19/05/2026
திராவிட முன்னேற்ற கழக இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆர்.காந்தி.அவர்கள் வழக்கறிஞர் சி.கோபால்.ExMP அவர்கள், N.G.பார்த்திபன்.ExMLA அவர்களை அவருடைய சோளிங்கர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தமைக்கு பட்டு வேட்டி அணிவித்து வரவேற்றார்கள். உடன் நகர செயலாளர்
எம்.கோபி மாவட்ட துணை செயலாளர் மு.சிவானந்தம் தலைமை செயற்குழு உறுப்பினர் அ.அசோகன் ஒன்றிய செயலாளர் இ.செல்வம் வழக்கறிஞர்
N.G. தமிழ்ச்செல்வன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத்.MC மற்றும் சோளிங்கர் நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.