Sri Lanka Embassy in Qatar

Sri Lanka Embassy in Qatar Welcome to the Official page of Embassy of Sri Lanka in Qatar

26/08/2026

කරඹේ කඩොලාන වනාන්තරයත් වනස්පති යටතේ රක්ෂිතයක් ලෙස ආරක්ෂා වුණා

පුත්තලම කලපුවේ ලවණ මිශ්‍ර මඳ සුළඟත්, ජලජ ජීවීන්ගේ නොනවතින ජීවන රටාවත් අතර විහිදුණු කරඹේ කඩොලාන රක්ෂිත වනය, මෙරට වෙරළබඩ පරිසර පද්ධති සංරක්ෂණයේ ඓතිහාසික සන්ධිස්ථානයක්. ජගත් කඩොලාන දිනයේ දී මෙම වනාන්තරය රක්ෂිතයක් ලෙස ආරක්ෂා කිරීමට හැකිවීම ජයග්‍රහණයක්.

පුත්තලම දිස්ත්‍රික්කයේ කල්පිටිය සහ මුන්දලම ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාස මායිම් කරගනිමින් හෙක්ටයාර් 76.82 ක සුවිසල් භූමි භාගයක පැතිර ඇති මෙම පරිසර කලාපය, ශ්‍රී ලංකාවේ කඩොලාන වනාන්තරයක් නිල වශයෙන් සංරක්ෂිත තත්ත්වයට පත් කරමින් නීතිමය ආරක්ෂාව තහවුරු කළ සුවිශේෂී මෙන්ම පුරෝගාමී අවස්ථාවක් ලෙස ඉතිහාසයට එක්වෙනවා.

• මුහුදු රළ, සැඩ සුළං සහ ඛාදනය හමුවේ නොසැලී සිටිමින් ගොඩබිම ආරක්ෂා කරන ස්වභාවික පවුරක් ලෙස මෙම කඩොලාන පද්ධතිය ක්‍රියා කරයි.
• මත්ස්‍යයන්, ඉස්සන්, කකුළුවන් ඇතුළු කලපු ආශ්‍රිත ජලජ ජීවීන්ට බිත්තර දැමීමටත්, උන්ගේ පැටවුන්ට ආරක්ෂිතව වැඩීමටත් අවශ්‍ය තවානක් (Nursery Ground) නිර්මාණය කරන්නේ මෙම මුල් ජාලයයි.
• ගොඩබිම් වනාන්තරවලට වඩා කිහිප ගුණයකින් කාබන් අවශෝෂණය කර ගැනීමේ අද්විතීය හැකියාවක් ඇති කරඹේ කඩොලාන පද්ධතිය, ගෝලීය දේශගුණික විපර්යාස අවම කිරීමෙහිලා ප්‍රබල දායකත්වයක් සපයයි.
• දුර්ලභ සංක්‍රමණික හා දේශීය පක්ෂි විශේෂ රැසකගේ ලැගුම්පොළක් වන අතරම, සංවේදී උභයජීවී, උරග සහ ක්ෂීරපායී විශේෂ ගණනාවකට ස්වභාවික රැකවරණය සලසයි.

කරඹේ කඩොලාන පද්ධතිය රක්ෂිතයක් ලෙස ප්‍රකාශයට පත් කිරීම හුදෙක් සීමා මායිම් ලකුණු කිරීමක් පමණක් නොව, මිනිසා සහ සොබාදහම අතර පවතින අන්‍යෝන්‍ය බැඳීම අනාගත පරපුර උදෙසා සුරැකීමට තැබූ ස්ථිරසාර පියවරකි.

கரம்பே கண்டல் காப்புக்காடு, வனஸ்பதி திட்டத்தின் கீழ் ஒரு பாதுகாக்கப்பட்ட காடாக பிரகடனப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.

புத்தளம் களப்பின் உவர் காற்று மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் இடைவிடாத வாழ்வியலுக்கு மத்தியில் அமைந்துள்ள கரம்பே கண்டல் காப்புக்காடு, இலங்கையின் கரையோரச் சூழல் மண்டலப் பாதுகாப்பில் ஒரு வரலாற்று மைல்கல்லாகும்.

புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி மற்றும் முந்தல் பிரதேச செயலகப் பிரிவுகளின் எல்லைகளுக்குள் 76.82 ஹெக்டயர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்தச் சூழலியல் வலயம், இலங்கையில் கண்டல் காடொன்றை உத்தியோகபூர்வமாகப் பாதுகாக்கப்பட்ட வலயமாகப் பிரகடனப்படுத்தி, சட்டப்பூர்வ பாதுகாப்பை உறுதிசெய்த ஒரு தனித்துவமான மற்றும் முன்னோடி நடவடிக்கையாக வரலாற்றில் இடம்பிடிக்கிறது.
• இயற்கையான கரையோர அரண்: கடல் அலைகள், பலத்த காற்று மற்றும் மண்ணரிப்பு ஆகியவற்றிற்கு எதிராக உறுதியுடன் நின்று நிலப்பகுதியைப் பாதுகாக்கும் இயற்கைச் சுவராக இக்கண்டல் தொகுதி தொழிற்படுகிறது.
• நீர்வாழ் உயிரினங்களின் நாற்றுமேடை: மீன்கள், இறால்கள் மற்றும் நண்டுகள் உள்ளிட்ட களப்பு சார்ந்த நீர்வாழ் உயிரினங்கள் முட்டையிடுவதற்கும், அவற்றின் குஞ்சுகள் பாதுகாப்பாக வளர்வதற்கும் அவசியமான நாற்றுமேடையாக (Nursery Ground) இதன் வேர் வலையமைப்பு அமைகிறது.
• காபனை உறிஞ்சும் திறன்: தரைவழி காடுகளை விட பல மடங்கு அதிகமாக காபனை உறிஞ்சும் தனித்துவமான ஆற்றலைக் கொண்டுள்ள கரம்பே கண்டல் தொகுதி, உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைத் தணிப்பதில் பாரிய பங்களிப்பை வழங்குகிறது.
• பல்லுயிர் புகலிடம்: பல அரிய புலம்பெயர் மற்றும் உள்நாட்டுப் பறவை இனங்களின் தங்குமிடமாக விளங்குவதுடன், உணர்திறன் மிக்க ஈரூடகவாழிகள், ஊர்வன மற்றும் பாலூட்டி இனங்கள் பலவற்றிற்கு இயற்கையான புகலிடத்தையும் அளிக்கிறது.
கரம்பே கண்டல் தொகுதியைப் பாதுகாக்கப்பட்ட காப்பாகப் பிரகடனப்படுத்தியமை என்பது வெறும் எல்லைகளைக் குறிப்பது மட்டுமல்லாது, மனிதனுக்கும் இயற்கைக்குமிடையிலான பரஸ்பர பிணைப்பை எதிர்கால சந்ததிக்காகப் பாதுகாக்கும் ஒரு நிலையான மற்றும் தீர்க்கமான படியாகும்.

The Karambe Mangrove Reserve has been safeguarded as a protected forest reserve.

Spanning amidst the brackish breeze and the vibrant aquatic life of the Puttalam Lagoon, the Karambe Mangrove Conservation Forest marks a historic milestone in the conservation of Sri Lanka's coastal ecosystems.

Covering an expansive area of 76.82 hectares across the Kalpitiya and Mundalama Divisional Secretariat divisions in the Puttalam District, this ecological zone enters history as a pioneering and exceptional initiative, securing legal protection by formally declaring a mangrove ecosystem a protected reserve in Sri Lanka.

• Natural Coastal Barrier: Standing resilient against sea waves, strong winds, and erosion, this mangrove ecosystem serves as a natural bulwark protecting the coastline.

• Aquatic Nursery: Its complex root network creates an essential nursery ground for lagoon-dwelling marine life, including fish, shrimp, and crabs, to spawn and nurture their young in safety.

• Carbon Sink: Possessing an extraordinary capacity to sequester carbon at rates several times higher than terrestrial forests, the Karambe mangrove ecosystem contributes significantly to mitigating global climate change.

• Biodiversity Haven: Serving as a roosting and nesting ground for numerous rare migratory and endemic bird species, it also provides natural sanctuary to sensitive amphibians, reptiles, and mammals.

Declaring the Karambe mangrove ecosystem a protected reserve is not merely an act of demarcating land boundaries; it represents a decisive and sustainable commitment toward preserving the vital synergy between humanity and nature for future generations.

Young  Sri Lankan Author Malaika Bint Faraaz Presents Her First Children's Book to the Ambassador of Sri Lanka to Qatar ...
26/08/2026

Young Sri Lankan Author Malaika Bint Faraaz Presents Her First Children's Book to the Ambassador of Sri Lanka to Qatar

The Embassy of Sri Lanka was pleased to welcome five-year-old Sri Lankan Malaika Bint Faraaz, who personally presented Her Excellency Sithara Khan, Ambassador, with a copy of her very first children's book.

