemic flora, providing facilities for both the public and researchers to study information on these plant and animal species, and developing the premises into a "zero-emission" zone where visitors can experience the healing qualities of nature and breathe freely without causing any harm to the natural environment.

The primary objective of this programme is to foster sustainable tourism while safeguarding montane biodiversity for future generations without harming the natural ecosystem. He also issued necessary directives to officials to implement the formal proposal expeditiously.

29/08/2026

හක්ගල කේන්ද්‍ර කරගනිමින් භූගෝලීය පිහිටීමට ආවේණික ශාක සංරක්ෂණ මධ්‍යස්ථානයක් සහ විද්‍යාගාරයක්

නව පරිසර හිතකාමී සංචාරක කලාපයක් ස්ථාපිත කිරීමට පියවර

පරිසර සංරක්ෂණය තහවුරු කරමින් සංචාරක කර්මාන්තයේ ප්‍රවර්ධනය උදෙසා හක්ගල උද්භිද උද්‍යානය ආශ්‍රිතව නව සංවර්ධන ව්‍යාපෘති රැසක් ක්‍රියාවට නැංවීමට අදාළව, පරිසර නියෝජ්‍ය අමාත්‍ය ඇන්ටන් ජයකොඩි මහතාගේ ප්‍රධානත්වයෙන් හක්ගල උද්භිද උද්‍යානයේ විශේෂ ක්ෂේත්‍ර නිරීක්ෂණ චාරිකාවක් ඊයේ දින(28) සිදු කරන ලදී.

පරිසර අමාත්‍යාංශයේ ලේකම් කේ. ආර්. උඩුවාවල මහතා, ජාතික උද්භිද උද්‍යාන දෙපාර්තමේන්තුවේ අධ්‍යක්ෂ ජනරාල්වරිය ඇතුළු නිලධාරීන්ගේ සහභාගිත්වයෙන් පැවති මෙම නිරීක්ෂණ චාරිකාව සහ සාකච්ඡාවේදී ප්‍රධාන කරුණු කිහිපයක් පිළිබඳව අවධානය යොමු විය.

එහි දී හක්ගල ප්‍රදේශයේ පවතින සුවිශේෂී භූගෝලීය පිහිටීම මත එම ප්‍රදේශයටම ආවේණික වූ විශේෂ ශාක වර්ග සංරක්ෂණය කිරීම වෙනුවෙන් ශාක සංරක්ෂණ මධ්‍යස්ථානයක් ස්ථාපිත කිරීමටත්, ඒ ආශ්‍රිත පර්යේෂණ සිදු කිරීම සඳහා මූලික විද්‍යාගාරයක් (Basic Laboratory) ස්ථාපිත කිරීම සහ ඊට අදාළ සැලසුම් සැකසීම සඳහාත්, දෙස් විදෙස් සංචාරකයින්ගේ ආකර්ෂණය දිනාගනිමින් ස්වභාවික සෞන්දර්යය සුරැකෙන පරිදි නව ඇවිදින මංතීරු (Walking Trails) සහ කුඩා අඩිපාරවල් ඔස්සේ නිර්මාණය වන නව පරිසර කලාපයක් ස්ථාපිත කිරීමත් මූලික සාකච්ඡා සිදු කෙරිණ.

හඳුනාගත් දුර්ලභ හා ආවේණික ශාක විශේෂ සංරක්ෂණය සඳහා හරිතාගාර ඉදිකිරීම මෙන්ම, එම ශාක හා සත්ත්ව විශේෂ පිළිබඳ තොරතුරු අධ්‍යයනය කිරීමට මහජනතාවට සහ පර්යේෂකයන්ට පහසුකම් සලසා දීම මෙන් ම ස්වභාවික පරිසරයට කිසිදු හානියක් සිදු නොවන පරිදි ස්වභාවධර්මයේ සුවය විඳිමින් නිදහසේ හුස්ම ගත හැකි 'ශුන්‍ය විමෝචන' කලාපයක් ලෙස මෙම පරිශ්‍රය සංවර්ධනය කිරීම සඳහාත් සාකච්ඡා සිදු කරන ලදී.

