20/07/2026
ජල ගැලීම්වලින් තොර පුත්තලමක් සඳහා ඓතිහාසික පියවරක්
2026 ජූලි 16 වන දින, පුත්තලමේ බටහිර ලුණු ලේවාය ප්රදේශය, මරක්කාර් වීදිය සහ ඒ ආශ්රිත සම්බන්ධ මාර්ගවල ජලාපවහන පද්ධතිය සංවර්ධනය කිරීම සඳහා රුපියල් කෝටි 35ක ව්යාපෘතියේ මුල්ගල් තැබීමේ උත්සවය පැවැත්විණි.
මෙම අවස්ථාවට පාර්ලිමේන්තු මන්ත්රී ගරු මොහොමඩ් ෆයිසාල් මහතා, පුත්තලම නගරාධිපති ගරු රින්සාද් අහමඩ් මහතා, පුත්තලම මහ නගර සභාවේ මන්ත්රීවරුන්, පක්ෂ ක්රියාකාරීන් සහ විශාල ජනතාවක් එක්ව සිටියහ.
ජාතික ජන බලවේග (NPP) රජය විසින් අනුමත කරන ලද මෙම ව්යාපෘතිය, පුත්තලමේ දිගුකාලීන ජල ගැලීම් ගැටලුවට ස්ථිර විසඳුමක් ලබාදීම සඳහා ඉතා වැදගත් සන්ධිස්ථානයක් වන අතර, නගරයේ යටිතල පහසුකම් සංවර්ධනයට විශාල ශක්තියක් වනු ඇත.
வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை நோக்கிய வரலாற்று மைல்கல்
2026 ஜூலை 16 ஆம் தேதி, புத்தளம் மேற்கு உப்பளப் பகுதி, மரைக்கார் வீதி மற்றும் அதனுடன் இணைந்த பகுதிகளின் வடிகால் அமைப்பை மேம்படுத்தும் ரூ. 35 கோடி பெறுமதியான திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மொஹமட் பைசல், புத்தளம் மாநகர முதல்வர் கௌரவ ரின்சாத் அஹ்மத், புத்தளம் மாநகர சபை உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இத்திட்டம், புத்தளத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்கும் முக்கிய மைல்கல்லாக அமையும். நகரின் வடிகால் வசதிகளை மேம்படுத்தி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க அபிவிருத்தித் திட்டமாக இது அமையும்.
A Major Milestone Towards a Flood-Free Puttalam
On 16th July 2026, the foundation stone was laid for the Rs. 35 crore drainage development project covering the Western Saltern area, Mariakkar Street, and other connecting points in Puttalam.
The ceremony was led by Hon. Mohamed Faizal, Member of Parliament, together with Hon. Rinsad Ahmed, Mayor of Puttalam, Councillors of the Puttalam Municipal Council, party members, and members of the public.
Approved by the NPP Government, this landmark project is expected to significantly improve the drainage network and become a ma