Malaika wrote and completed the book over her summer holidays, drawing on her love for storytelling and imagination to bring her ideas to life on the pages.

During the meeting at the Embassy, Ambassador Khan warmly received the book and commended Malaika on her creativity and the initiative taken at such a young age. She encouraged Malaika to continue writing and to share her stories with other children of her age. Her Excellency also praised Malaika's parents for nurturing their daughter's creativity, confidence and talent from an early age.

The Embassy congratulates Malaika on this achievement and looks forward to seeing more of her creative work in the future.

Note: Photos published with the consent of parents.

26/08/2026

இஸ்லாமிய நாட்காட்டியின் 'ரபீஉல் அவ்வல்' மாதம் பிறப்பதன் மூலம், உலகவாழ் முஸ்லிம்கள், தியாகத்தை முன்நிறுத்தி மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் ஜனனதின கொண்டாட்டமான மீலாதுன் நபி விழா இன்றாகும். சமத்துவமான ஒரு சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்தத் தினம், வெறும் விழாவிற்கும் அப்பால் ஆழமான ஆன்மீக வடிவத்தை எதிர்பார்க்கும் ஒரு கொண்டாட்டமாகும்.

இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்வதற்காக, எல்லையற்ற பொறுமை மற்றும் கருணையின் வழியை வெளிப்படுத்திய முஹம்மது நபி(ஸல்) அவர்கள், மனிதகுலத்திற்கு அன்று முதல் இன்று வரை தோன்றிய மிகச் சிறந்த இறைத் தூதர்களில் ஒருவராவார். 23 ஆண்டுகள் அவர் எதிர்கொண்ட பல்வேறு இன்னல்கள் மற்றும் செய்த இணையற்ற தியாகங்களின் நோக்கம் அமைதி, சகோதரத்துவம், தூய்மை, நம்பகத்தன்மை மற்றும் நீதி நிலைகொண்ட ஒரு நல்ல சமூகத்தைக் கட்டியெழுப்புவதாகும்.

இனம், சாதி, நிறம் அல்லது குலத்தின் அடிப்படையில் மனிதனை மதிப்பிடுவதை நிராகரித்த அன்னார், முழு மனிதகுலமும் ஒரே மூலத்திலிருந்து தோன்றியது என்பதையும், உண்மைத்தன்மை, சகிப்புத்தன்மை மற்றும் கருணை போன்ற உன்னத நற்பண்புகளால் மட்டுமே மேன்மையை அளவிட முடியும் என்பதையும் உணர்த்தினார். சமூகத்தில் உள்ள பணக்கார-ஏழை இடைவெளியை அகற்றி, ஒடுக்கப்பட்டவர்களுக்கும் உரிய உரிமைகளைப் பெற்றுத் தந்து, அவர் சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் முக்கிய அடித்தளத்தை அமைத்தார். சட்டத்தின் ஆட்சி நிலவும், நீதிமிக்க மற்றும் அனைவரையும் சமமாக நடத்தும் ஒரு நாட்டையும் சகவாழ்வுடனான சமூகத்தையும் உருவாக்கும் நமது எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு தேவையான வழிகாட்டுதல் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளில் ஏராளமாக காணப்படுகின்றன.

மனிதர்களின் உளத் தூய்மையையும், சமூகத்தின் நன்னடத்தையையும் சீர்குலைக்கும் அனைத்துக் தீமைகளையும் இஸ்லாம் நிராகரிக்கிறது. எனவே, நமது தாய்நாட்டில் பேரழிவாகப் பரவி வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட தேசிய செயற்பாடுகளைப் போன்ற, சமூக ஒழுக்கத்தை உயர்த்துவதற்கான திட்டங்களுக்கு நபிகளார் போதித்த இஸ்லாம் மார்க்கமும் அவரின் வாழ்க்கை முன்மாதிரியும் பெரும் பலத்தை அளிக்கின்றன.