ස්වභාවික පරිසර පද්ධතියට හානියක් නොවන අයුරින් තිරසර සංචාරක කර්මාන්තය නංවාලීම සහ කඳුකර ජෛව විවිධත්වය අනාගත පරපුර වෙනුවෙන් සුරැකීම මෙම වැඩපිළිවෙළේ මූලික අරමුණ වන අතර, ඊට අදාළ විධිමත් යෝජනාවලිය කඩිනමින් ක්‍රියාත්මක කිරීමට අවශ්‍ය උපදෙස් ද නිලධාරීන් වෙත ලබා දෙන ලදී.

ஹக்கலவின் புவியியல் அமைப்பிற்குரிய தாவரங்களைப் பாதுகாக்கும் மையம், ஆய்வகம் மற்றும்

புதிய சூழல் சுற்றுலா வலயம் அமைப்பதற்கு நடவடிக்கை

சுற்றாடல் பாதுகாப்பை உறுதிப்படுத்தி சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக, ஹக்கல தாவரவியல் பூங்காவை அண்மித்து பல புதிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக, சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி தலைமையில் நேற்று (28) ஹக்கல தாவரவியல் பூங்காவில் விசேட கள விஜயமொன்று மேற்கொள்ளப்பட்டது.

சுற்றாடல் அமைச்சின் செயலாளர் திரு. கே. ஆர். உடுவாவல, தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வு மற்றும் கலந்துரையாடலின் போது, பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

ஹக்கல பிரதேசத்தின் தனித்துவமான புவியியல் அமைப்பின் காரணமாக அப்பிரதேசத்திற்கே உரிய விசேட தாவர வகைகளைப் பாதுகாப்பதற்கான தாவரப் பாதுகாப்பு மையம் ஒன்றை அமைப்பது குறித்தும், அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கான அடிப்படை ஆய்வகத்தை (Basic Laboratory) நிறுவுதல் மற்றும் உரிய திட்டங்களைத் தயாரிப்பது குறித்தும், இயற்கை அழகைப் பாதுகாக்கும் வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வண்ணம் புதிய நடைபாதைகள் (Walking Trails) மற்றும் சிறிய பாதைகளைக் கொண்ட புதிய சூழல் வலயத்தை அமைப்பது குறித்தும் ஆரம்பக்கட்டக் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன.
அடையாளம் காணப்பட்ட அரிய மற்றும் உள்ளூர் தாவர வகைகளைப் பாதுகாப்பதற்காக பசுமை இல்லங்களை அமைத்தல், பொதுமக்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இத்தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பற்றிய தகவல்களைக் கற்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், அத்துடன் இயற்கை சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு இயற்கையின் நன்மைகளை அனுபவித்துச் சுதந்திரமாகச் சுவாசிக்கக்கூடிய ‘சுழிய உமிழ்வு’ (Zero-Emission) வலயமொன்றாக இப்பரிசிரத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இயற்கை சுற்றுச்சூழல் தொகுதிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நிலையான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதும், எதிர்கால சந்ததியினருக்காக மலைசார் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதுமே இந்த வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கம் என பிரதி அமைச்சர் இங்கு வலியுறுத்தியதுடன், இது தொடர்பான முறையான முன்மொழிவை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகளையும் அதிகாரிகளுக்கு வழங்கினார்.

Steps Taken to Establish a Plant Conservation Centre, Laboratory, and New Eco-Tourism Zone

Centred on Hakgala's Geographical Endemism

A special field observation visit was conducted yesterday (28) at the Hakgala Botanical Garden under the patronage of the Deputy Minister of Environment, Anton Jayakody, regarding the implementation of several new development projects aimed at promoting tourism while ensuring environmental conservation.

During this observation visit and discussion—attended by the Secretary to the Ministry of Environment, Mr. K. R. Uduwawala, the Director General of the Department of National Botanic Gardens, and other officials—deliberations focused on several key areas.

Preliminary discussions were held on establishing a plant conservation centre to conserve unique plant species endemic to the area due to Hakgala's distinctive geographical location, setting up a basic laboratory to conduct related research along with formulating its requisite plans, and creating a new eco-zone featuring walking trails and footpaths designed to attract local and international tourists while preserving natural beauty.

Further discussions also addressed constructing greenhouses to protect identified rare and endemic flora, providing facilities for both the public and researchers to study information on these plant and animal species, and developing the premises into a "zero-emission" zone where visitors can experience the healing qualities of nature and breathe freely without causing any harm to the natural environment.

The primary objective of this programme is to foster sustainable tourism while safeguarding montane biodiversity for future generations without harming the natural ecosystem. He also issued necessary directives to officials to implement the formal proposal expeditiously.