உடைந்த உள்ளங்களைக் குணப்படுத்தி, வெறுப்பிற்குப் பதிலாக அன்பையும், பிணக்கிற்குப் பதிலாக சகோதரத்துவத்தையும் மதிக்கும் ஒரு புதிய யுகத்தை நோக்கிய பயணத்தில், நபிகள் (ஸல்) அவர்களினால் போதிக்கப்பட்ட இணையற்ற தியாகம் மற்றும் மனிதநேயத்தின் ஒளி அந்த பாதையைப் பிரகாசமாக்கும் என்பது எனது பலமான நம்பிக்கையாகும். நபிகளாரின் வாழ்க்கை முன்மாதிரி, அர்ப்பணிப்பு மற்றும் மேலான முயற்சிகளை உண்மையாக அர்த்தமுள்ளதாக்கி, நமது வாழ்க்கைப் பயணத்தை வடிவமைத்துக் கொள்ள உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் அர்த்தமுள்ள மீலாதுன் நபி தின வாழ்த்துகள் உரித்தாகட்டும்!

அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2026 ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி

ඉස්ලාමීය චන්ද්‍ර දින දර්ශනයේ 'රබී අල්-අව්වල්' මස උදාවෙත්ම, ලෝකවාසී ඉස්ලාමීය බැතිමතුන් පරිත්‍යාගය පෙරටු කර මහත් භක්ත්‍යාදරයෙන් සමරන ශුද්ධ වූ මුහම්මද් නබිතුමන්ගේ ජන්ම දින සැමරුම හෙවත් මිලාද්-උන්-නබි සැමරුම අදට (26) යෙදී තිබේ. සමානාත්මතා සමාජයක් නිර්මාණය කිරීම පරමාර්ථ කරගත් මෙය, හුදු උත්සවයකට එහා ගිය ගැඹුරු ආධ්‍යාත්මික හැඩගැස්මක් අපේක්ෂා කෙරෙන සැමරුමකි.

අන්ධකාරයෙන් ආලෝකය වෙත කැඳවාගෙන යනු පිණිස, අසීමිත ඉවසීමේ සහ දයානුකම්පාවේ මාවත හෙළිපෙහෙළි කළ මුහම්මද් නබිතුමා, මනුෂ්‍ය වර්ගයා වෙත එදාමෙදාතුර පහළ වූ ශ්‍රේෂ්ඨතම ශාස්තෘවරයෙකි. වසර 23ක් පුරා උන්වහන්සේ අභිමුඛ වූ අනේකවිධ කම්කටොලු සහ සිදු කළ අසමසම පරිත්‍යාගවල පරමාර්ථය වූයේ සාමය, සහෝදරත්වය, පාරිශුද්ධභාවය, විශ්වාසනීයත්වය සහ යුක්තිය රජයන යහපත් සමාජයක් ගොඩනැගීමයි.

ජාතිය, කුලය, වර්ණය හෝ වංශවත් බව මත මිනිසා මැනීම ප්‍රතික්ෂේප කළ උන්වහන්සේ, සමස්ත මානව සංහතියම එකම මූලයකින් පැවත එන බවත්, ශ්‍රේෂ්ඨත්වය මැනිය හැක්කේ සත්‍යවාදී බව, උපේක්ෂාව සහ කරුණාව වැනි උතුම් සාරධර්මවලින් පමණක් බවත් පසක් කළහ. සමාජයේ ඇති-නැති පරතරය දුරලමින්, පීඩිතයාටත් නිසි අයිතිවාසිකම් දිනා දෙමින් උන්වහන්සේ ගොඩනැගුවේ සමාජ සාධාරණත්වයේ සහ සමානාත්මතාවේ හර පදනමයි. නීතියේ ආධිපත්‍යය රජයන, යුක්තිගරුක සහ සියලුදෙනාට සමානව සලකන රටක් සහ සහජීවන සමාජයක් බිහි කරලීමේ අපගේ අපේක්ෂාව යථාවක් කර ගැනීමට අවැසි මගපෙන්වීම නබිතුමන්ගේ දර්ශනයෙන් නොමඳව සැපයේ.

මනුෂ්‍යයාගේ අභ්‍යන්තර පාරිශුද්ධත්වය මෙන්ම සමාජයේ ආචාරධාර්මිකභාවය කිළිටි කරන සියලු විෂයන් ඉස්ලාම් දහම විසින් බැහැර කරනු ලබයි. එබැවින්, අප මාතෘභුමිය මත පිළිලයක්ව වැඩෙන විෂ මත්ද්‍රව්‍ය උවදුරට එරෙහිව රජය විසින් දියත් කරන ලද ජාතික මෙහෙයුම වැනි සමාජයීය ආචාරධාර්මිකභාවය ඉහළට ඔසවා තැබීම වෙනුවෙන් වූ වැඩපිළිවෙළවලට නබිතුමන්ගේ දහම සහ ජීවනාදර්ශය මගින් සැපයෙන්නේ මහඟු සවියකි.