26/08/2026

ත්‍රිකුණාමලය වනජීවී ක්ෂේත්‍ර නිළධාරීන් වෙත යතුරු පැදි ලබා දෙන ලදී

අලි-මිනිස් ගැටුම, වසර ගණනාවක් පුරා මෙරට පැවති අක්‍රමවත් සංවර්ධන ක්‍රියාවලීන්, අලි මංකඩ අවහිර වීම සහ දේශගුණික විපර්යාස හේතුවෙන් නිර්මාණය වූ බරපතල සමාජීය හා ආර්ථික අර්බුදයක්.

පරිසර අමාත්‍යාංශය සහ අදාළ ආයතන එක්ව විද්‍යාත්මක පදනමකින් යුතු ස්ථිරසාර වැඩපිළිවෙළක් මේ වන විට ක්‍රියාවට නංවා තිබෙනවා.

අලි මිනිස් ගැටුම උග්‍ර ප්‍රදේශයන්ගේ රාජකාරී සිදු කරනු ලබන නිළධාරී හිගය සහ භෞතික සම්පත්වල හිගතාව හේතුවෙන් මෙම ගැටුම කළමනාරකරණය කිරීමේ දී යම් යම් බාධා මතු කළ බවට හඳුනා ගැණුනු බැවින් ඒ සඳහා කඩිනම් විසඳුම් ලබා දීමේ අරමුණෙන් වාහන 294ක් මේ වන විට වනජීවි දෙපාර්තමේන්තුව වෙත ලබා දි තිබෙනවා.

ත්‍රිකුණාමලය වනජීවී ක්ෂේත්‍ර නිළධාරීන්ගේ රාජකාරී පහසු කිරීම සඳහා යතුරු පැදි 13ක් ඊයේ දින ඔවුන් වෙත ලබා දුන්නේත් රාජකාරී කඩිනම් කරමින් පවතන පරිසර අර්බුද කළමනාකරණය කිරීම සඳහා කඩිනමින් මැදිහත් වීමටයි.

திருகோணமலை வனஜீவராசிகள் கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைப்பு

மனித-யானை மோதலானது, பல ஆண்டுகளாக நாட்டில் இடம்பெற்ற திட்டமிடப்படாத அபிவிருத்தி நடவடிக்கைகள், யானைகளின் வழித்தடங்கள் அடைக்கப்பட்டமை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் காரணமாக உருவான ஒரு பாரிய சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியாகும்.

சுற்றாடல் அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இணைந்து விஞ்ஞான அடிப்படையிலான நிலையான வேலைத்திட்டம் ஒன்றை தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளன.

மனித-யானை மோதல் தீவிரமாக உள்ள பிரதேசங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை மற்றும் பௌதீக வளங்களின் பற்றாக்குறை என்பன இந்த மோதலை முகாமைத்துவம் செய்வதில் தடைகளை ஏற்படுத்தியுள்ளதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அதற்கு உடனடி தீர்வு வழங்கும் நோக்கில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு இதுவரை 294 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

திருகோணமலை வனஜீவராசிகள் கள உத்தியோகத்தர்களின் கடமைகளை இலகுபடுத்துவதற்கும், பணிகளை விரைவுபடுத்தி நிலவும் சுற்றாடல் நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதில் துரிதமாக தலையிடுவதற்கும் ஏதுவாக நேற்று அவர்களுக்கு 13 மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டன.

Motorcycles Provided to Trincomalee Wildlife Field Officers

The human-elephant conflict has evolved into a severe socio-economic crisis resulting from years of unplanned development, the obstruction of elephant corridors, and climate change.

The Ministry of Environment, in collaboration with relevant institutions, has implemented a sustainable, science-based program to address this issue.

Recognizing that shortages of personnel and physical resources in severely affected areas have hindered conflict management, 294 vehicles have been allocated to the Department of Wildlife Conservation as an immediate measure.

As part of this initiative, 13 motorcycles were handed over yesterday to wildlife field officers in Trincomalee to facilitate their duties, enhance response times, and enable swift interventions in managing ongoing environmental challenges.

පරපුරක් වෙනුවෙන් අපිට පුළුවන් විදියට පටන් ගමු!මොහොතක පහසුව වෙනුවෙන් අප මිලදී ගන්නා තනි භාවිත ප්ලාස්ටික් හෝ පොලිතින් බෑගය...
25/08/2026

පරපුරක් වෙනුවෙන් අපිට පුළුවන් විදියට පටන් ගමු!