බිඳුණු සිත් සුවපත් කරමින්, වෛරය වෙනුවට ප්‍රේමයත්, විරසකය වෙනුවට සහෝදරත්වයත් අගයන නව යුගයක් කරා යන ගමනේදී, නබිතුමන් විසින් පෙන්වා දෙන ලද අසමසම පරිත්‍යාගයේ සහ මනුෂ්‍යත්වයේ ආලෝකය එ’මග බබළවන බව මාගේ දැඩි විශ්වාසයයි. ශුද්ධ වූ නබි නායකතුමන්ගේ ජීවනාදර්ශය, කැපවීම සහ සද්-පරිශ්‍රමය සැබෑ ලෙස අරුත් ගන්වමින් ජීවන ගමන හැඩගන්වා ගැනීමට ඔබ සැමට ආරාධනා කරමි.
ශ්‍රී ලාංකික මෙන්ම ලෝකවාසී සමස්ත ඉස්ලාම් බැතිමතුන්ට අර්ථවත් මිලාද්-උන්-නබි උත්සවයක් වේවා!

අනුර කුමාර දිසානායක
ජනාධිපති
ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජය
2026 අගෝස්තු 26දින

As the month of Rabi' al-Awwal dawns in the Islamic lunar calendar, Muslims across the world today (26) commemorate Milad-un-Nabi, the birth of the Holy Prophet Muhammad, with deep devotion and reverence, placing sacrifice at the forefront. With the aim of creating a society founded on equality, this is a commemoration that seeks a profound spiritual transformation that goes beyond a mere celebration.

The Holy Prophet Muhammad was one of the greatest teachers to have ever been sent to humanity, illuminating the path of boundless patience and compassion to lead people from darkness to light. The purpose of the many hardships he endured and the unparalleled sacrifices he made over a period of 23 years was to build a virtuous society in which peace, brotherhood, purity, trustworthiness and justice would prevail.

Rejecting the notion of judging people based on race, caste, colour or nobility, the Prophet taught that all humanity originates from a single source, and that true greatness can be measured only by noble values such as truthfulness, tolerance and compassion. By narrowing the gap between the privileged and the disadvantaged in society and securing due rights for the oppressed, he established the fundamental principles of social justice and equality. The Prophet's vision provides us with abundant guidance to realise our aspiration of creating a country governed by the rule of law, justice and equal treatment for all, and a society founded on coexistence and harmony.

Islam rejects all forms of vice that corrupt both the inner purity of the individual and the moral fabric of society. Therefore, the teachings and example of the Prophet provide immense strength to programmes aimed at uplifting the moral fabric of society, such as the national campaign launched by the Government to combat the scourge of illicit drugs, which is spreading like a blight across our motherland.

It is my firm belief that, as we journey towards a new era in which broken hearts are healed, love is valued over hatred and brotherhood over estrangement, the light of the unparalleled sacrifice and humanity demonstrated by the Prophet will illuminate our path. I invite you all to shape your lives by giving true meaning to the life and example, dedication and noble endeavours of the Holy Prophet.

May Milad-un-Nabi be a meaningful celebration for all Muslim devotees in Sri Lanka and across the world!

Anura Kumara Dissanayake
President
Democratic Socialist Republic of Sri Lanka
26th August, 2026

Notice
25/08/2026

Notice

23/08/2026

ශෝක පණිවිඩය

සිය ගායන කුසලතාව සමාජ සාධාරණත්වයේ සහ යුක්තියේ අඬහැරය බවට පත් කර, අලුත් ලොවක් ගැන සිතීමට පරපුරකට දිරි දුන්, සැබෑම ශ්‍රී ලාංකේය සත්‍යයේ හඬ, අග්‍රගණ්‍ය ගායන ශිල්පිනී ආචාර්ය නන්දා මාලනී මහත්මියගේ අභාවය ලාංකේය සමාජය මහත් කම්පාවට පත්කරවනු ලැබ තිබේ.

ළමා වියේ සිටම මෙරට සංගීත ක්ෂේත්‍රයෙහි ස්වකීය අනන්‍යතාව සලකුණු කර ගත් ඇය, සිය ජීවිතය හුදු ගායිකාවක් පමණක් ලෙස සලකුණු කරනු වෙනුවට 80 දශකය වන විට දුෂ්ට සමාජ දේශපාලන මඩ ගොහොරුවක ගිල්වා තිබූ ශ්‍රී ලාංකේය සමාජය එතැනින් ඔසවා තැබීම වෙනුවෙන් සිය දිවි පරදුවට තැබූ පුරවැසි ක්‍රියාකාරිනියක වූවාය. එපමණකින්ම ලාංකේය ප්‍රගතිශීලී ජනතාවගේ හදවතෙහි ගැඹුරුම තැනක ස්ථානගත වූ ඇය සිය මරණය දක්වා තමන්ගේ ප්‍රතිපත්තිගරුක සත්‍යයේ හඬ භූමිකාව ආරක්ෂා කර ගත්තාය.

සිය ජීවිතය තුළින් ලද පන්නරය සමගින් පොදු ජනතාවගේ දුක, කඳුළ, දහදිය හඳුනාගෙන සිටි ඇය, පීඩිත ජනතාවගේ අයිතිවාසිකම් වෙනුවෙන් මර්දනකාරී රාජ්‍ය යන්ත්‍රණයකට එරෙහිව අභීතව සටන් වැදුනාය. ඇගේ මියුරු හඬ තමන් පෙළමින් ඇති පීඩිතභාවයට එරෙහිව සටන් වැදිය යුතු බවට ජනතාව කැඳවූ කාහලයක් විය. මව්බිම පත්ව තිබූ ඛේදනීය තත්වයට සහ ජනතාව පෙළමින් තිබූ වේදනාවන්ට හෘදය සංවේදී වූ නන්දා මාලනිය, මර්දනකාරී දේශපාලන අධිකාරිත්වයට එරෙහිව නැඟූ ‘සත්‍යයේ ගීතය’, හුදු ‘පවනක්' නොව චණ්ඩ මාරුතයක් වූ බවට සියලු ජීවමාන සාක්ෂිකරුවන් සාක්ෂි දරනු ඇත. තහංචි බාධා හමුවේ ජන හදවත් සමඟ ගැහුණු ඇගේ මධුර එහෙත් ගම්භීර හඬ, දුෂ්කරම සහ අඳුරුම අවස්ථාවන්හිදී ජනතාවට තම දුක් වේදනාවන් ඉවසා සිටින්නටත් ආලෝකය උදාවන තෙක් නොසැලී දරා සිටින්නටත් මහත් ශක්තියක් වූ බව මෙහිලා කෘතවේදීව සිහිපත් කරමි.

නන්දා මාලනිය ඇය ගත දැරූ ධවල වස්ත්‍රය සේම අදීන ප්‍රතිපත්තිගරුකභාවයෙන් සහ පටු පරමාර්ථවලින් නොකිළිටිව සිටියාය. කලාකරුවෙකුගේ පැවැත්ම අවසන් වන්නේ ඔහුගේ හෝ ඇයගේ හුස්ම වාතලයට මුසු වීම නතර වූ දින නොව, ඔහු හෝ ඇය විසින් සමාජයට දායාද කරන ලද නිර්මාණ මිනිස් හදවත් තුළින් මැකී යන දිනයේදීය. ඒ අරුතින් සැලකූ කළ, නන්දා මාලනී නම් වූ පුරාවෘත්තයක් බඳු අසහාය ගායිකාවගේ අමරණීය නාමය කිසිදා අප අතරින් වියැකී නොයනු ඇති බවට සැක නැත.

නන්දා මාලනී මහත්මියගේ අභාවයෙන් ශෝකයට පත් පවුලේ සියලු සාමාජිකයන්, ඥාතීන්, හිතවතුන් මෙන්ම සහෘද කලාකරුවන් සහ සුවහසක් රසික රසිකාවියන් වෙත මාගේ සාතිශය සංවේගය පළ කරමි.

ශ්‍රී ලාංකේය සමාජ සංස්කෘතික දේහය තුළ ජනතාවාදී සලකුණ ගැඹුරින් තබමින්, සුවහසක් ජන හදවත් ප්‍රඥාවෙන් අවදි කළ ආචාර්ය නන්දා මාලනියනි, දැයෙන් සමුගන්නා ඔබගේ යුග මෙහෙවර මේ භූමිය මත සදානුස්මරණීයයි!