මොහොතක පහසුව වෙනුවෙන් අප මිලදී ගන්නා තනි භාවිත ප්ලාස්ටික් හෝ පොලිතින් බෑගයක් පරිසරය තුළ වසර සිය ගණනක් තිස්සේ විනාශ නොවී රැඳී තිබෙනවා. අපේ අනාගත පරපුරට ජීවත්වීමට සුදුසු සුන්දර, හරිතවත් පරිසරයක් ඉතිරි කිරීමේ වගකීම අප සතුයි. ඒ වෙනුවෙන් කළ යුත්තේ තනි භාවිත පොලිතින් භාවිතය අවම කරමින්, නැවත නැවතත් භාවිත කළ හැකි පරිසර හිතකාමී රෙදි බෑග් වැනි විකල්ප වෙත හුරුවීමයි.

මෙම පරිසර හිතකාමී සංස්කෘතිය සමාජගත කිරීම සඳහා රාජ්‍ය යාන්ත්‍රණය පෙරමුණ ගෙන ක්‍රියාත්මක වන ප්‍රධාන පියවර කිහිපයක් .....

• රාජ්‍ය ආයතන තුළ තනි භාවිත ප්ලාස්ටික් අවම කිරීම: සියලුම රාජ්‍ය ආයතනවල තනි භාවිත ප්ලාස්ටික් ජල බෝතල් මිලදී ගැනීම සහ භාවිතය අවම කිරීම සඳහා 2026 මැයි මස 31 වන දින සිට පරිසර අමාත්‍යාංශයේ මැදිහත්වීමෙන් නිකුත් කෙරුණු විශේෂ චක්‍රලේඛය මේ වන විටත් සාර්ථකව ක්‍රියාවේ යෙදේ.
• ප්‍රායෝගික ප්‍රතිඥා යථාර්ථයක් කිරීම: 2025 වසරේ ජගත් පරිසර දිනයේ දී දුන් ප්‍රතිඥාවට අනුව, ප්ලාස්ටික් හා පොලිතීන් අවම කිරීමේ ප්‍රායෝගික වැඩපිළිවෙළ සියලු රාජ්‍ය ආයතනයන්ගේ පූර්ණ සහභාගිත්වයෙන් අඛණ්ඩව ඉදිරියට ගෙන යනු ලබයි.
• නීතිමය හා කර්මාන්ත සහයෝගීතාව: සංශෝධිත පාරිසරික පනත ඔස්සේ කර්මාන්තකරුවන්ගේ ද එකඟතාව සහිතව පොලිතීන් සහ ප්ලාස්ටික් අවම කිරීමේ විශේෂ දීපව්‍යාප්ත වැඩසටහන් දියත් කිරීමට කටයුතු සම්පාදනය කර ඇත.
නීති රීති සහ ප්‍රතිපත්ති කෙතරම් ක්‍රියාත්මක වුවද, සැබෑ වෙනස ආරම්භ වන්නේ අපගේ ආකල්පවලින්. වෙළඳපොළට යන විට රෙදි බෑගයක් රැගෙන යාම, නැවත භාවිත කළ හැකි වතුර බෝතලයක් ළඟ තබා ගැනීම වැනි කුඩා පියවරකින් අපට මහා පාරිසරික විනාශයක් වළක්වා ගත හැකියි.
අද ඔබ තබන මේ කුඩා පියවර, හෙට දවසේ උපදින දරුවෙකුට හුස්ම ගන්න පිරිසිදු ලෝකයක් තිළිණ කරනු ඇති. තනි භාවිත ප්ලාස්ටික්වලට සමුදී, පරිසර හිතකාමී විකල්ප තෝරා ගනිමු.

எதிர்கால சந்ததிக்காக நம்மால் முடிந்த வழியில் தொடங்குவோம்!

ஒரு கண நேர வசதிக்காக நாம் பயன்படுத்தும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் அல்லது பொலித்தீன் பைகள், அழியாமல் பல நூறு ஆண்டுகள் சூழலில் நிலைத்திருக்கின்றன. நமது எதிர்கால சந்ததியினர் வாழ்வதற்கு ஏற்ற ஒரு அழகான, பசுமையான சூழலை விட்டுச் செல்வது நம் அனைவரதும் பொறுப்பாகும். அதற்காக நாம் செய்ய வேண்டியது, ஒருமுறை பயன்படுத்தும் பொலித்தீன் பயன்பாட்டைக் குறைத்து, மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய சூழலுக்கு உகந்த துணிப் பைகள் போன்ற மாற்று வழிகளைப் பின்பற்றுவதாகும்.

இத்தகைய சூழல் நட்புப் பண்பாட்டைச் சமூகத்தில் நிலைநிறுத்துவதற்காக அரச பொறிமுறையினால் முன்னெடுக்கப்படும் முக்கிய நடவடிக்கைகள் வருமாறு:

அரச நிறுவனங்களில் ஒருமுறை பயன்பாட்டுப் பிளாஸ்டிக்கைக் குறைத்தல்: அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களின் கொள்வனவு மற்றும் பயன்பாட்டைக் குறைப்பதற்காக, சுற்றாடல் அமைச்சின் தலையீட்டுடன் 2026 மே 31 அன்று வெளியிடப்பட்ட விசேட சுற்றுநிருபம் தற்போது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

நடைமுறை உறுதிமொழிகளை நனவாக்குதல்: 2025 ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கமைய, பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனைக் குறைப்பதற்கான நடைமுறைத் திட்டங்கள் அனைத்து அரச நிறுவனங்களின் முழுமையான பங்களிப்புடன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சட்ட மற்றும் கைத்தொழில் ஒத்துழைப்பு: திருத்தப்பட்ட சுற்றாடல் சட்டத்தின் ஊடாக, உற்பத்தியாளர்களின் இணக்கப்பாட்டுடன் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கான விசேட நாடளாவிய திட்டங்களை நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சட்டதிட்டங்களும் கொள்கைகளும் எவ்வளவுதான் நடைமுறையில் இருந்தாலும், உண்மையான மாற்றம் நமது மனப்பான்மையிலிருந்தே தொடங்குகின்றது. சந்தைக்குச் செல்லும்போது ஒரு துணிப்பையை எடுத்துச் செல்வது, மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் போத்தலை உடன் வைத்திருப்பது போன்ற சிறிய மாற்றங்கள் மூலம் பெரும் சுற்றுச்சூழல் அழிவைத் தடுத்து நிறுத்த முடியும்.

இன்று நீங்கள் எடுத்து வைக்கும் இந்தச் சிறிய அடி, நாளைய சந்ததி சுதந்திரமாக சுவாசிக்கக்கூடிய ஒரு தூய்மையான உலகத்தைப் பரிசளிக்கும். ஒருமுறை பயன்பாட்டுப் பிளாஸ்டிக்குக்கு விடைகொடுத்து, சூழல் நட்பு மாற்றீடுகளைத் தேர்ந்தெடுப்போம்.

Let’s start in our own way, for the sake of future generations!

A single-use plastic or polythene bag, chosen for a moment’s convenience, lingers in the environment for hundreds of years without decomposing. The responsibility rests upon us to leave behind a beautiful, green world for our future generations. To achieve this, we must minimize single-use polythene and adapt to sustainable alternatives, such as reusable cloth bags.

Here are the key initiatives led by the government machinery to instill this eco-friendly culture across society:

Minimizing Single-Use Plastics in Public Institutions: A special circular issued on May 31, 2026, through the intervention of the Ministry of Environment to minimize the purchase and use of single-use plastic water bottles across all state institutions, is currently being successfully implemented.

Transforming Commitments into Action: In line with the pledge made on World Environment Day 2025, practical programs aimed at reducing plastic and polythene continue to be actively driven forward with the full participation of all state institutions.

Legal and Industrial Cooperation: Through the amended National Environmental Act, nationwide programs are underway in collaboration and agreement with industrialists to curb the use of polythene and plastics.

Regardless of how many laws and policies are enforced, real change begins with our mindset. Simple habits—like carrying a cloth bag to the market or using a reusable water bottle—can avert massive environmental destruction.

The small step you take today will gift a cleaner, breathable world to the children of tomorrow. Say goodbye to single-use plastics and choose eco-friendly alternatives.