අනුර කුමාර දිසානායක
ජනාධිපති
ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජය
2026 අගෝස්තු 22වන දින

இரங்கல் செய்தி

தமது பாடும் திறமையை சமூக நீதி மற்றும் நியாயத்தின் குரலாக மாற்றி, புதியதொரு உலகம் குறித்து சிந்திக்க ஒரு தலைமுறைக்கு ஊக்கமளித்த, இலங்கையின் உண்மையான சத்தியக் குரல், தலைசிறந்த பாடகி கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவு இலங்கை சமூகத்தை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சிறு வயது முதலே இந்நாட்டின் இசைத்துறையில் தனது தனித்துவத்தைப் பதித்துக் கொண்ட அவர், தனது வாழ்க்கையை வெறும் பாடகியாக மட்டும் சுருக்கிக் கொள்ளாமல், 80 காலப்பகுதியில் மோசமான சமூக அரசியலில் மூழ்கடிக்கப்பட்டிருந்த இலங்கை சமூகத்தை, அதிலிருந்து மீட்டெடுப்பதற்காகத் தனது உயிரைப் பணயம் வைத்து செயற்பட்டார். அதுமட்டுன்றி, இலங்கையின் முற்போக்கு மக்களின் இதயத்தில் ஆழமானதொரு இடத்தைப் பிடித்த அவர், தனது மரணம் வரை கொள்கை ரீதியான சத்தியக் குரலின் அடையாளத்தைப் பாதுகாத்தார்.

தனது வாழ்க்கையின் அனுபவங்கள் மூலம் பொதுமக்களின் துக்கம், கண்ணீர் மற்றும் வியர்வையை நன்கு அறிந்திருந்த அவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக அடக்குமுறை நிறைந்த அரச பொறிமுறைக்கு எதிராக தைரியமாகப் போராடினார். அவரின் இனிய குரல், தங்களை வாட்டி வதைக்கும் ஒடுக்கப்படுதலுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று மக்களுக்கு அழைப்பு விடுத்த ஒரு போராட்டக் குரலாக இருந்தது. தாய்நாடு தள்ளப்பட்டிருந்த துயர நிலைக்கும், மக்கள் பட்ட வேதனைகளுக்கும் மனம் இரங்கிய நந்தா மாலினி, அடக்குமுறை அரசியல் அதிகாரத்திற்கு எதிராக எழுப்பிய ‘சத்தியத்தின் கீதம்’, வெறும் பாட்டாக அன்றி ஒரு கொடூரப் புயலாக மாறியது என்பதற்கு அனைவரும் சாட்சி பகர்வார்கள். தடைகள் மற்றும் சோதனைகளுக்கு மத்தியில் மக்களின் இதயங்களுடன் இணைந்து துடித்த இனிமையான அதே வேளை கம்பீரமான அவரது குரல், மிகவும் கடினமான மற்றும் இருண்ட காலகட்டங்களில் மக்கள் தங்கள் துயரங்களைச் சகித்துக் கொள்ளவும், விடியல் உதயமாகும் வரை தளராது தாங்கிக் கொள்ளவும் மாபெரும் சக்தியாக விளங்கியது என்பதை இந்நேரத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

நந்தா மாலினி, தான் அணிந்திருந்த வெண்மை நிற ஆடையைப் போலவே, உறுதியான கொள்கையுடனும் குறுகிய நோக்கங்களால் கறைபடாமலும் இருந்தார். ஒரு கலைஞனின் வாழ்வு என்பது அவரின் மூச்சுக்காற்று வளிமண்டலத்துடன் கலக்கும் நாளன்று முடிவடைவதில்லை, மாறாக, அவர்களால் சமூகத்திற்குப் பரிசளிக்கப்பட்ட படைப்புகள் மனித இதயங்களிலிருந்து மறையும் நாளன்றே முடிவடைகிறது. அந்த வகையில், நந்தா மாலினி எனும் ஒரு பெருங் காவியம் போன்ற ஒப்பற்ற பாடகியின் அழியாத பெயர், எமது மத்தியிலிருந்து ஒருபோதும் மறைந்து போகாது என்பதில் சந்தேகமில்லை.

கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைந்துள்ள குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் அத்துடன் சக கலைஞர்கள் மற்றும் இலட்சக்கணக்கான ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையின் சமூக, கலாசாரத்தில் மக்கள்சார் அடையாளத்தை ஆழமாகப் பதித்து, இலட்சக்கணக்கான மக்களின் இதயங்களை ஞானத்தால் தட்டியெழுப்பிய கலாநிதி நந்தா மாலினி அவர்களே, இந்நாட்டிலிருந்து விடைபெறும் உங்களின் எல்லையற்ற அர்ப்பணிப்பு இந்த பூமியில் என்றென்றும் நிலைத்திருக்கும்!

அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2026 ஆகஸ்ட் 22 ஆம் திகதி

Condolence Message

The passing of the distinguished singer Dr Nanda Malini, whose exceptional musical talent became a powerful voice for social justice and fairness and who inspired generations to envision a better and more just society, has deeply saddened the people of Sri Lanka.

From an early age, Dr Nanda Malini established a distinctive identity in Sri Lanka’s musical landscape. However, her life and legacy extended far beyond that of a singer. By the 1980s, she had emerged as a committed civic activist who courageously devoted herself to helping lift Sri Lankan society from the deep social and political turmoil of the time, often at great personal risk.

Through her unwavering commitment to her principles, she earned a profound and enduring place in the hearts of Sri Lanka’s progressive community. Until the end of her life, she remained steadfast in her role as a principled and truthful voice, never compromising the values to which she had devoted herself.

Shaped by the experiences of her own life, Dr Nanda Malini understood the hardships, tears and struggles of ordinary people. She courageously stood up for the rights of the oppressed, challenging repressive state machinery. Her melodious voice became a clarion call, urging people to resist the oppression they endured. Deeply moved by the tragic circumstances facing her motherland and the suffering of its people, Nanda Malini raised her voice against oppressive political authority through her renowned collection “Sathye Geethaya” (Songs of Truth). The living witnesses of that era will attest that her voice was far more than a gentle breeze (Pawana), it became a powerful storm. Despite censorship and numerous obstacles, her gentle yet profound voice resonated with the hearts of the people. During some of the darkest and most difficult periods, it gave them the strength to endure their suffering and remain steadfast until the light of a better tomorrow emerged. I gratefully remember this enduring contribution to our nation and its people.

Like the white attires she wore, Dr Nanda Malini remained dignified, steadfast in her principles and untainted by narrow personal interests. The legacy of an artist does not come to an end when their breath ceases to mingle with the air, it endures until the creations they have gifted to society fade from the hearts and memories of the people. In this sense, there can be no doubt that the immortal name of Nanda Malini, a truly exceptional singer and a living legend of Sri Lankan music, will never fade from our hearts.

I extend my deepest condolences to all members of Dr Nanda Malini’s family, her relatives, friends, fellow artists and the countless admirers who mourn her passing.

Dr Nanda Malini, you have left a profound mark of commitment to the people upon Sri Lanka’s social and cultural fabric and awakened the hearts and minds of countless people through your wisdom. As you take your leave from this nation, your lifelong service to the country will remain forever etched upon this land and in the collective memory of its people.

Anura Kumara Dissanayake
President
Democratic Socialist Republic of Sri Lanka
22 August 2026

23/08/2026

QR කේතය Scan කර හෝ මෙහි සඳහන් ලින්ක් එක ඔස්සේ පිවිසෙන්න

https://forms.gle/7oS9tGx4WnyVve628

20/08/2026

Step into the heart of Sri Lanka’s legendary gem city and experience a celebration of brilliance, craftsmanship, and natural beauty.

Gem City Ratnapura 2026 brings together exceptional gemstones, exquisite jewellery, industry professionals, buyers, collectors, and gem enthusiasts for an unforgettable experience in the City of Gems.

Exhibition Details:
• Dates: 31st August – 1st & 2nd September 2026
• Time: 10:00 AM – 6:00 PM
• Venue: Grand Silver Ray Hotel, Ratnapura

For more information:
Ayoma Dias: +94 711 020 811
Sonali Malwatta (Whatsapp) : +94 712 345 930

Register Now: register.gemcityratnapura.com

20/08/2026

Address

Embassy Of Sri Lanka, Street 860, Zone 47
Doha

Opening Hours

Monday 08:00 - 13:00
Tuesday 08:00 - 13:00
Wednesday 08:00 - 13:00
Thursday 08:00 - 13:00
Sunday 08:00 - 13:00

Telephone

+97444998660

Alerts

Be the first to know and let us send you an email when Sri Lanka Embassy in Qatar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sri Lanka Embassy in Qatar:

Share