කරඹේ කඩොලාන වනාන්තරයත් වනස්පති යටතේ රක්ෂිතයක් ලෙස ආරක්ෂා වුණාපුත්තලම කලපුවේ ලවණ මිශ්‍ර මඳ සුළඟත්, ජලජ ජීවීන්ගේ නොනවතින ජ...
25/08/2026

කරඹේ කඩොලාන වනාන්තරයත් වනස්පති යටතේ රක්ෂිතයක් ලෙස ආරක්ෂා වුණා

පුත්තලම කලපුවේ ලවණ මිශ්‍ර මඳ සුළඟත්, ජලජ ජීවීන්ගේ නොනවතින ජීවන රටාවත් අතර විහිදුණු කරඹේ කඩොලාන රක්ෂිත වනය, මෙරට වෙරළබඩ පරිසර පද්ධති සංරක්ෂණයේ ඓතිහාසික සන්ධිස්ථානයක්. ජගත් කඩොලාන දිනයේ දී මෙම වනාන්තරය රක්ෂිතයක් ලෙස ආරක්ෂා කිරීමට හැකිවීම ජයග්‍රහණයක්.

පුත්තලම දිස්ත්‍රික්කයේ කල්පිටිය සහ මුන්දලම ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාස මායිම් කරගනිමින් හෙක්ටයාර් 76.82 ක සුවිසල් භූමි භාගයක පැතිර ඇති මෙම පරිසර කලාපය, ශ්‍රී ලංකාවේ කඩොලාන වනාන්තරයක් නිල වශයෙන් සංරක්ෂිත තත්ත්වයට පත් කරමින් නීතිමය ආරක්ෂාව තහවුරු කළ සුවිශේෂී මෙන්ම පුරෝගාමී අවස්ථාවක් ලෙස ඉතිහාසයට එක්වෙනවා.

• මුහුදු රළ, සැඩ සුළං සහ ඛාදනය හමුවේ නොසැලී සිටිමින් ගොඩබිම ආරක්ෂා කරන ස්වභාවික පවුරක් ලෙස මෙම කඩොලාන පද්ධතිය ක්‍රියා කරයි.
• මත්ස්‍යයන්, ඉස්සන්, කකුළුවන් ඇතුළු කලපු ආශ්‍රිත ජලජ ජීවීන්ට බිත්තර දැමීමටත්, උන්ගේ පැටවුන්ට ආරක්ෂිතව වැඩීමටත් අවශ්‍ය තවානක් (Nursery Ground) නිර්මාණය කරන්නේ මෙම මුල් ජාලයයි.
• ගොඩබිම් වනාන්තරවලට වඩා කිහිප ගුණයකින් කාබන් අවශෝෂණය කර ගැනීමේ අද්විතීය හැකියාවක් ඇති කරඹේ කඩොලාන පද්ධතිය, ගෝලීය දේශගුණික විපර්යාස අවම කිරීමෙහිලා ප්‍රබල දායකත්වයක් සපයයි.
• දුර්ලභ සංක්‍රමණික හා දේශීය පක්ෂි විශේෂ රැසකගේ ලැගුම්පොළක් වන අතරම, සංවේදී උභයජීවී, උරග සහ ක්ෂීරපායී විශේෂ ගණනාවකට ස්වභාවික රැකවරණය සලසයි.

කරඹේ කඩොලාන පද්ධතිය රක්ෂිතයක් ලෙස ප්‍රකාශයට පත් කිරීම හුදෙක් සීමා මායිම් ලකුණු කිරීමක් පමණක් නොව, මිනිසා සහ සොබාදහම අතර පවතින අන්‍යෝන්‍ය බැඳීම අනාගත පරපුර උදෙසා සුරැකීමට තැබූ ස්ථිරසාර පියවරකි.

கரம்பே கண்டல் காப்புக்காடு, வனஸ்பதி திட்டத்தின் கீழ் ஒரு பாதுகாக்கப்பட்ட காடாக பிரகடனப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.

புத்தளம் களப்பின் உவர் காற்று மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் இடைவிடாத வாழ்வியலுக்கு மத்தியில் அமைந்துள்ள கரம்பே கண்டல் காப்புக்காடு, இலங்கையின் கரையோரச் சூழல் மண்டலப் பாதுகாப்பில் ஒரு வரலாற்று மைல்கல்லாகும்.

புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி மற்றும் முந்தல் பிரதேச செயலகப் பிரிவுகளின் எல்லைகளுக்குள் 76.82 ஹெக்டயர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்தச் சூழலியல் வலயம், இலங்கையில் கண்டல் காடொன்றை உத்தியோகபூர்வமாகப் பாதுகாக்கப்பட்ட வலயமாகப் பிரகடனப்படுத்தி, சட்டப்பூர்வ பாதுகாப்பை உறுதிசெய்த ஒரு தனித்துவமான மற்றும் முன்னோடி நடவடிக்கையாக வரலாற்றில் இடம்பிடிக்கிறது.
• இயற்கையான கரையோர அரண்: கடல் அலைகள், பலத்த காற்று மற்றும் மண்ணரிப்பு ஆகியவற்றிற்கு எதிராக உறுதியுடன் நின்று நிலப்பகுதியைப் பாதுகாக்கும் இயற்கைச் சுவராக இக்கண்டல் தொகுதி தொழிற்படுகிறது.
• நீர்வாழ் உயிரினங்களின் நாற்றுமேடை: மீன்கள், இறால்கள் மற்றும் நண்டுகள் உள்ளிட்ட களப்பு சார்ந்த நீர்வாழ் உயிரினங்கள் முட்டையிடுவதற்கும், அவற்றின் குஞ்சுகள் பாதுகாப்பாக வளர்வதற்கும் அவசியமான நாற்றுமேடையாக (Nursery Ground) இதன் வேர் வலையமைப்பு அமைகிறது.
• காபனை உறிஞ்சும் திறன்: தரைவழி காடுகளை விட பல மடங்கு அதிகமாக காபனை உறிஞ்சும் தனித்துவமான ஆற்றலைக் கொண்டுள்ள கரம்பே கண்டல் தொகுதி, உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைத் தணிப்பதில் பாரிய பங்களிப்பை வழங்குகிறது.
• பல்லுயிர் புகலிடம்: பல அரிய புலம்பெயர் மற்றும் உள்நாட்டுப் பறவை இனங்களின் தங்குமிடமாக விளங்குவதுடன், உணர்திறன் மிக்க ஈரூடகவாழிகள், ஊர்வன மற்றும் பாலூட்டி இனங்கள் பலவற்றிற்கு இயற்கையான புகலிடத்தையும் அளிக்கிறது.
கரம்பே கண்டல் தொகுதியைப் பாதுகாக்கப்பட்ட காப்பாகப் பிரகடனப்படுத்தியமை என்பது வெறும் எல்லைகளைக் குறிப்பது மட்டுமல்லாது, மனிதனுக்கும் இயற்கைக்குமிடையிலான பரஸ்பர பிணைப்பை எதிர்கால சந்ததிக்காகப் பாதுகாக்கும் ஒரு நிலையான மற்றும் தீர்க்கமான படியாகும்.

The Karambe Mangrove Reserve has been safeguarded as a protected forest reserve.

Spanning amidst the brackish breeze and the vibrant aquatic life of the Puttalam Lagoon, the Karambe Mangrove Conservation Forest marks a historic milestone in the conservation of Sri Lanka's coastal ecosystems.

Covering an expansive area of 76.82 hectares across the Kalpitiya and Mundalama Divisional Secretariat divisions in the Puttalam District, this ecological zone enters history as a pioneering and exceptional initiative, securing legal protection by formally declaring a mangrove ecosystem a protected reserve in Sri Lanka.

• Natural Coastal Barrier: Standing resilient against sea waves, strong winds, and erosion, this mangrove ecosystem serves as a natural bulwark protecting the coastline.

• Aquatic Nursery: Its complex root network creates an essential nursery ground for lagoon-dwelling marine life, including fish, shrimp, and crabs, to spawn and nurture their young in safety.

• Carbon Sink: Possessing an extraordinary capacity to sequester carbon at rates several times higher than terrestrial forests, the Karambe mangrove ecosystem contributes significantly to mitigating global climate change.

• Biodiversity Haven: Serving as a roosting and nesting ground for numerous rare migratory and endemic bird species, it also provides natural sanctuary to sensitive amphibians, reptiles, and mammals.

Declaring the Karambe mangrove ecosystem a protected reserve is not merely an act of demarcating land boundaries; it represents a decisive and sustainable commitment toward preserving the vital synergy between humanity and nature for future generations.

Address

No. 14
Peradeniya

Opening Hours

Monday 08:00 - 04:00
Tuesday 08:00 - 04:00
Wednesday 08:00 - 04:00
Thursday 08:00 - 16:00
Friday 08:00 - 04:00

Alerts

Be the first to know and let us send you an email when Department of National Botanic Gardens posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share